tag:blogger.com,1999:blog-9150490555549564096.post4483179515070510001..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70985977734327159962015-07-29T14:42:43.355+05:302015-07-29T14:42:43.355+05:30வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
பரிணாமம...வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ<br /><br />பரிணாமம் என்னும் அறிவுக்கு பொருந்தா கோட்பாட்டை அதன் வழி சென்றே விமர்சிப்பது தான் இத்தளத்தின் நோக்கம் சகோ. Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14985659876750268742015-07-29T10:43:26.858+05:302015-07-29T10:43:26.858+05:30அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
சகோதர...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ <br /><br />சகோதர் ஆஸிக் அவர்களிடம் ஒன்றை கேட்கலாம் என்று இருக்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள் .<br /><br />பரிணாமம் (அதாவது ஒரு செல்லில் இருந்துதான் தானாக மனிதன் வரை உருவானது ) எனும் கொள்கை இஸ்லாத்தோடு எப்படி ஒத்து போகிறது. பரினாமவியலாளர்கள் சிலரோ பலரோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம் ,அனால் அப்படி நம்பியவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறர்களா? பரிணாமத்தை குர்ஆன் ஆதாரிக்கிறது என்று ஒரு அரபியர் குர்ஆணை மேற்கோள் காட்டி அவரது அறியாமையை வெளிக்காட்டியது போன்று நீங்களும் எதாவது வித்யாசமான சிந்தனைகளில் இருக்கிறீர்களா ? என்பதை யோசிக்க வைக்கிறது .. இந்துக்கள் கடவுளை நம்புகிறார்கள் அதே சமயம அவர்கள் பரிணாமத்தையும் நம்புகிறார்கள் . கேட்டாள் அவர்களின் மதம் பரிணாமத்தை ஆதரிபதாக ஆதாரம் காட்டுகிறார்கள் ,,ஏன் பரிணாமத்தை ஏற்காத இந்துக்களை அவர்கள் தூய இந்துக்கொல்கையில் இல்லை என்றும் விமர்சிகிறார்கள் . எனவே அவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் ? நிங்களும் இஸ்லாத்தில் பரிணாமம் ஆதரிக்க படும் என்கிறிர்களா? உங்கள் போக்கும் எதை நோக்கியது என்று புரியவில்லை. <br />ஏதாவது உங்கள் மனம் நோகும் படி சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள் ,,உங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது அடிகடி தோன்றிய எண்ணங்களை முன்வைத்தேன் S.sifrajhttps://www.blogger.com/profile/01639329226270856469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88750471886255866122013-03-11T18:34:42.763+05:302013-03-11T18:34:42.763+05:30Masha allah . jazakallaah khair ..Masha allah . jazakallaah khair ..Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5429158014555296252012-02-20T11:40:27.207+05:302012-02-20T11:40:27.207+05:30Sir, please follow a positive approach.பரிணாமம் தவ...Sir, please follow a positive approach.பரிணாமம் தவறு என்று நிரூபிப்பதால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம் ஆகாது. கடவுள் இருக்கிறார்,அவர் தான் உயிரினங்களை ஒட்டுமொத்தமாகப் படைத்தார் (பரிணாமத்தின் தேவை இன்றி) என்பதற்கு நீங்கள் அறிவியல்<br />பூர்வமான விளக்கம் அளித்தால், நிரூபித்தால் அதை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளது.கடவுளை ஏன் அறிவியல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கடவுளுக்கு ஆய்வுப் பூர்வமான எந்த நிரூபணமும் இல்லை.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4737808466870504012011-11-19T18:25:13.341+05:302011-11-19T18:25:13.341+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவு வாழ்த்து...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br />அருமையான பதிவு வாழ்த்துக்கள்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76888946478015872632010-09-30T13:44:22.488+05:302010-09-30T13:44:22.488+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹும்ம...அஸ்ஸலாமு அலைக்கும்,<br />அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்<br />சகோதரர் ஆஷிக், வேலைப்பளு அதிகமோ?<br />கொஞ்சம் இடைவெளிக்குப் பின்னர் காணமுடிகிறது..<br /><br />அல்லாஹ் உங்களது அனைத்து வேலைகளையும் இலேசாக்கித் தருவானாக!Basheernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36456626789430912362010-09-29T20:05:39.021+05:302010-09-29T20:05:39.021+05:30எல்லா மதங்களையும் ஆபாச வார்த்தைகளால் வறுத்தெடுக்கு...எல்லா மதங்களையும் ஆபாச வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் ஒருவர் ஒருமுறை, "முஸ்லிம்கள் நெசமாலுமே பகல் முழுசும் சாப்புடாமலும், தண்ணீ குடிக்காமலும் இப்பவும் நோன்பு இருக்கிறாங்களா?"" என்று கேட்டது ஞாபகம் வருது. இந்த ரீதியில் இருக்கிறது இவர்களின் இஸ்லாமிய அறிவு. மதவாதிகளை " மதம் என்னும் வட்டத்தை விட்டு சிந்திக்காதவர்கள்" என்று விமர்சிக்கும் இவர்கள், நாத்திகம் என்னும் அறியாமை மதத்தில் சிக்குண்டு சமூகத்தில் தங்களை அனாதையாக்கிக்கொண்டு வருகின்றனர்.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20683430094351658422010-09-28T17:30:38.521+05:302010-09-28T17:30:38.521+05:30அன்பு சகோதரர் UFO,
வ அலைக்கும் சலாம் (வரஹ்)...
...அன்பு சகோதரர் UFO, <br /><br />வ அலைக்கும் சலாம் (வரஹ்)...<br /><br />அப்படியே இதையும் சேர்த்து கொள்ளுங்கள்...<br /><br />நான் பரிணாமம் குறித்த தேடல்களின் மூலம் அறிந்து கொண்டது...<br /><br />1) அவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஆதாரங்களில்லை. <br />2) பொய், பித்தலாட்டங்கள் தங்கள் கொள்கையை நிரூபிக்க...<br />3) பரிணாமம் இல்லையென்றால் உயிரியலே இல்லை என்றார்கள்...அதுவும் பொய். <br />4) விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் பொய். <br />5) பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே பல்வேறு குளறுபடிகள்...<br />6) அவர்களுக்குள்ளாக அடிப்படையிலேயே சண்டைகள்....<br />7) பரிணாமம் குறித்த அடிப்படையே நிரூபிக்க படாதது....ஆனால் பரிணாமம் உண்மை...இது கடைந்தெடுத்த பொய்...<br /><br />இப்படி பல...இந்த லிஸ்ட்டில் நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கும் நிச்சயம் இடமுண்டு.... <br /><br />மீன் வலை பார்த்திருக்கின்றீர்களா? அதில் உள்ள ஓட்டைகளை கூட எண்ணிவிடலாம் போல...ஆனால் பரிணாமத்தில் உள்ள................<br /><br />வாக்கியத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.....<br /><br />இறைவன் கூடிய விரைவில் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்...ஆமின் <br /><br />நன்றி...<br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39877644878164733202010-09-28T11:57:05.472+05:302010-09-28T11:57:05.472+05:30அன்புள்ள சகோதரர் ஆஷிக்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்...அன்புள்ள சகோதரர் ஆஷிக்...<br />அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.<br /><br />நாத்திகர்களுக்கு, 'கடவுள் இல்லை என்று சொல்லி' ஆத்திகர்களை எதிர்க்க இதுவரை பயன்பட்டு வந்த கொள்கை பரிணாமம். அதுவும் இப்போது குழப்படி என்றால், பாவம் நாத்திகர்கள் நிலை என்னாவது?<br /><br />ஆனால், இப்போது ஒன்று புரிகிறது. பரிணாமவியலாளர்களுக்கு நாத்திகத்திற்கு ஆள் சேர்ப்பதை விட படு அவசிய உடனடி தேவை: செத்துக்கொண்டிருக்கும் தங்கள் அடிப்படை கொள்கையான பரிணாமவியலுக்காவது ஆள் சேர்க்க வேண்டும். அதற்கு நாத்திகர்கள் மிகச்சிறிய தொகை ஆகி வருவதால் தங்கள் பரிணாமவியல் கொள்கையை குழப்பி சமரசம் செய்துகொண்டு அதன்மூலமாவது ஆத்திகர்களை ஆள் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். <br /><br />ஆனால், இது பயனற்ற அப்பட்டமான அடிமுட்டாள்த்தனமான முயற்சி.UFOnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-838772207417972112010-09-28T11:51:26.760+05:302010-09-28T11:51:26.760+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரன் ஆஷிக்,
பல நாத்...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பின் சகோதரன் ஆஷிக், <br />பல நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா என்ற கேள்விக்குறி எல்லாம் வேண்டாம். கண்டிப்பாக அவர்கள் அறியாமையில் இருப்பதால் தான் நாத்திகர்களாகவே இருக்கின்றார்கள். எனவே அவர்களின் அறியாமையை அவர்களே உணர்ந்து கொள்ளும் காலம் வரும் வரை அவர்கள் நாத்திகர்களாகவே இருப்பார்கள்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.com