tag:blogger.com,1999:blog-9150490555549564096.post3866976035038951814..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42197006418544873802014-02-25T18:34:14.709+05:302014-02-25T18:34:14.709+05:30மாஷாஅல்லாஹ் .. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.....மாஷாஅல்லாஹ் .. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக...<br /><br />நாத்திகர்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க ஜி .. யோசிக்கணும்ல... <br /><br />உண்மை ஆரம்பிக்கும் போது - பொய் பாதி உலகை சுற்றி வந்து விடும் என்பார்கள்..<br /><br />அது போல பொய்யிலும் - அனுமானதிலும் காலத்தை ஆரம்பித்த ஆண்டனி ப்ளு இன்று உண்மையின் பக்கம் நெருங்கிஇருகிறார்...<br /><br />இன்ஷாஅல்லாஹ் அடுத்து அவரின் தேடல் மதங்களை பற்றி இருக்கட்டும் , சத்திய மார்க்கத்தை ஏற்கட்டும்..<br /><br />ஜஸாகல்லாஹ்... NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24733772510535934822012-01-22T12:48:28.365+05:302012-01-22T12:48:28.365+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />நேரமின்மையால் தனித்தனியாக பதிலளிக்க இயலவில்லை..<br /><br />கருத்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி..<br /><br />ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-81367510517314415742012-01-04T20:50:13.662+05:302012-01-04T20:50:13.662+05:30நல்ல இடுகை. மேலும் சிலரையும் இது சென்றடைய என் கூகி...நல்ல இடுகை. மேலும் சிலரையும் இது சென்றடைய என் கூகிள் ப்ளஸ்ல் இந்த இடுகையைப் பற்றிய தகவல் அளித்துள்ளேன்.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88875605527726122572011-12-30T16:00:40.482+05:302011-12-30T16:00:40.482+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்ச...அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...<br /><br />www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88348476113065555932011-12-29T01:23:29.601+05:302011-12-29T01:23:29.601+05:30ansari baai
//மேலும் அவர் இஸ்லாத்தில் நுழைந்திட//...ansari baai<br /><br />//மேலும் அவர் இஸ்லாத்தில் நுழைந்திட//<br /><br />he dead..<br /><br />//நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.//<br /><br />HE DEAD .. /ANSARI//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48009117183130029562011-12-26T12:45:35.657+05:302011-12-26T12:45:35.657+05:30அஸ்ஸலாமு அழைக்கும்!
மிக அருமையான பதிவு சகோ. ஆஷிக் ...அஸ்ஸலாமு அழைக்கும்!<br />மிக அருமையான பதிவு சகோ. ஆஷிக் அவர்களே!, பேராசிரியர் ஆண்டனி ப்ளு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்கு வந்ததே ஆத்திகத்திற்கு கிடைத்த வெற்றி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் இஸ்லாத்தில் நுழைந்திட, இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இறைவனிடம் பிரதிப்போம்.M.Thameem Ansarihttps://www.blogger.com/profile/11007342958174996979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58480334760644766962011-12-25T13:45:56.475+05:302011-12-25T13:45:56.475+05:30சலம் சகோ ஆசிக்,
இவங்க எப்போதுமே இப்படி தான் சகோ. ...சலம் சகோ ஆசிக்,<br /><br />இவங்க எப்போதுமே இப்படி தான் சகோ. நாத்திகத்தை விட்டுவிட்டால் உடனே அவரின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்து விடுவார்கள். <br /><br />வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம். பைத்தியமாக இருக்கும் பொது நாத்திகத்தை ஆதரித்த "ஆண்டனி ப்ளு" இப்பொழு பைத்தியம் தெளிந்துள்ளார் என்று கூறலாம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66381163092466378192011-12-25T11:10:39.484+05:302011-12-25T11:10:39.484+05:30masha allah ... may allah will reward all ur works...masha allah ... may allah will reward all ur works <br />.....<br />assalamu alaikumAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36561053306093481412011-12-25T10:19:34.523+05:302011-12-25T10:19:34.523+05:30//உங்களுக்கும் நாங்கள் "தாய் மதம் (??) திரும்...//உங்களுக்கும் நாங்கள் "தாய் மதம் (??) திரும்ப வேண்டும்" //<br /><br />மத மாற்றம் எனக்கு பிடிக்காத ஒன்று நன்பா. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5937752313913980712011-12-24T20:50:30.263+05:302011-12-24T20:50:30.263+05:30@Suresh
//நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை...@Suresh<br />//நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது// <br /><br />சரி<br /><br />// நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள்//<br /><br />என்ன சார் நீங்க, இறைவன், இறைநம்பிக்கை எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனைகளைக் கடவுளாக்கிட்டீங்களே!<br /><br />அப்படியானால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் (நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள்)என்ற கடவுளை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.<br /><br />இறைவனே இல்லை என்று கூற வந்த நீங்கள், புது விதமான சித்தாந்தத்துடன் ஏதோ ஒன்றை கடவுளாக்கிக் கொள்கிறீர்களே! சிந்தித்தீர்களா?.<br /><br />நீங்கள் கூறுகின்றபடி எண்ணம் மற்றும் நம் சிந்தனைகளைக் கடவுளாக்கினால், என்ன விபரீதம் நிகழும், ஒவொருவரும் தற்பொழுது செய்கின்ற அனைத்துக் காரியங்களுமே அவரின் கடவுளாகிய எண்ணம் மற்றும் சிந்தனையின் வெளிப்பாடாகிவிடும், நல்லது செய்கின்ற சிந்தனைகள் நல்ல கடவுளாகவும், கெட்டது செய்கின்ற எண்ணம் கெட்ட கடவுளாகவும் உருவாகி பல கடவுள்களாகி விடும் என்பதை எவ்வாறு உங்கள் மனம் ஏற்றுக் கொள்கிறது எனக்கு விளங்கவில்லை.<br /><br />இறைவனை மறுப்பதற்கு எந்த ஒரு சரியான காரணமும் உங்கள் பின்னூட்டத்தில் இல்லை, ஆனால் நீங்கள் கொண்டுள்ள உங்களின் கடவுற்கொள்கையை வாதத்திற்க்காக கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. <br /><br />இறைவனே இல்லை என்று கூற வந்த நீங்கள் பல கடவுளுக்கு வழி வகுத்து விட்டீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32430018830399264982011-12-24T19:54:34.414+05:302011-12-24T19:54:34.414+05:30//மிகப்பெரிய முரண்பாடு..!
இதில் முரண்பாடு தெரியவ...//மிகப்பெரிய முரண்பாடு..! <br /><br />இதில் முரண்பாடு தெரியவில்லை என்றால்...<br /><br />ஜெர்மனியில் யூதர்களை கொன்றழித்தது கிருஸ்த்துவம். ?<br /><br />பாலஸ்தீனர்களை கொன்றழிப்பது யூதம். ?<br /><br />ஈழத்தமிழர்களை கொன்றழிப்பது பவுத்தம். ?<br /><br />சேரர்...சோழர்...பாண்டியர்...பல்லவர்...சாளுக்கியர்...குப்தர்...மெளரியர்...மராட்டியர்... இவர்கள் எல்லாம் இரத்தம் ஆறாய் ஓடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டதற்கு...காரணம் சைவம்... ? வைணம்... ?<br /><br />சோவியத் சோஷலிஸ ரஷ்ய படுகொலைகளுக்கு காரணம் நாத்திகம். ?<br /><br />....<br /><br />....<br /><br />இன்னும் புரியவில்லை என்றால்...<br /><br />last but not least....<br /><br />ஜப்பானில் அணுகுண்டு போட்டு நொடியில் ஒரு நகரையே சுடுகாடாக்கியது விஞ்ஞானம். !<br /><br />...சரியா சகோ.ஜெய்சங்கர் ஜெகனாதன் ..?//<br /><br />Wow!!!!!!!!!!!!!!!!! Super.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39829476420392648632011-12-24T18:18:49.835+05:302011-12-24T18:18:49.835+05:30///அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைக...///அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?///----கவனிக்கவும். இங்கே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இஸ்லாம் மீது.<br /><br />///நாதிர்ஷா பண்ணாத படுகொலையா? தைமூர் பண்ணாத கொலையா?///----கவனிக்கவும். இங்கே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இரண்டு நபர்கள் மீது.<br /><br />மிகப்பெரிய முரண்பாடு..! <br /><br />இதில் முரண்பாடு தெரியவில்லை என்றால்...<br /><br />ஜெர்மனியில் யூதர்களை கொன்றழித்தது கிருஸ்த்துவம். ?<br /><br />பாலஸ்தீனர்களை கொன்றழிப்பது யூதம். ?<br /><br />ஈழத்தமிழர்களை கொன்றழிப்பது பவுத்தம். ?<br /><br />சேரர்...சோழர்...பாண்டியர்...பல்லவர்...சாளுக்கியர்...குப்தர்...மெளரியர்...மராட்டியர்... இவர்கள் எல்லாம் இரத்தம் ஆறாய் ஓடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டதற்கு...காரணம் சைவம்... ? வைணம்... ?<br /><br />சோவியத் சோஷலிஸ ரஷ்ய படுகொலைகளுக்கு காரணம் நாத்திகம். ?<br /><br />....<br /><br />....<br /><br />இன்னும் புரியவில்லை என்றால்...<br /><br />last but not least....<br /><br />ஜப்பானில் அணுகுண்டு போட்டு நொடியில் ஒரு நகரையே சுடுகாடாக்கியது விஞ்ஞானம். !<br /><br />...சரியா சகோ.ஜெய்சங்கர் ஜெகனாதன் ..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88255893473577776572011-12-24T16:15:16.756+05:302011-12-24T16:15:16.756+05:30தமிழ்மண மகுடத்தை பிடிதததற்கு வாழ்த்துக்கள்.தமிழ்மண மகுடத்தை பிடிதததற்கு வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43174675463442968902011-12-24T15:46:28.821+05:302011-12-24T15:46:28.821+05:30அஸ்ஸலாமு அலலைக்கும் சகோ..
அற்புதமான கட்டுரை ஒனறை ...அஸ்ஸலாமு அலலைக்கும் சகோ..<br /><br />அற்புதமான கட்டுரை ஒனறை எழுதியதற்கு முதலில் நன்றிகள்.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79660375221884692402011-12-24T14:50:04.006+05:302011-12-24T14:50:04.006+05:30சகோதரர்கள் முஹம்மது ஆஷிக் மற்றும் குலாம்,
உங்கள்...சகோதரர்கள் முஹம்மது ஆஷிக் மற்றும் குலாம், <br /><br />உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...<br /><br />//இவரைப்பார்த்தா... சொனார்கள்.. mentally declined என்று..!?!// //நேற்று வரை Antony Flew சொன்னதை வேதமாக எண்ணிக்கொண்டவர்கள் அவர் ஆத்திகரானதும் மன நலம் பாதிக்கப்பட்டவராக குற்றம் சுமத்தும் நாத்திகம்// <br /><br />ஒருவேளை, ப்ளு, திரும்ப நாத்திகத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கின்றேன். அப்போதும் இப்படியே மனப்பிறழ்வு ஏற்பட்டதால் நாத்திகராகிவிட்டார் என்று சொல்லிருப்பார்களா?? :) :)<br /><br />வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67442048659898388322011-12-24T14:40:21.854+05:302011-12-24T14:40:21.854+05:30சகோதரர் சுரேஷ்,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும்,...சகோதரர் சுரேஷ், <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்<br /><br />//நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது//<br /><br />இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்.இதற்கு பெயர் தான் "நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்" என்பார்கள். <br /><br />//ஆண்டனி ப்ளு ஆத்திகராக மாறியது அவருடைய அறியான்மை என்று சொல்லாம் .. //<br /><br />இப்படி திரும்ப உங்களைப்பார்த்து எதிர்மறையாக சொல்வதற்கு அதிக நேரம் ஆகாது சகோதரர்....எனினும் அது உங்கள் கருத்து. அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள். <br /><br />// உண்மை என்ன வென்றால், நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு, நாம் எந்த மதம் ,சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியம், இல்லை, இறை நம்பிக்கையும் தேவை இல்லை//<br /><br />தவறு...இறைவன் படைத்த இவையெல்லாம் இல்லையென்றால், அவற்றையெல்லாம் துணையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வைத்துகொண்டு உங்களால் இப்படி பேசிகொண்டிருக்க முடியாது. படைத்தவனை அங்கீகரிப்பது, அவன் சொன்னது போன்று வாழ்வது நிலையான ஒழுக்கமான வாழ்க்கைக்கு தேவை. இறைநம்பிக்கை மிக அவசியமான, அர்த்தமான ஒன்றே.<br /><br />இந்த பதிவின் மையம் என்னவென்றால் //அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.// - இதுதான்....இதுகுறித்து தங்களின் பதிலில் ஏதும் இல்லை...<br /><br />நன்றி.... சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும். <br /><br />உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக...ஆமீன்..<br /><br />வஸ்ஸலாம்,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56915777214374580072011-12-24T14:04:51.538+05:302011-12-24T14:04:51.538+05:30சகோதரர் ஜெய்ஷங்கர்,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக....சகோதரர் ஜெய்ஷங்கர், <br /><br />உங்கள் மீது அமைதி நிலவுவதாக...<br /><br />முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இங்கே இந்த பதிவு நாத்திகம் குறித்தானது. இதில் திசை திருப்பல்கள் தேவை இல்லாதது. சகோதரர் காபிரின் கருத்துக்கு பதில் என்ற பெயரில் நீங்கள் விசயத்தை திருப்பி தற்போது பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உரையாடல் செல்கின்றது. <br /><br />அதற்கும் சகோதரர் ஹைதர் அலி, இஸ்லாமை சரிவர பின்பற்றியவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் ஆதாரம் காட்டினார். இஸ்லாத்தின் பெயரில் யாரேனும் தவறாக ஈடுபட்டிருந்தால் அதற்கு இஸ்லாமிய கோட்பாடு பொறுப்பாகாது. நீங்கள் குறிப்பிடும் நபர்களை பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. இன்ஷா அல்லாஹ் படித்து விட்டு கருத்து தெரிவிக்க தேவை இருந்தால் தெரிவிக்கின்றேன். <br /><br />நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவது இறை வார்த்தையையும், நபிவழியையும் வைத்து தான். வேறு எவரையும் இது குறித்து பார்க்க எங்களுக்கு அவசியமில்லை. <br /><br />நான் ஏற்கனவே தெரிவித்தப்படி உங்கள் உரையாடலுக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த தளத்தில் இஸ்லாம் குறித்து நிறைய பதிவுகள் உள்ளன. அங்கே உங்களின் இதுப்போன்ற கருத்துக்களை முன்வையுங்கள். இன்ஷா அல்லாஹ் பதில் சொல்கின்றோம். இனியும் இந்த பதிவிற்கு தேவை இல்லாத கருத்துக்களை முன்வைக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன். <br /><br />உங்களுக்கும் நாங்கள் "தாய் மதம் (??) திரும்ப வேண்டும்" என்ற ஆவல் இருந்தால், காபிரிடம் நான் கேட்டவற்றை எனக்கு அனுப்ப முயற்சியுங்கள். பிறகு என்னுடன் நட்பு வளர்த்துக்கொண்டு நீங்கள் அனுப்பதிளிருந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு வேதங்கள் சார்ந்து பதில் சொல்லவும் ஆயத்தமாக இருங்கள். இன்ஷா அல்லாஹ். <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14323440538328371552011-12-24T13:14:40.002+05:302011-12-24T13:14:40.002+05:30நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர...நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது, ஆண்டனி ப்ளு ஆத்திகராக மாறியது அவருடைய அறியான்மை என்று சொல்லாம் .. உண்மை என்ன வென்றால், நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு, நாம் எந்த மதம் ,சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியம், இல்லை, இறை நம்பிக்கையும் தேவை இல்லை, நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது,Anonymoushttps://www.blogger.com/profile/08941013709183696608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22924834188521204752011-12-24T13:03:42.566+05:302011-12-24T13:03:42.566+05:30ஸலாம்
நான் அப்புறமா வந்து கமெண்ட் போடுறேன் ...ஸலாம் <br /><br />நான் அப்புறமா வந்து கமெண்ட் போடுறேன் ...சுல்தான்http://onlinepj.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86192243415535574722011-12-24T08:58:56.050+05:302011-12-24T08:58:56.050+05:30நான் வந்தார்கள் வென்றார்கள் முழுசா படிச்சிருக்கேன்...நான் வந்தார்கள் வென்றார்கள் முழுசா படிச்சிருக்கேன் நன்பரே. அதனால தான் கேக்குறேன். நாதிர்ஷா பண்ணாத படுகொலையா? தைமூர் பண்ணாத கொலையா?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18792940095248566922011-12-24T07:49:21.011+05:302011-12-24T07:49:21.011+05:30jaisankar jaganathan said...
அப்புறம் ஏன் இஸ்லாம் ...jaisankar jaganathan said...<br />அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?<br /><br /> ஒரு சின்ன செய்தி.,<br /> ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு அனானி சகோதரர் இஸ்லாம் குறித்த பதிவில் Ali Sina மற்றும் MA Khan கட்டுரைகள் படித்து இருக்கீறீர்களா என கேட்டார்..<br /><br />இஸ்லாத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டுமானால் குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களை தானே படிக்க வேண்டும்.. <br /><br />இப்படி தான் "அனானிகளின்" ஆத்திக புரிதல்கள் இருக்கிறது. அதைப்போல தான் சகோதரின் மேற்கண்ட கேள்வியும்!<br /><br />இஸ்லாம் படுகொலைகளை நடத்தவில்லை. வரலாற்று திரிபுகள் படுகொலைகளை நடத்தியது.<br /><br />:)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64695491956472182672011-12-24T07:39:03.633+05:302011-12-24T07:39:03.633+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அலஹம்துலில்லாஹ்!
வழக்கம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />அலஹம்துலில்லாஹ்! <br /><br />வழக்கம்போல் நல்ல இடுகை<br /><br /> நேற்று வரை Antony Flew சொன்னதை வேதமாக எண்ணிக்கொண்டவர்கள் அவர் ஆத்திகரானதும் மன நலம் பாதிக்கப்பட்டவராக குற்றம் சுமத்தும் நாத்திகம்<br /><br /> இறை நாட்டத்தால் நாளை ஹாக்கின்ஸூம் (Dawkins) ஆத்திகரானால்....<br /><br />இதை குற்றச்சாட்டை தான் வைக்குமோ நாத்திகம்...?<br /><br />(மதங்கள் கூட தம்மிடமிருந்து விலகுபவர்களை நோக்கி இப்படியான குற்றச்சாட்டுக்கள் வைப்பதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47092818256417729552011-12-24T00:58:01.027+05:302011-12-24T00:58:01.027+05:30அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் ...அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?<br />பிரதர் ஜெய்சங்கர்,<br />நீங்கள் முகலாய, பாரசீக, துருக்கிய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட காலம் குறித்து தான் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<br />மதன் எழுதி விகடனில் வெளிவந்த "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகம் படியுங்கள். பின்னர் பதிலை நீங்களே இந்த வலைப்பூவில் பதியலாம்.Peer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-85793038342990370252011-12-23T23:05:40.332+05:302011-12-23T23:05:40.332+05:30அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!
சிறந்த இடுகை. மனமா...அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!<br /><br />சிறந்த இடுகை. மனமாற்றத்தைக் கொடுக்கும் அந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21133579603945274332011-12-23T22:44:07.680+05:302011-12-23T22:44:07.680+05:30//ஆபிரஹாமிய//
@kafir,
முதல் மார்க்கம் இஸ்லாம் என்...//ஆபிரஹாமிய//<br />@kafir,<br /><br />முதல் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிக.<br /><br />இஸ்லாம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று உங்களைப்போன்றே பலரும் தவறாகவே நினைக்கின்றனர். <br /><br />ஆனால் இஸ்லாம் என்பது... <br /><br />இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் நபி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு வாழ்வியல் நெறியுடன் கூடிய இறைக்கொள்கையாகும்.<br /><br />'அகில உலகுக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான்; இறப்புக்கு பின்னர் மறுமை இருக்கிறது; அதில்... இவ்வுலகில் செய்த நன்மை தீமை அடிப்படையில் நியாயத்தீர்ப்பு நாளில் நற்கூலியாக சுவர்க்கம்/தண்டனையாக நரகம் தரப்படும்' என்பன போன்ற அடிப்படையான கொள்கைகள், முதல் மனிதர் காலத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) வரை அனைத்து இறைத்தூதருக்கும் ஒரே விதமாகவே வழங்கப்பட்டன.<br /><br />ஒரு சில உட் பிரிவுகளில் மட்டுமே வித்தியாசமான இவ்வுலக வாழ்வியல் சட்டங்கள் அவ்வப்போது அந்தந்த சூழலுக்கு ஏற்ப சில நபிமார்களின் கூட்டத்தினருக்கு அருளப்பட்டன. <br /><br />எனவே, <br /><br />இறுதி நபியான நபிகள் நாயகத்திற்கு முன் உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எல்லாரும் எந்த மார்க்கத்தைப் போதித்தார்களோ அந்த மார்க்கமும் இஸ்லாம் மார்க்கமே. இஸ்லாம் மார்க்கமே. இஸ்லாம் மார்க்கமே. <br /><br />திருக்குர்ஆன் 22:78 வசனம் இக்கருத்துக்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. <br /><br />முந்தைய நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமே என்பதற்குக் கீழ்க்கண்ட வசனங்களும் சான்றாக உள்ளன.(பார்க்க: திருக்குர்ஆன் 2:132, 3:64, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 22:78, 43:69, 46:15)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com