tag:blogger.com,1999:blog-9150490555549564096.post4912030693636114608..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60732232872738863252015-04-02T20:08:21.011+05:302015-04-02T20:08:21.011+05:30maashaa allahmaashaa allahjabeerhttps://www.blogger.com/profile/11213555037337703111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86365493291761452412015-04-02T20:01:12.230+05:302015-04-02T20:01:12.230+05:30அல்லாஹ் தான் நாடியவருக்கே ஹிதாயத்தை கொடுக்கிறா...அல்லாஹ் தான் நாடியவருக்கே ஹிதாயத்தை கொடுக்கிறான் ..மறுமையில் அழகான பரிசைப்பெறவே இவர்கள் உலகில் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருப்பர் . அல்ஹம்துலில்லாஹ் Anonymoushttps://www.blogger.com/profile/05175936976439650406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80296385173939192372015-04-01T12:50:00.524+05:302015-04-01T12:50:00.524+05:30subuhallah
subuhallah <br />rahimahttps://www.blogger.com/profile/10237481009369504136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-78863281254114782232015-04-01T12:42:33.723+05:302015-04-01T12:42:33.723+05:30subhanallah
ennudaiya intha mana nilaikku yetha
...subhanallah <br />ennudaiya intha mana nilaikku yetha <br /> atumaiyana pathivu ithu <br />ALHAMTULILLAAHrahimahttps://www.blogger.com/profile/10237481009369504136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5457228125630533222015-04-01T11:41:06.886+05:302015-04-01T11:41:06.886+05:30சோதனை இல்லாமல்
சொர்க்கம் செல்ல முடியாது
என்பது உற...சோதனை இல்லாமல்<br />சொர்க்கம் செல்ல முடியாது <br />என்பது உறுதி, <br /><br /><br />2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)<br /><br />3612.கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார்.<br />இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது ஒரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் தீ)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து சொல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்" என்று கூறினார்கள்<br />Anonymoushttps://www.blogger.com/profile/08720644160741790613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41184470263995910102013-08-05T08:57:51.709+05:302013-08-05T08:57:51.709+05:30*சகோதரர் ஆஷிக்.....
மாஷா அல்லாஹ்! அருமையான பகிர்...*சகோதரர் ஆஷிக்..... <br /><br />மாஷா அல்லாஹ்! அருமையான பகிர்வு#Anonymoushttps://www.blogger.com/profile/11514453786836735865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88799546438383122552013-08-05T08:53:51.936+05:302013-08-05T08:53:51.936+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />அல்ஹம்துலில்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/11514453786836735865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38301510074593090012013-08-04T20:34:37.001+05:302013-08-04T20:34:37.001+05:30அல்லாஹு அக்பர்அல்லாஹு அக்பர்Anonymoushttps://www.blogger.com/profile/12763170881749509062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32414594023885136702012-12-26T11:58:10.288+05:302012-12-26T11:58:10.288+05:30அன்புள்ள ஆஷிக் அஹ்மத் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்க...அன்புள்ள ஆஷிக் அஹ்மத் அவர்களுக்கு,<br />அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).<br /><br />அல்லாஹ் உங்களுக்கு நோயற்ற வாழ்வையும், கடனற்ற செல்வத்தையும் தருவானாக!<br /><br />தங்களின் அழகிய தஃவாஹ் பணி தொடர என் நல்வாழ்த்துக்கள். நம் சகோதரிகள்: ஆமீனா அசில்மீ, யுவான் ரிட்லீ, பிர்தவ்ஸ் போன்றோரின் இஸ்லாமிய வாழ்வுக்கான ஆரம்ப சிரமங்கள் நம்மை கண்ணீர் சிந்த வைத்தது. பெண்களாயினும் தாங்கள் ஆண்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என சாதித்துக் காட்டியுள்ளனர். அல்-ஹம்துலில்லாஹ். பிறவி முஸ்லிம்கள் இவற்றிலிருந்து படிப்பினை பெறுவார்களாக! <br />AL-HAMDULILLAHhttps://www.blogger.com/profile/15055715827929207244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-81022422002467603642011-11-14T11:00:45.159+05:302011-11-14T11:00:45.159+05:30வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி ...வாசகர்களின் கனிவான பார்வைக்கு !<br />சுட்டியை சொடுக்கி படியுங்கள்.<br /><br />**** <b><a href="http://tamilmanam.net/forward_url.php?url=http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_14.html&id=1109429" rel="nofollow"><br />அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு </a></b> ****VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64164181870615408142011-11-13T10:14:13.711+05:302011-11-13T10:14:13.711+05:30சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//IS IT POSS...சகோதரர் அனானி, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />//IS IT POSSIBLE TO MEET THEM BROTHER / WHERE CAN WE MEET THEM ??// <br /><br />என்னை மெயிலில் தொடர்புக்கொள்ளுங்கள் சகோதரர். <br /><br />வஸ்ஸலாம்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8055647616967374542011-11-13T10:12:53.417+05:302011-11-13T10:12:53.417+05:30சகோதரர் ரில்வான்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்லதொரு...சகோதரர் ரில்வான், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />நல்லதொரு முயற்சி. உங்கள் முயற்சியில் வெற்றியளிக்க இறைவனை வேண்டுகின்றேன்...<br /><br />வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37129031367155581252011-11-13T08:50:55.153+05:302011-11-13T08:50:55.153+05:30en kankal kalanki vittana........ MAY ALLAAH GRAN...en kankal kalanki vittana........ MAY ALLAAH GRANT HIS MERCY AND RAHMATH UPON THEM.....<br /><br />IS IT POSSIBLE TO MEET THEM BROTHER / WHERE CAN WE MEET THEM ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73174518118794798162011-11-12T19:51:21.359+05:302011-11-12T19:51:21.359+05:30எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
http://changesdo.blo...எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே<br /><br />http://changesdo.blogspot.com/2011/11/blog-post_09.htmlIssadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-69603750460216082702011-11-11T22:42:04.597+05:302011-11-11T22:42:04.597+05:30சகோதரர் சாம் அப்துல் பாஸித்,
வ அலைக்கும் சலாம், ...சகோதரர் சாம் அப்துல் பாஸித், <br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />//இந்த கட்டுரைக்கு ஏற்ற ஒரு தலைப்பை நான் தருகிறேன்.<br />"இறைவனை அறிய இளம்பெண்ணின் இமாலய சாதனை"//<br /><br />மாஷா அல்லாஹ்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79436460352413472232011-11-11T20:54:28.827+05:302011-11-11T20:54:28.827+05:30வ அலைக்கும் சலாம் சகோதரர் கலாம்,
நான் சொல்வதுண்ட...வ அலைக்கும் சலாம் சகோதரர் கலாம், <br /><br />நான் சொல்வதுண்டு. வெயிலில் இருப்பவர்களுக்கு நிழலின் அருமை தெரிகின்றது. நிழலில் இருந்துக்கொண்டு, வெயிலை பார்க்காதவர்களுக்கு நிழலின் அருமை புரியாமலையே போய்விடுகின்றது. <br /><br />இன்ஷா அல்லாஹ், காட்சிகள் மாறும் சகோதரர். துவா செய்யுங்கள். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br /><br />வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67985607053305150962011-11-11T12:09:18.378+05:302011-11-11T12:09:18.378+05:30assalamu alaikum
dear admin,
இந்த கட்டுரைக்கு ஏற...assalamu alaikum<br /><br />dear admin,<br /><br />இந்த கட்டுரைக்கு ஏற்ற ஒரு தலைப்பை நான் தருகிறேன்.<br /><br />"இறைவனை அறிய இளம்பெண்ணின் இமாலய சாதனை"Sam Abdul Basithnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23553994568678326002011-11-11T11:22:05.319+05:302011-11-11T11:22:05.319+05:30Assalamu Alaikkum,
Arabu naadugalil panipuriyum sa...Assalamu Alaikkum,<br />Arabu naadugalil panipuriyum sagodharargal perunaal thozhugaikku sendru Allahu Akbar endru koorakooda manam illadhavargalaai ullanar melum veenkadhaigalai pesubavargalaga ullanar.idhu pondru islaathin pakkam varubavargalin irai achchaththai paarkkumbodhu nammidadam 10% kooda iraiyachcham illaiye endru vedhanai adaikiren.<br /><br />Kalam.<br />(Tamil type vasadhi illai.ezhuththu pizhaigalukku mannikkavum)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66711661261355623062011-11-11T11:17:40.125+05:302011-11-11T11:17:40.125+05:30சகோதரரி சபிதா,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ...சகோதரரி சபிதா,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,<br /><br />//அல்லாஹ்வின் நாட்டத்தால் நேர்வழி அடைந்த சகோதர சகோதரிக்கு அல்லாஹ் அவனுடைய நல்லருளையும் ரஹ்மத்தையும் எப்போதும் அவர்களுக்கு வழங்குவானாக..///<br /><br />ஆமீன்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14029952625725055172011-11-10T19:38:37.741+05:302011-11-10T19:38:37.741+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
அல்ஹம்துலில்லாஹ்.. ஒர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!<br /><br />அல்ஹம்துலில்லாஹ்.. ஒரு சிறு சோதனை வந்தாலும் துவண்டு விடும் நம்மை போன்றவர்களுக்கு இவர்களின் வாழ்க்கை ஒரு பாடம்..<br /><br />உண்மையில் பிறப்பால் முஸ்லிமாக இருக்கும் நம்மை விட அல்லாஹ்வின் கிருபையால் விரும்பி நம் மார்க்கத்திற்கு வரும் சகோதர சகோதரிகளின் ஈடுபாடோடு கூடிய இறையச்சம் நம் செயல் குறித்து சுயபரிசோதனை செய்ய வைக்கிறது என்றால் அது மிகையில்லை ..<br />------------------------<br />24:46. நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.<br />----------------------- <br />அல்லாஹ்வின் நாட்டத்தால் நேர்வழி அடைந்த சகோதர சகோதரிக்கு அல்லாஹ் அவனுடைய நல்லருளையும் ரஹ்மத்தையும் எப்போதும் அவர்களுக்கு வழங்குவானாக..ஆமீன்...Sabithahttps://www.blogger.com/profile/04849398002205066839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10892121018652011472011-11-10T14:47:21.694+05:302011-11-10T14:47:21.694+05:30வாஞ்சூர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நிறை...வாஞ்சூர் அவர்களுக்கு, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />நிறைவான சுட்டிக்கு நன்றி....உணர்ப்பூர்வமான காணொளி...ஜசாக்கல்லாஹ்...<br /><br />தங்களின் இறைப்பணியை அங்கீகரித்து சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-69691556310970305222011-11-10T14:46:53.953+05:302011-11-10T14:46:53.953+05:30சகோதரி ஆயிஷா,
வ அலைக்கும் சலாம்...
எல்லாப் புகழ...சகோதரி ஆயிஷா, <br /><br />வ அலைக்கும் சலாம்...<br /><br />எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்...<br /><br />///இறைவன் இவர்களை என்றென்றும் நேரான வழியில் அழைத்து,ஈருலகில் வெற்றி பெற செய்வானாக! ////<br /><br />ஆமீன்..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20661233221959275762011-11-09T20:41:12.518+05:302011-11-09T20:41:12.518+05:30அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர்
மாஷா அல்லாஹ் ... அரு...அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர்<br /><br />மாஷா அல்லாஹ் ... அருமையான பகிர்வு .<br /><br />இறைவன் இவர்களை என்றென்றும் நேரான வழியில் அழைத்து,ஈருலகில் வெற்றி பெற செய்வானாக! ஆமீன் .ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59915108334237223472011-11-09T14:55:29.924+05:302011-11-09T14:55:29.924+05:30சகோதரர் ஷேக் தாவுத்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்...சகோதரர் ஷேக் தாவுத்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு<br /><br />///இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதற்காக அதை தாங்கி கொண்ட சகோ உமர் மற்றும் சகோ பிர்தவ்ஸ் ஆகிய இருவருக்கும் இறைவன் ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக. நமக்கும் அத்தகைய பொறுமையை இறைவன் தருவானாக.///<br /><br />ஆமீன்...ஆமீன்...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88047501693691114172011-11-09T14:55:14.155+05:302011-11-09T14:55:14.155+05:30சகோதரர் சுவனப்பிரியன்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மது...சகோதரர் சுவனப்பிரியன்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com