tag:blogger.com,1999:blog-9150490555549564096.post1177018806911326951..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: "இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22369667415043985722011-02-07T16:33:46.340+05:302011-02-07T16:33:46.340+05:30சகோதரி ஜல்ஹா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
----------
ஆ...சகோதரி ஜல்ஹா, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />----------<br />ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிறதென்பது எமக்கு தெரியும்.. இஸ்லாத்தின் சிறப்பான இணையற்ற பெண்ணுரிமையை பெண்களான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்..சாட்சி சொல்கிறோம்..<br />அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்..<br />------------<br /><br />நச்....நச்......சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. தங்களைப் போன்ற எண்ணற்ற சகோதரிகள் இருக்கும் வரை அவர்களது வாதம், அவர்களது வாய் மற்றும் கைகளுக்கு exercise தருவதை தவிர வேறெந்த பலனையும் தரப்போவதில்லை. <br /><br />அவர்களுக்காக துவா செய்யுங்கள். இப்படி இருந்த பலர் பின்னாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். <br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவன் அமைதியையும். மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமீன்<br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39349149661683272712011-02-07T14:49:10.977+05:302011-02-07T14:49:10.977+05:30தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்பிவிடும் வீண் முய...தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்பிவிடும் வீண் முயற்சி எமக்கு வேண்டாம்..ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிறதென்பது எமக்கு தெரியும்.. இஸ்லாத்தின் சிறப்பான இணையற்ற பெண்ணுரிமையை பெண்களான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்..சாட்சி சொல்கிறோம்..<br />அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்..<br />மூடர்கள் எங்களுடன் தர்க்கம் பண்ண வந்தால் எங்கள் இறைவன் கூறச் சொன்னதை நாங்கள் செயற்படுத்துகிறோம், அது..<br /> <br />''உங்களுக்கு சலாம், நாங்கள் மூடர்களை விரும்பமாட்டோம்''!!!zalhahttps://www.blogger.com/profile/13336279040260990335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-90069294768833855562010-12-13T15:09:32.822+05:302010-12-13T15:09:32.822+05:30//"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகி...//"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"//<br /><br />உலக மக்கள் அனைவரும் எங்க எப்ப குண்டு வெடிக்கும்னு பயந்து செத்துக்கிட்டு இருக்காங்க.<br />தற்போதைய பயங்கரம் ஒன்றை பாருங்க<br /><br />http://edition.cnn.com/2010/WORLD/europe/12/12/sweden.explosion/index.html?hpt=T2<br /><br />இதுல இப்படி ஒரு கம்பெனி விளம்பரம் தேவையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48852884566343707812010-12-13T13:56:33.312+05:302010-12-13T13:56:33.312+05:30பிரிட்டன் மக்களுக்கு கேடுகாலம்தான்பிரிட்டன் மக்களுக்கு கேடுகாலம்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36963738559521421692010-12-01T21:06:11.388+05:302010-12-01T21:06:11.388+05:30//இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் //
நல்ல இருக்கே கதை,...//இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் //<br />நல்ல இருக்கே கதை, உலகத்தில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா. ஒருவர் தன்னுடைய நலனுக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்றை ஒட்டுமொத்த உலகத்தின் தலையிலும் திணிக்க பார்ப்பது ரொம்ப டூ மச்...<br /><br />//அதன் சட்டங்கள், உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.//<br />யார் சொன்னது. நீங்கள் சொன்னால் போதுமா? மதம் மாறினால் கொலை செய்ய சொல்லும் உங்கள் ஒரு சட்டம் போதுமே உங்கள் மார்க்கத்தின் மொத்த சட்டங்களும் எப்படி இருக்கும் என்பதை சொல்ல. இப்படிபட்ட சட்டங்கள் உலகம் மொத்தத்திற்கும் பொதுவாகஇருந்தால் .....<br />அம்மாடி நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.<br /><br />//<br />கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?<br /><br />இவ்வாறெல்லாம் மனிதர்கள் கடைபிடிக்க வழிமுறை உதாரணங்கள் அருளப்பட்டிருக்கும் பொழுது //<br />உங்களுக்கும் பங்கு வேண்டுமென்றால் கேளுங்கள் வாஞ்சூர் சார், கண்டிப்பா கிடைக்கும். ஆனாலும் உங்களுக்கு இந்த பொறாமை ஆகாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66896375397688723732010-11-23T21:52:54.683+05:302010-11-23T21:52:54.683+05:30நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டு...நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br /> சகோதரர்., பெயரில்லா ... பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு சலுகை மட்டுமே மாறாக அது ஒரு நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய கடமையல்ல எனபதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இதை தான் முந்தைய பின்னூட்டத்திலும் கூறியிருக்கிறேன். //பலதார மணம் இஸ்லாத்தில் ஒரு ஆப்சன்.கண்டிப்பாக நான்கு பெண்களை மணமுடித்தால் தான் ஒருவன் முழுமைப்பெற்ற முஸ்லிம் என்றெல்லாம் எங்கும் அல்லாஹ் சொல்லவில்லை. Monday, November 15, 2010// பலதார மணம் குறித்து இதுவே போதும் என நினைக்கிறேன்.<br /> முகலாயர்கள் ஆட்சி இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்தா? அல்லது இஸ்லாத்திற்காக அமைந்தா இரண்டும் இல்லை சகோதரரே அவை குறித்து அறிய முற்படுங்கள்., உண்மை தான் கல்வியறிவில் இஸ்லாமிய பெண்கள் பின் தங்கியிருக்கிறார்கள் உண்மை தான்., இதற்கு இஸ்லாமா காரணம்? சரியான புரிதலற்ற இஸ்லாமியர்களே காரணம்.அல்ஹம்துலில்லாஹ் பெண்களும் தற்போது இந்தியாவில் கல்வியறிவு அதிகம் பெற்று தான் வருகிறார்கள். ஒன்று புரியவில்லை சகோதரே இங்கு இந்தியாவோடு தான் இஸ்லாத்தை ஒப்பிடுகிறீர்கள் காரணமென்ன? இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் அதன் சட்டங்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானது., இஸ்லாத்தை இந்தியாவிற்குள் சுருக்கி விட வேண்டாம்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70687935929998736112010-11-23T20:56:39.473+05:302010-11-23T20:56:39.473+05:30யார் மீதும் எனக்கு கோபம் இல்லை குலாம் அவர்களே,
இங்...யார் மீதும் எனக்கு கோபம் இல்லை குலாம் அவர்களே,<br />இங்கே கொஞ்சம் திசை மாறி வேறுவிதமாக விவாதத்தை தொடங்கியது வாஞ்சூர் என்பவர். அவருக்கே முதலில் அமைதி தேவை.<br />//தருமி ஐயா விடுத்த வினாக்களை தான் நீங்கள் சற்று கோபத்துடன் கூறீயிருக்கிறீர்கள்//<br />ஆனால் எந்த வினாவுக்குமே உங்களிடம் இருந்து தெளிவான பதில் இல்லையே,<br /><br />//இந்த தமிழர் பண்பாட்டை எந்த பரிணாம மூலத்திலிருந்து எடுத்தீர்கள் ஐயா., கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா...?//<br />ஒருவருக்கு நான்கு மனைவி என்ற அரபி பண்பாட்டை தூக்கி பிடித்து பேசும் உங்களிடம், தமிழ் பண்பாட்டை கூறியது தவறுதான். நீங்கள் தமிழர் என்று தான் நான் நினைக்கிறேன். அது எந்த பரிணாம மூலத்தில் இருந்து வந்தால் என்ன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது சிறந்ததா அல்லது ஒருவனுக்கு நான்கு பேர் என்பது சிறந்ததா என்பதை நேரடியாக கூறுங்களேன்.<br /><br />//அதற்கு அவசியமில்லை. அனைத்தையும் அறிந்தவன் தான் அல்லாஹ்//<br />புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள். அனைத்தையும் அறிந்த அல்லா முகமது அவர்களின் மருமகள் தனது திருமணம் குறித்து சுயமாக முடிவு எடுக்க கூட விடாமல் அதற்கும் ஒரு வசனத்தை இறக்குகிறார். இப்படி எது எதற்கோ வசனத்தை இறக்குபவருக்கு இந்த முக்கியமான விசயத்திற்கு ஒரு வசனத்தை இறக்க என்ன கஷ்டம்.<br />//பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே? //<br />எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று நூறு சதம் உறுதியாக கூறுகிறீர்களா.Unknownhttps://www.blogger.com/profile/08528949738128185347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67749402893055974702010-11-22T22:49:35.392+05:302010-11-22T22:49:35.392+05:30// இங்கு கேள்வி பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்ச...// இங்கு கேள்வி பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே?//<br /><br /><br />நண்பர் ஆஷிக்கிற்கு எதிக்கும் குரல்களை கூட வெளியிடுவதற்கு பாராட்டுகள்.<br />வ்<br />பல தார மணம் என்பதை ப்ற்றி செய்தவர்கள் அதன் அருமை பெருமைகளை விளக்கட்டும். ஏதோ ஒரு காலத்தில் எதற்காகவோ சொல்லப் பட்டதை, நான் ஆதரிப்பேன் என்பது சரியில்லை.<br /><br />மத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தக் கூடிய நல்ல விஷயங்க்ளை பின்பற்றவே முடியுமானாலே பெரிய விஷயம்.<br /><br />ஒரு மனிதனாக பேசுங்கள்.எனது சகோதரியோ,மகளோ முதல் மனைவி இருக்கும் ஒருவனுக்கு இரண்டாம் தாராமாக வாழ்க்கைப்பட அனுமதிப்பேன் என்று சொல்லக்கூட உங்களுக்கு உரிமை இல்லை.அந்த பெண்ணின் வாழ்க்கை அவளுடையதே.<br /><br />உங்களுக்கு பெண் மீது ஆசை என்றால் அதற்கு திருமணம் ஒரு வழி என்றால் அதற்கு மதம் சம்பிரதாயம் என்றா பூச்சுகள் எல்லாம்.மதத்தில் சொன்ன நல்ல விஷயம் எல்லாம் செய்து முடித்துவிட்டு பிறகு இரண்டு கட்டலாம இல்லை நாலு கட்டலாமா என்று பார்க்கலாம்.<br /><br /><br />முகலாயர் ஆட்சியின் கீழ் இந்தியா சுமார் 300 வருடம் இருந்தது.அவர்களும் இப்படித்தான் மதம் புண்ணக்கு என்று முஸ்லிம்ம்களை முன்னேற்றாமல் போந் சேர்ந்னர்.அப்படி இர்ந்தும் முஸ்லிம்களின் நிலைமை தலித் மக்களின் நிலைமையை விட மோசமாக உள்ளது .தலித் மக்களில் பெண்கள் அதிக மாக கல்வி அறிவு பெறுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு காரண்ம். உஙக்ள் கருத்துகள் எங்கே கொண்டு போய் விடப் போகிறதோ? அய்யோ பாவம்<br />இந்த சுட்டியை பாருங்கள்.உங்களின் சமூக நிலைமை புரியும்.<br />http://www.iiav.nl/epublications/1999/muslimwomenindia.pdfAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5683856014872869612010-11-22T08:37:10.713+05:302010-11-22T08:37:10.713+05:30//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொ...//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா? //<br /><br />இது எப்படியிருக்கு?<br /><br />//எட்டு வயதுக்குள் மகளுக்கு திருமணம் செய்து பிடித்துக் கொடுத்துவிடு.!!!..அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரரின் இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. 45. 46 ல் இருந்து சுருக்கம்//<br /><br />அப்ப மற்ற மதங்கள் போலவே அப்படி இப்படித்தான் இருக்கும் எங்க இஸ்லாமிய மதமும் அப்படின்னு சொல்ரீங்களா?<br /><br />என்னங்க மனித குலத்திற்கே அனுப்ப பட்ட இறுதி வேதம்,க்டைசி தூதர் ஒரு வித்தியாசமும் இல்லையா? இல்லை மற்ற மதங்கள் எந்த அளவுக்கு உண்மையோ அவ்வளவுதான் என் மதமும் உண்மை என்று சொல்லி விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் அல்லவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34434504535568548112010-11-22T08:04:57.581+05:302010-11-22T08:04:57.581+05:30நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானம...நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br /> சகோதரர் அருண் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்., உங்களுக்கு யார் மீது கோபம்? இவ்வாக்கதின் கீழுள்ள அனேக பின்னூட்டங்களை ஒரு முறை பாருங்கள் தருமி ஐயா விடுத்த வினாக்களை தான் நீங்கள் சற்று கோபத்துடன் கூறீயிருக்கிறீர்கள். எனது பின்னூட்டத்திலே மிக தெளிவாக சில லிங்கும் (நபிகளார் திருமணம் குறித்து) அனேக பதில்களும் பதிந்து இருக்கிறேன் . கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டுமொருமுறை படித்து பின்பு பதிவிடுங்கள்.,<br /> //ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை விட இது எவ்வகையில் உயர்ந்தது?// <br />இந்த தமிழர் பண்பாட்டை எந்த பரிணாம மூலத்திலிருந்து எடுத்தீர்கள் ஐயா., கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா...? <br />//எது எதுக்கோ திடீர் திடீர் என்று வசனத்தை இறக்கும் அல்லா. ஒரே ஒரு வசனத்தை இறக்கி பிற பெண்களுடன் ஆண்கள் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்திருக்கலாமே. //<br /> அதற்கு அவசியமில்லை. அனைத்தையும் அறிந்தவன் தான் அல்லாஹ் நீங்கள் சொல்வது போல் இவ்வாறு வசனங்களை தருவதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இனபெருக்கத்திற்கு வேறு வழியை ஏற்படுத்தி ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள தேவையில்லை என்ற மன நிலையில் இறைவன் படைத்திருக்கலாமே அது எல்லா வித தேவையற்ற பிரச்சனைக்கும் தீர்வாக அமையுமே., இங்கு கேள்வி பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே? (மேலுள்ள பின்னூட்டங்களை படித்து உங்கள் வினாக்களை சந்தேகங்களாக பதியுங்கள் கோபமாக வேண்டாம் ஏனெனில் கோபத்திற்கு நிச்சயம் பதில் கிடையாது@ கிடைக்காது)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-33407537577444589912010-11-21T21:01:04.388+05:302010-11-21T21:01:04.388+05:30//ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவா...//ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தானே தன்னை நிரூபித்தார்கள். ஆனந்தம் பரமானந்தம் தானே?//<br />உண்மைதான், ஆனால் அந்த கடவுள்கள் எல்லாம் என்னை வணங்கினால் உனக்கு சொர்க்கத்தில் டாஸ்மாக் பாரும் இன்ன பிற சமாச்சாரங்களும் தருவேன் என்று சொர்க்கத்தில் கூத்தடிக்க ஆள் சேர்க்கவில்லை.<br /><br />//இது எப்படியிருக்கு?//<br />ரொம்ப கேவலமா இருக்கு. 'ஓடி வாங்க எங்ககிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு' என்று அழைக்கிறீர்கள், ஆனால் சில கேள்விகளை கேட்டால் 'ஏன் அங்கே அப்படி இல்லையா, இங்கே இப்படி இல்லையா' என்று பிறரை கை காட்டுகிறீர்கள். பிறகு ஏன் நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள். எங்களுக்கு அல்லாவே இந்த மார்க்கத்தை தந்திருக்கிறார் என்று ஓவராக சவுண்ட் விடுகிறீர்கள். சரியான பதில் சொல்ல இயலாத போது இப்படித்தான் அல்லா செய்ய சொல்லி இருக்கிறாரா. மது அருந்துவது சரியா? தவறா? என்று கேட்டால் சரி அல்லது தவறு என்பது தான் நேரிடையான பதிலே அன்றி 'ஏன் அங்கே அவன் குடிக்கவில்லையா, இங்கே இவன் குடிக்கவில்லையா, என்கிற ரீதியில் பதில் சொல்வது முட்டாள் மட்டுமே. உங்கள் பதிலும் அப்படித்தானே இருக்கிறது வாஞ்சூர் சார்.<br />தாத்தாச்சாரி என்பவர் சொல்லி இருப்பது மனு என்பவர் எழுதி இருப்பதாக சொல்லி இருக்கின்ற புத்தகத்தில் சொல்லி இருப்பதாக குறிப்பிடப்படுவது. ஆனால் 'மனுவோ' அல்லது தாத்தாச்சாரியோ எங்களுக்கு கடவுள் அல்ல.<br /><br />//இக்காலத்தில் பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், அதனாலேயே, தான் கல்யாணம் செய்துக்கொண்ட மனைவியை மறந்து, அப்பெண்ணை விட்டுவிட்டு போய் விடுகிறார்கள்.//<br /><br />எது எதுக்கோ திடீர் திடீர் என்று வசனத்தை இறக்கும் அல்லா. ஒரே ஒரு வசனத்தை இறக்கி பிற பெண்களுடன் ஆண்கள் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்திருக்கலாமே. அல்லாவின் எல்லா வசனத்தையும் கடை பிடிக்கும் நீங்கள் அதை கடை பிடிக்க மாட்டீர்களா? ஏன் அல்லாவிற்கு இஸ்லாமியர்கள் மீது நம்பிக்கை இல்லையா அல்லது தனது வார்த்தைகளின் மேல் நம்பிக்கை இல்லையா? நன்கு பெண்களை திருமணம் செய்து தான் ஒருவன் யோக்கியனாக இருக்க முடியுமா. அல்லா வெறுத்து போய் 'உங்கள் அந்த ஆசையை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை அதனால் ஒருவன் நாலு பேரை மனைவியாக்கி கொள்ளலாம்' என்று சொன்னது போல் உள்ளது இது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை விட இது எவ்வகையில் உயர்ந்தது? திரு தருமி அவர்கள் இதை விளக்கமாக கூறி இருக்கிறார். கொஞ்சம் படித்து தெளிவு பெறுங்கள்.<br /><br />"அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார்". (அல் குர்ஆன் 33:36).<br /> இது தனது மருமகளை முகமது திருமணம் செய்து கொள்ள அல்லா இறக்கிய வசனம். நல்ல இருக்குது உங்க அல்லாவோட சம உரிமை.Unknownhttps://www.blogger.com/profile/08528949738128185347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8537816124533255302010-11-19T21:28:01.663+05:302010-11-19T21:28:01.663+05:30சகோதரர் ஹைதர் அலி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
----
இ...சகோதரர் ஹைதர் அலி, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />----<br />இப்படி தருமி அவர்கள் எந்த விளக்கத்தையும் பெறும் <br />மனநிலையில் இல்லாமல் அவதூறு எழுதுவது எந்த<br />விதத்தில் நியாயம் என்பதை சொல்லூங்கள்<br />-----<br /><br />இன்று முதல் உங்களுடைய துஆவில் அவரையும் சேர்த்து கொள்ளுங்கள்.<br /><br />நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91067511219134701142010-11-19T17:13:03.265+05:302010-11-19T17:13:03.265+05:30457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை என...<a href="http://dharumi.blogspot.com/2010/11/457.html" rel="nofollow">457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை </a> என்ற என் இடுகையில் இப்பின்னூட்டங்களுக்குரிய பதில்களைக் கொடுத்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51871485130292537542010-11-19T03:45:09.487+05:302010-11-19T03:45:09.487+05:30சகொ அஷிக்
//ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்...சகொ அஷிக்<br />//ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது? 4 மனைவி + போனசாக அடிமைகள் ... கேட்டால் கடவுளே கொடுத்த 'நல்ல விஷயம்' என்கிறீர்கள். என்ன சொல்ல...? இதில் 'இது ஆடை அணிந்து மானத்தை மறைக்கும்' மதம் என்ற தற்புகழ்ச்சி வேறு.//<br /><br />இப்படி தருமி அவர்கள் எந்த விளக்கத்தையும் பெறும் <br />மனநிலையில் இல்லாமல் அவதூறு எழுதுவது எந்த<br />விதத்தில் நியாயம் என்பதை சொல்லூங்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60347086336406283032010-11-17T12:33:19.842+05:302010-11-17T12:33:19.842+05:30நன்றி ஆஷிக்நன்றி ஆஷிக்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57030085824746862502010-11-17T10:20:48.278+05:302010-11-17T10:20:48.278+05:30vanjoor
other than this time, luckily we never cr...vanjoor<br /><br />other than this time, luckily we never crossed each other. <br /><br /> let it be so always.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16400753618819830562010-11-16T12:11:26.615+05:302010-11-16T12:11:26.615+05:30THARUMI said….//ம்ம்.. முகமதுவின் sexual ability ப...THARUMI said….//ம்ம்.. முகமதுவின் sexual ability பற்றிகூட வாசிக்க நிறைய விஷயம் இருக்கிறது. அதையும் நினச்சி பாருங்க.//<br /><br />ஒருவரின் "sexual ability" பற்றி தெரியாமல் இருப்பதால் யாருக்கு என்ன நஸ்டம்?<br /><br />ஒருவரின் "sexual ability" பற்றி தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?<br /><br />தெரிய வந்தாலும் SO WHAT? என்றுவிட்டால்?<br /><br />சிந்தனை செய் மனமே!!<br />...VANJOORhttp://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38208227316685842882010-11-16T11:52:04.901+05:302010-11-16T11:52:04.901+05:30வாஞ்சூர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்க...வாஞ்சூர் அவர்களுக்கு,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தாங்கள், தருமி ஐயாவின் "sexual ability" பற்றிய கருத்துக்கு அளித்த பதிலை என்னால் பிரசுரிக்க இயலாது. உங்களுடைய கருத்து தருமி ஐயாவை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தும் என்று கருதுகின்றேன். <br /><br />நன்றி.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18463348217527728562010-11-16T10:35:28.551+05:302010-11-16T10:35:28.551+05:30//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொ...//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா? //<br /><br />இது எப்படியிருக்கு?<br /><br />எட்டு வயதுக்குள் மகளுக்கு திருமணம் செய்து பிடித்துக் கொடுத்துவிடு.!!!..அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரரின் இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. 45. 46 ல் இருந்து சுருக்கம்<br /><br />கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள்.மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.<br /><br />வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?<br /><br />இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அந்த அப்பாக்கள்.<br /><br />அது என்ன தண்டனை? “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா பிதா பிபதி கோனிதம்...”<br /><br />இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.<br /><br />அது என்னவென்றால்...அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள். ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?<br /><br />அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.<br /><br />பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.<br /><br />மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?...<br /><br />உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை (மாதவிலக்கை) சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?... அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?<br /><br />அடுத்த ஒருவருஷம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்? அக்னி காரியம்/ தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை... அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்... கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்... ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது. <br /><br />ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம். இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.<br /><br />நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்…. <br />------------------------------<br />கருத்து சுருக்கப்பட்டிருக்கின்றது. விரிவாக அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகினறது ? என்ற புத்தகத்தில் படிக்கலாம். <br />இந்த சுட்டியிலும் <br /><a href="http://thathachariyar.blogspot.com/" rel="nofollow"> இந்து மதம் எங்கே போகினறது?</a> <br /><br />http://thathachariyar.blogspot.com/<br /><br />பகுதிகளாக வந்து கொண்டிருக்கின்றது.<br />...VANJOORhttp://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-19204496081091487232010-11-16T10:06:34.653+05:302010-11-16T10:06:34.653+05:30ARUN said ...//எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்ற...ARUN said ...//எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்றல் உள்ள கடவுள் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, ரொம்ப கஷ்டம்! //<br /><br />தன்னால் படைக்கப்பட்டவன் கையால் தன்னால் அளிக்கப்பட்ட சக்தியினாலேயே அழிந்தொழிந்து விடுவோமோ என்று ஒடோடி ஒரு பெண்ணால் காப்பாற்றபட்ட கடவுள், தூக்கி செல்லப்பட்ட தன் மனைவியை மீட்க குரங்குகளின் உதவி நாடிய கடவுள், பத்தினிகளின் சாபங்களால் அலைக்கழிந்த கடவுள்கள், போர்க்களத்தில் தேரோட்டிய கடவுள், பூமியை காப்பாற்ற பூமியயே பாயாக சுருட்டி எடுத்துக் கொண்டு கடலுக்குள் தஞ்சம் புகுந்த கடவுள் இத்தியாதி இத்தியாதி ...<br /><br /> ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தானே தன்னை நிரூபித்தார்கள். ஆனந்தம் பரமானந்தம் தானே?VANJOORhttp://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-620214261204361082010-11-15T22:41:18.246+05:302010-11-15T22:41:18.246+05:30உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அந்...உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அந்த அளவு மோசமான ஒரு பின்னூட்டம்.<br /><br />ஆமாம்,,, நீங்கள் சொல்லும் மதங்கள் மோசம்தான்; இப்படியா இருக்கும்?<br /><br />ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது? 4 மனைவி + போனசாக அடிமைகள் ... கேட்டால் கடவுளே கொடுத்த 'நல்ல விஷயம்' என்கிறீர்கள். என்ன சொல்ல...? இதில் 'இது ஆடை அணிந்து மானத்தை மறைக்கும்' மதம் என்ற தற்புகழ்ச்சி வேறு. ம்ம்.. முகமதுவின் sexual ability பற்றிகூட வாசிக்க நிறைய விஷயம் இருக்கிறது. அதையும் நினச்சி பாருங்க.<br /><br />உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடு,... பைபிள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80868606878632265942010-11-15T22:34:59.641+05:302010-11-15T22:34:59.641+05:30G u l a m, Haja
//இந்த பதிவு குறித்த கேள்விக்கும...G u l a m, Haja <br /><br />//இந்த பதிவு குறித்த கேள்விக்கும் பதில் இல்லை... //<br /><br />இந்த பதிவுக்குத்தான் so what என்று ஒரு பதில் கொடுத்து விட்டேனே. இன்னும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் உங்கள் மதத்திற்குப் பாய்ந்து வந்து விட்டார்கள் என்கிறீர்கள்; அதனால் என்ன என்று கேட்டேன். எனக்குத் தெரிந்து கிறித்துவ மதத்திற்கு நித்தம் நிறைய பேர் சேர்வதைப் பார்த்திருக்கிறேன். <br /><br />அவங்கவங்களுக்கு அம்புட்டுதான் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67724864836132700462010-11-15T22:21:20.566+05:302010-11-15T22:21:20.566+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10180206239982693662010-11-15T21:02:44.362+05:302010-11-15T21:02:44.362+05:30திரு வாஞ்சூர் என்பவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஏ...திரு வாஞ்சூர் என்பவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்லி இருக்கிறார். அமைதி மார்க்கத்தை பின்பற்றும் அவர் அமைதியை கடை பிடிக்க கடவுளை வேண்டுகிறேன். அவருக்காக கடவுள் சொர்க்கத்தில் வைத்திருப்பவற்றை இந்த தளத்தில் சென்று பார்த்து அமைதிஅடையட்டும்.<br /> <br />http://www.flex.com/~jai/satyamevajayate/heaven.htmlUnknownhttps://www.blogger.com/profile/08528949738128185347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17150460260412340062010-11-15T20:59:53.757+05:302010-11-15T20:59:53.757+05:30//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்...//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?//<br />இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.<br /><br />//பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்//<br /><br />shanawazkhan கேட்ட கேள்விக்கான பதிலாகதான் அதை கூறினேன். ஒரு பொருளை பற்றிய விவாதம் என்றால் அது நான்கு பக்கமும் திரும்பத்தான் செய்யும்.<br /><br />//இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு//<br /><br />சுவனத்தில் ஆண்களுக்கு அலலா பலவற்றையும் தருவதாக சொல்கிறார். மேலும் பூவுலகில் தடை செய்யப்பட்ட டாஸ்மாக் ஐட்டத்தை சொர்க்கத்தில் குடம் குடமாக வழங்குகிறார். ஆனால் பெண்களுக்கு என்ன தருவார் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லையே. தருமி என்பவரும் இத கேள்வியை கேட்டிருக்கிறார்.<br />மேலும் உங்கள் இறைதூதரின் வாழ்கை முறையை பின்பற்றி வாழும் நீங்கள் அவர் ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா?<br /><br />//பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்//<br /><br />அலங்காரம் செய்யப்பட்ட வெளித்தோற்றம் எப்போதும் பிறரை கவர்வது இயற்கை தான். உள்ளே போய் பார்த்தால் தானே வண்டவாளம் தெரியும்.<br /><br />//நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?//<br /><br />ஓ, ஒரு முஸ்லிமுக்கே உங்களால் விளக்க முடியாதா? அப்படிஎன்றால் ஏன் பதிவு போட்டு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்கள் ஆட்களுக்கு விளக்க முயற்சி செய்யலாமே.<br /><br />//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//<br />நிச்சயமாக... //<br /><br />முதலில் உங்களுக்கு உள்ளேயே குரானை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக பிறரை பார்த்து சொல்வீர்களே 'குரானை முழுசா படிங்க, புரிஞ்சு படிங்க என்று' அதை சொல்லலாம்.<br /><br />//அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா, எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள்//<br /><br />ஜவ்ஹீத் ஜமா அத், ஜாக் ஜமா அத் , த.மு.மு.க, இவர்கள் ஊர் ஊராக மேடை போட்டு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்களே. உங்களுக்கு தெரியாதா. இவர்கள் போடுவது குடும்ப சண்டையோ பங்காளி சண்டையோ அல்ல. மாறாக குரான் மற்றும் ஹதீஸில் உள்ள ஒரு விசயத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறி தங்களுக்குள் போட்டுக்கொளும் சண்டை தான் அது.<br /><br />//மற்ற மத கடவுள்களை திட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று//<br /><br />அப்படியா!<br />'மார்க்க விளக்க பொது கூட்டம்' என்ற பெயரில் ஊரில் உள்ள சந்து பொந்துகளில் உங்கள் அறிஞர் பெருமக்கள் கூட்டம் நடத்துவார்கள். அவற்றில் போய் அவர்கள் பேசுவதை கேட்டு பாருங்கள். அங்கே பிற மதங்களை திட்டுகிறார்களா அல்லது ஆராதிக்கிரார்களா என்பது தெரியும்.<br />மேலும் இஸ்லாமியர்களின் இணைய தளங்களை பார்த்தால் அங்கே ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள் பிற மதங்களை குறை கூற, 'பார்த்தீர்களா இந்த மதங்களில் எல்லாம் நொட்டை இருக்கிறது நாங்கள் தான் ஒழுங்காக இருக்கிறோம்' என்று வியாக்கியானம் கொடுப்பார்கள்.<br /><br />//எல்லா மதத்தை விடவும், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருகிறதினால்//<br />உலக அளவில் இஸ்லாமிய பெண்களின் கல்வி விகிதம் தான் மிக குறைவாக இருக்கிறது என பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். இது உங்கள் முழு சுதந்திரத்தின் விளைவா?<br /><br />//எந்த ஒரு வேதத்திலும் வெளிகொணராத ஒரு அரிய செய்தியை குர்ஆன் நம்மிடையே முன்வைக்கிறது, நீங்கள் தயாராக இருந்தால், குர்ஆன் உங்களுடன் விவாதம் பன்ன தயாராக இருக்கிறது.<br />"மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?" (47:24)//<br /><br />எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்றல் உள்ள கடவுள் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, ரொம்ப கஷ்டம்!Unknownhttps://www.blogger.com/profile/08528949738128185347noreply@blogger.com