tag:blogger.com,1999:blog-9150490555549564096.post171061440048904494..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55121853016403174222014-02-08T16:32:36.859+05:302014-02-08T16:32:36.859+05:301சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீன...1சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.<br />2.ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.<br /><br />எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.பொதுவாக பெண்களுக்குரிய சட்டம் மஹ்ரமில்லாமல் பயணிக்கக் கூடாது . விதிவிலக்காக தைரியமுடைய கற்பை பாதுகாக்க வல்லமையுடைய பெண்கள் ,மற்றும் நிர்பந்த காரணமாக தனித்து பயணிக்கலாம் என்பதை ஹீரா பெண் பற்றிய வரலாற்று குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம் .தன்னுடைய காலத்தில் பெண்கள் தனித்து பயனிகாததால் அதுவே சட்டமாகிவிடக் கூடாது என்பதால் ,எதிர்காலத்தில் தனித்து பயணித்து கற்பையும் தனது உடமைகளையும் பாதுகாக்கக் கூடிய பெண்கள் வருவார்கள் என்று முஹம்மது நபிசல் அவர்கள் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த நிகழ்வை கண்டிக்கவோ அது போன்று தனித்து வருவது கூடாது என்றோ நபிசல் அவர்கள் கூறவில்லை .ஆதலால் பாகிஸ்தானிய பெண் முகத்தையும் முன்கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைத்து உடை அணிந்து ,அந்த உடை பேன்ட் சர்ட,ஓவர்கோட் ஸ்கார்ப் ஆகியவனவாக இருந்தாலோ விமானம் ஓட்டினாலும் அது இஸ்லாம் ஏற்கனவே அங்கிகரித்த செயல்தான்.<br />முஸ்லிம்களுக்கு பன்றிஇறைச்சி உண்ண தடை செய்யப்பாட்டாலும் உயிர்காக்கும் நிர்பந்த சூழ்நிலையில் பன்றி உணவு தடையில்லை என்பது இஸ்லாமிய வழிகாட்டுதல் .அதன் அடிபடையில் பாராசூட் அணிய தகுந்தவாறு நிகாப் அணிந்து கொள்ளலாம் .கருப்பு அங்கியை தலையிலிருந்து பாதம் வரை அணிந்து கொள்வதுதான் நிகாப் என்பதல்ல .<br /><br />நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் (33 : 59)<br />இதுதான் பெண்கள் ஆடை பற்றிய குர் ஆன் வசனம் .இந்த வசனத்தின் படி அக்காலத்தில் உடை வடிவமைத்ததேயே இப்போது பயன்படுத்தி வருகிறார்கள் .ஆனால் விமான ஓட்டுவதற்கு ஏற்றவாறும் ஏனைய வேலைகளை செய்வதற்கு ஏற்றவாறும் சுடிதார் ,பேன்ட் அணிந்து தலையிலிருந்து நீளமான ஸ்கார்ப் அணிந்து தனது மார்பு பகுதி வரை தொங்க விடுதலும் நிகாப் தான் .நபி ஸல் அவர்கள் முஸ்லிம்கள் செருப்பு அணிவதை கட்டயாமாக்கினார்.அதற்காக அவர்கள் காலத்தில் அணிந்த செருப்பை அணிய சொல்லவில்லை .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50223628250232336932014-02-08T16:29:46.238+05:302014-02-08T16:29:46.238+05:30///வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது...///வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல. ]]///<br />மண்டைக்குள் இருக்கிறதை பயன்படுத்துவதுவது என்பது ஆடைக்குள் இருப்பதை பாதுகாப்பது அடங்கும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும் .வேலைக்கு செல்லும் பெண்கள் என்றாலே இருக்கும் இமேஜை இஸ்லாமிய பெண்கள் மாற்றி காட்டவேண்டும் <br /><br />நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட "தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டுக் கொண்டேன். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி (3595) Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32269271741526501352013-09-16T19:50:45.735+05:302013-09-16T19:50:45.735+05:3010 pengal velaikku selvathai ningal kurippidalaam ...10 pengal velaikku selvathai ningal kurippidalaam aanal 10000 kankkil velaikkusenru sambathippathillai eanbathu (islamiya)varalaruசிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36380663960569079332013-06-06T10:26:55.064+05:302013-06-06T10:26:55.064+05:30அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை ....அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை ...இந்த காலகட்டத்திற்கு அவசியமான ஒரு பதிவு இதில் எனக்கு ஒரு சிறு தெளிவின்மை ஏற்படுகிறது ....இஸ்லாம் பெண்களை தொழில் புரிய அனுமதித்துள்ளது இதை நாம் அனைவரும் அறிவோம் ..அன்னை கதிஜா(ரலி ) அவர்கள் வணிகம் செய்த செய்தி நம்மில் பலருக்கு தெரிந்ததே ..ஆனால் இங்கு என்னுடைய சந்தேகம் என்னவென்றால்...பெண்கள் தொழில் செய்வததற்கும் வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது ...தொழில் செய்தல் என்பது ஒரு வணிகத்தில் தன்னுடைய பொருளாதார பங்களிப்பை அளிப்பதின் மூலமாக கிடைக்கும் இலாபத்தில் பெறப்படும் பங்கு அனால் இங்கு பெண்களின் நேரடி உடல் உழைப்பு தேவை இல்லை இதற்க்கு சான்றாக நாம் ஏற்கனவே சொன்ன சம்பவம் பொருந்தும் ,இன்னும் பல சகாபி பெண்மணிகளின் சம்பவமும் உள்ளது ....ஆனால் பெண்கள் வேலை செய்வது அதாவது உடல் உழைப்பு செய்து பணம் ஈட்டுவது என்பது என்னுடைய குறுகிய அறிவுக்கு உட்பட்டு எந்த சாக்பி பெண்களும் அல்லது அதற்க்கு பின்பும் செய்து நான் பார்க்கவில்லை ...இதற்கு ஏதாவது சான்று தங்களிடம் இருந்தால் விளக்கவும் khajahttps://www.blogger.com/profile/12285614562903924438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-85459728239829332662012-02-07T05:05:24.057+05:302012-02-07T05:05:24.057+05:30salaams to all...
தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ...salaams to all...<br /><br />தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ் <br /><br /><br />தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ் <br /><br /><br />தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ் <br /><br /><br />aameen......aameen.......aameen......<br /><br />Here this comment is the peak of your mountain like article..!<br /><br />jazakkalaah khair sister Naasia.<br /><br />by the by, <br />when i commented in this post in your blogg, <br />i had no words...<br /> ////////////////////////////////////////// <br />mohamed ashik said...<br /><br /> தெளிவான - சரியான பதில் இடுகை.<br /> மிக்க நன்றி.<br /> தங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பறக்கத் செய்வானாக. ஆமீன்.<br /> May 16, 2010 3:00 AM <br />////////////////////////////////////////////<br /><br />today also i'm at the same position... <br />i have no words...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-30226019303427669352012-02-06T20:18:59.495+05:302012-02-06T20:18:59.495+05:30Assalamu alikum good post bro!Assalamu alikum good post bro!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75355682528068351982012-02-06T18:19:11.851+05:302012-02-06T18:19:11.851+05:30அருமையான பதிவு ... எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ...அருமையான பதிவு ... எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாகumarfarookhttps://www.blogger.com/profile/17279704754276213478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20355809986937812372012-02-06T17:58:39.766+05:302012-02-06T17:58:39.766+05:30Aashiq,
Wa Alaikum Salam Wa Rahmatullah’E Wa Bar...Aashiq, <br /><br />Wa Alaikum Salam Wa Rahmatullah’E Wa Barakatahu,<br /><br />Good post for the current generation. I have shared your post with my wife and she is very happy to know the details. Hopefully, she will continue to follow the same. <br /><br />Continue the good work and May Allah gives you & family all the happiness and good health.<br /><br />Salam,<br />Mohamed HusainHusainhttps://www.blogger.com/profile/02475454923571207253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45865792262698969902012-02-06T16:47:29.247+05:302012-02-06T16:47:29.247+05:30என்னுடைய இடுகையை பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹு க்ஹைர்...என்னுடைய இடுகையை பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹு க்ஹைர் சகோதரர்..<br /><br />இன்றைய நாட்களில் எனக்கு தெரிந்த எத்தனையோ தோழிகள் வேலைக்கு செல்கிறோம் என்ற ஒரே காரணத்தால் பர்சனல் லோன் எடுத்து வீடு கட்டி தற்போது அந்த கடனை அடைப்பதற்க்காகவே பிள்ளைகளை டே கேரின் விட்டு விட்டு அலுவலகம் செல்கின்றனர்,.<br /><br />தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ்நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-90508161192179907472012-02-06T12:37:52.794+05:302012-02-06T12:37:52.794+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆஷிக் அவர்களே....மிகவும...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆஷிக் அவர்களே....மிகவும் நல்ல பகிர்வு...படிக்கும் போதே மெய் சிலிர்த்து போனேன்...நல்ல தெளிவான கட்டுரை.ஒவ்வொரு பெண்களும் மனதளவில் உறுதியோடும்,கட்டுப்பாடும் வாழ்ந்தார்களேயானால் நல்ல விஷயங்களை நாமும் சாதிக்கலாம் தானே...???இது என்னுடைய கருத்தாக கொண்டிருப்பேன்.அதையே,இன்னும் நிறைய விஷயங்களோடு இந்த சகோதரி மிகவும் அழகாக சொல்லியிருக்கின்றார்.அந்த சகோதரிக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவியுங்கள்.இதை எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி சகோ///<br />இக்கட்டுரையோடு என் பெயரையும் சேர்த்தமைக்கும் மிகவும் நன்றி சகோ////<br /><br />அன்புடன்,.<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29375920982883586492012-02-06T09:54:15.104+05:302012-02-06T09:54:15.104+05:30salam!
//காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு த...salam!<br /><br />//காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை, பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம செய்யக்கூடிய பல விஷயங்களை எப்படி ஒழுங்கோட செய்வதுன்னு இஸ்லாத்தில் நமக்கு கட்டளை/அறிவுரை இருக்கு. //<br /><br />சலாம்<br />இஸ்லாமியத்தில் எனக்கு பிரச்சினையே இல்லை! இஸ்லாமியர்களிடம்தான் பிரச்சினையே! ( மனிதன் பலகீனமானவன் - முடிந்தது விஷயம்). இவ்வளவு மார்க்க பற்றை வெளிகாட்டும் (அந்த பெண் உட்பட) நாம் , தங்களது பிரச்சனைகளில் எந்த அளவிற்கு இஸ்லாமியத்தை துணை கொண்டு தீர்த்தோம் என்பதுதான் எனது கேள்வி.<br /><br /><br />கிருஸ்துவர்களை ஓட ஓட விவாதத்தில் விரட்டிய மார்க்க அறிந்கர்களுக்குள் இருக்கும் நட்பு நாம் அறியாததா என்ன?<br /><br />சிறிய சிறிய நல்ல விசயங்களில் கூட சிலர் உறுதியாய் இருப்பதை கிண்டல் செய்வதுதானா உங்கள் வாதம் என்றால், நிச்சயம் இல்லை. என்னை கிண்டல் ( எனது கொள்கைகளில் செய்யப்படும் சமரசம்) செய்யாதீர்கள் என்பதுதான் எனது வாதமே.<br /><br />குறிப்பு -<br />என்னை சுற்றி உள்ள இஸ்லாமிய நண்பர்கள் அவர்களது உலகவாழ்க்கை பிரச்சனைகளில் எந்த அளவிற்கு இஸ்லாமியத்தை துணைகொண்டு தீர்த்தார்கள் என்று ஆராய்ந்து வருகிறேன்.( இதுவரை வந்த ஆய்வுகள் கலவையாகத்தான் ( தீர்வுகள் ) வந்திருக்கிறது) . காலம் அனுமதித்தால் அவர்களின் பெயர்களோடு /அனுமதியோடு ஆதாரத்துடன் எழுதுகிறேன். ( மனிதன் பலகீனமாவன் - இந்த வரிகளை டிராப்ட்டில் வைத்துகொள்ளவும், எனது எல்லா கேள்விகளுக்கும் இதுதான் பதில் என்பதை அறிவேன் )ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-85993344909410954282012-02-05T23:00:37.561+05:302012-02-05T23:00:37.561+05:30சகோதரி ஆயிஷா பேகம்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்ல...சகோதரி ஆயிஷா பேகம்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-62721050955956760412012-02-05T23:00:26.282+05:302012-02-05T23:00:26.282+05:30சகோதரி பாயிஜா காதர்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகை...சகோதரி பாயிஜா காதர், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-15403844881623613182012-02-05T23:00:03.971+05:302012-02-05T23:00:03.971+05:30சகோதரர் குலாம்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி...சகோதரர் குலாம், <br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77849329053727197672012-02-05T22:49:57.823+05:302012-02-05T22:49:57.823+05:30அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..! மிக தெள...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..<br /><br />மாஷா அல்லாஹ்..! மிக தெளிவான விளக்கம்..! சகோதரியை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது..ஒரு நல்ல பதிவை வெளியிட்டதற்கும் எங்களின் பெயர்களைக் குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி சகோ.Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-49913381040617521412012-02-05T21:55:55.883+05:302012-02-05T21:55:55.883+05:30அருமையான பகிர்வு.. எங்களையும் இணைத்தமைக்கு ஜஸாக்கல...அருமையான பகிர்வு.. எங்களையும் இணைத்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் கைர்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-65101681864731321142012-02-05T21:07:12.433+05:302012-02-05T21:07:12.433+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிவு தந்த சகோதரிக்கும்
ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />பதிவு தந்த சகோதரிக்கும்<br />பகிர்ந்த சகோ ஆஷிக்கிற்கும்<br /><br />நன்றி....<br />ஜஸாகல்லாஹ் கைரன்<br /><br />மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ((04: 32))G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73684845822573788592012-02-05T19:40:36.397+05:302012-02-05T19:40:36.397+05:30சகோதரர் சுவனப்பிரியன்,
வ அலைக்கும் சலாம்,
வருகை...சகோதரர் சுவனப்பிரியன்,<br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-85218415983251137032012-02-05T19:40:24.913+05:302012-02-05T19:40:24.913+05:30சகோதரர் NKS ஹாஜா மைதீன்,
வ அலைக்கும் சலாம்,
வரு...சகோதரர் NKS ஹாஜா மைதீன், <br /><br />வ அலைக்கும் சலாம்,<br /><br />வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22183185159166239282012-02-05T19:40:14.039+05:302012-02-05T19:40:14.039+05:30வ அலைக்கும் சலாம் சகோதரர் சிராஜ்,
தாங்கள் கூறும்...வ அலைக்கும் சலாம் சகோதரர் சிராஜ், <br /><br />தாங்கள் கூறும் கருத்து அழகானதே. இருப்பினும் இது குறித்து முடிவெடுக்க வேண்டியது அவர்களே. நேரமின்மை, குடும்பம் என்று பல வேலைகள் அவர்களுக்கு இருக்கலாம். <br /><br />சகோதரிகள் பதிவுலகில் மிக சிறப்பாகவே இஸ்லாம் கூறும் பெண்ணுரிமையை பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கின்றனர். இறைவன் அவர்களுக்கு மேலும் மேலும் கல்வி ஞானத்தையும், உடல்/மன வலிமையையும் தந்தருள்வானாக...ஆமீன்Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16283580952377960032012-02-05T19:40:01.468+05:302012-02-05T19:40:01.468+05:30சகோதரர் ஹாஜா மைதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள...சகோதரர் ஹாஜா மைதீன், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />உங்கள் கருத்து மிகுந்த உற்சாகத்தை தருகின்றது. தாங்கள் இதுபோலவே எப்போதும் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47057215271329708782012-02-05T19:39:46.857+05:302012-02-05T19:39:46.857+05:30சகோதரர் ஜமால்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//இந்த தெளி...சகோதரர் ஜமால், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />//இந்த தெளிவை எல்லோருக்கும் வல்ல ஏகன் அல்லாஹ் வழங்க பிரார்த்திப்போம்//<br /><br />ஆமீன்..<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10501180328178526662012-02-05T18:44:40.826+05:302012-02-05T18:44:40.826+05:30அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!
பெண்களின் முன்னேற்...அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!<br /><br />பெண்களின் முன்னேற்றம் என்பது மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் இன்று பெண்கள் தங்களுக்கு மேலும் சுமைகளை சுமத்திக் கொள்கிறாரக்ள்.<br /><br />சென்னை, டிச.31- 2009-தினத்தந்தி<br /><br />வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்' கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.<br /><br />பெண்களின் பாதுகாப்பு<br /><br />`பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்' தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்……..<br /><br />http://suvanappiriyan.blogspot.com/2011/06/blog-post_20.html<br /><br />பெண்களின் உள்ளக்குமுறலை விரிவாக அறிய நான் இட்ட பழைய பதிவை பார்க்கவும்.<br /><br />இஸ்லாம் சொல்லக் கூடிய வரம்புகளுக்குட்பட்டு இஸ்லாமிய பெண்கள் தங்களது முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். சகோதரர் ஆஷிக்கின பதிவும் அதைத்தான் சொல்கிறது. அதுதான பெண்களுக்கு நிரந்தரமான முன்னேற்றமாகவும் இருக்க முடியும்.<br /><br />அதேபோல் இஸ்லாமிய பெண்கள் பதிவுலகில் தற்போது அதிகம் எழுதி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37349230332989099632012-02-05T18:12:28.760+05:302012-02-05T18:12:28.760+05:30சலாம் சகோ.....
நல்ல பதிவு.....தொடருங்கள்.சலாம் சகோ.....<br /><br />நல்ல பதிவு.....தொடருங்கள்.NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43059846393388210222012-02-05T16:09:49.183+05:302012-02-05T16:09:49.183+05:30சலாம் சகோ ஆசிக் அஹமது,
அற்ப்புதமான காட்டுரை. ஒரு ...சலாம் சகோ ஆசிக் அஹமது,<br /><br />அற்ப்புதமான காட்டுரை. ஒரு சகோதரியின் பதிவு இஸ்லாத்தின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் பதிவுலகில் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. இதற்க்கு யாரேனும் மாற்றுக் கருத்து சொன்னால், சகோதரர்களாகிய நாம் பதில் சொல்லாமல், சகோதரிகளையே பதில் சொல்லச் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இது பற்றி சிந்திக்கவும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com