tag:blogger.com,1999:blog-9150490555549564096.post4422460383179947924..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18249853073049173632011-07-23T16:25:02.228+05:302011-07-23T16:25:02.228+05:30---குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகள...---குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.---<br /><br />அல்ஹம்துலில்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/04612414350667369573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29984404708942150372010-06-30T18:38:41.426+05:302010-06-30T18:38:41.426+05:30அஸ்ஸலாமு அலைக்கும்...
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும்...அஸ்ஸலாமு அலைக்கும்...<br /><br />ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் இறைவன் விஷயமாக ஒரு அதிசயம் நடந்திருக்கும் என்றே நம்புகிறேன்...<br /><br />மனித சக்திகளால் ஒரு விஷயத்தில் வெற்றி என்பதற்கு அணுவளவும் சாத்தியமே இல்லாமல் போன பின்னர், பொதுவாய் மனிதனுக்கு இறைவன் சக்தியின் மேல் நம்பிக்கை பிறந்து இருகரம் ஏந்தி இறைஞ்ச துவங்குகிறான்...<br /><br />அது சரியான-நல்லநோக்கத்தில்-நேர்மையான-பிறருக்கு தீயவை தராத வேண்டுதலாய் இருக்கும் பட்சத்தில் மனிதனுக்கே விளங்காத அதிசயமாய் அந்த வேண்டுதல் நிறைவேறும்போது இறைவன் மீது முதன்முதலாய் நம்பிக்கையோ அல்லது அசைக்கமுடியாத ஈமானோ ஏற்பட்டு விடுகிறது. <br /><br />இறை மறுப்பாளர் இறைநம்பிக்கை கொள்வதும், இறை நம்பிக்கையாளர் தினம் ஐவேளை நன்றி செலுத்த தொழ ஆரம்பிப்பதும் போன்ற இத்யாதிகள்... நடக்கின்றன.<br /><br />என்வாழ்விலும் அந்த அதிசயம் நடந்தது. சாத்தியமே இல்லை என்றான பின்னர் இறைவேண்டுதளால் அதிசயக்கத்தக்க வகையில் நடந்தது. நிச்சயமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடந்திருக்கும். டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் போன்ற நேர்மையாளர்கள் வாக்கை நிறைவேற்றுகின்றனர். பலர் வெற்றி கிட்டியதும் மகிழ்ச்சியில் வேண்டுதலை மறந்து விடுகின்றனர். <br /><br />இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் தம் வாழ்வை பின்னோக்கி அசைபோட்டு பார்த்துகொள்ளுங்கள். நிச்சயமாய் ஒரு சம்பவமாவது இறைவன் இருப்பை மனிதனுக்கு உணர்த்த நடந்திருக்கும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10528964319738677142010-06-29T10:37:58.028+05:302010-06-29T10:37:58.028+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் ஆஷீக் மிண்டும் ஒரு அரு...அஸ்ஸலாமு அலைக்கும்.<br />சகோதரர் ஆஷீக் மிண்டும் ஒரு அருமையான பதிவை தந்து உள்ளிர்கள்.<br />அல்ஹம்துல்லா.இப்பதிவை படித்த பிறகு நாம் அனைவருக்கும் ஈமானில் உறுதியை கொடுக்க வேண்டும் என்று நம்முடைய வணக்கத்தில் அதிகளவில் துவா செய்ய வேண்டும் என்று தோன்றியது.mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17099457026145137472010-06-29T10:04:58.629+05:302010-06-29T10:04:58.629+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஷாநவாஸ் கான்,
//...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பு சகோதரர் ஷாநவாஸ் கான், <br />//தயவு செய்து மெயில் அப்டேட் வசதியை தங்கள் தளத்தில் இணைக்கவும். புது பதிவு எதுவும் வந்துள்ளதா என அடிக்கடி பார்த்து ஏமாறுகிறேன்.// <br />பின்தொடர்பவர் வசதியை (Follower List) தாங்கள் பயன்படுத்தலாமே சகோதரரே.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18224144171191442402010-06-28T22:55:53.938+05:302010-06-28T22:55:53.938+05:30அஸ்ஸலாமு அலைக்கும். தயவு செய்து மெயில் அப்டேட் வசத...அஸ்ஸலாமு அலைக்கும். தயவு செய்து மெயில் அப்டேட் வசதியை தங்கள் தளத்தில் இணைக்கவும். புது பதிவு எதுவும் வந்துள்ளதா என அடிக்கடி பார்த்து ஏமாறுகிறேன்.<br /><br />//கும்மி said...<br /><br /><br />:-)<br />//<br /><br />!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!shanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73129297095055549792010-06-28T20:07:38.010+05:302010-06-28T20:07:38.010+05:30//நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர்....//நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்லியது.//<br /><br />:-)உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38159441966684857362010-06-28T12:12:11.787+05:302010-06-28T12:12:11.787+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரன் ஆஷிக் ,
மீண்டும் ...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பு சகோதரன் ஆஷிக் ,<br />மீண்டும் ஒரு அருமையான பதிவு. அல்ஹம்துலில்லாஹ். சோதனைகளை கொடுப்பதன் மூலம் இறைவன் சிலருடைய ஈமானை எக்கு கோட்டை போன்று மாற்றுகின்றான். எந்த குழந்தைக்காக நாத்திகத்தை கைவிட்டு நேர்வழியை தேட ஆரம்பித்தாரோ நேர்வழி கிடைத்த பின்பு அந்த குழந்தை தன்னை விட்டு பிரிந்து போன போது சகோதரர் டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பார். சத்தியத்தில் இருக்கும் போது இறைவன் கொடுத்த சோதனைகளை தம்முடைய ஈமானிய உறுதியால் அவர் தாங்கிக் கொண்டதை நினைக்கும் போது அவருக்கு கொடுத்த மன உறுதி போன்று இறைவன் நமக்கும் ஈமானிய உறுதியை கொடுப்பானாக என்ற பிரார்த்தனையை தவிர வேறெதையும் கேட்க தோன்றவில்லை. இறைவா நேர்வழி கிடைத்த பின்பு எங்களை அதிலிருந்து தடம் புரள செய்து விடாதே.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.com