tag:blogger.com,1999:blog-9150490555549564096.post5192633917152454682..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76135875271977207102011-11-30T01:06:05.306+05:302011-11-30T01:06:05.306+05:30தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கே...தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக முஸ்லிம்களிடம் தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.என்னைக் கவர்ந்தவைhttps://www.blogger.com/profile/12968529976392813443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4270740177286513972011-11-02T21:55:35.354+05:302011-11-02T21:55:35.354+05:30சகோதரர் தமிம் அன்சாரி,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மது...சகோதரர் தமிம் அன்சாரி,<br /><br />வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />///முதலில் நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காபிர்களுக்கு முகமன் சொல்வதாகட்டும், அதற்கு அவர்கள் பதில் மொழிவதாகட்டும், இந்த முறையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு எப்படி காட்டிதந்தார்கள்? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக எனக்கு விளக்கமளிக்கவும். (இந்த கேள்வியை நீங்கள் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.) ///<br /><br />சகோதரர் இதற்கு பதில் குர்ஆனில் இருந்தே கூறலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் முஸ்லிமல்லாத தந்தைக்கு ஸலாம் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஜாகிர் நாயக் அவர்களின் இது குறித்த கருத்தும், சகோதரர் பி.ஜே அவர்களின் இது குறித்த கருத்தும் youtube-பிள் கிடைக்கின்றன. இன்ஷா அல்லாஹ் பாருங்கள். <br /><br />சகோதரர், நான் ஸலாம் கூறுவதை ஒரு தாவாஹ்வாகவே நினைத்து செய்கின்றேன். இது நல்ல பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் மகிழ்ச்சியோடு இதனை ஏற்றுக்கொள்கின்றனர், மிகச்சில குதர்க்கவாதிகளை தவிர. <br /><br />///ஒரு பெயர் கூற விரும்பாத இந்த மாற்றுமத நண்பர் தேறுவித்த கருத்துக்கு, இதன் மூலம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.///<br /><br />சகோதரர், இங்கு யாரும் எதனையும் திணிக்கவில்லை. இதுவரை நான் ஸலாம் கூறி அதனை ஆட்சேபித்த (ஒருவரை தவிர) யாரையும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை தன்னிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினால் அடுத்த முறை கூற மாட்டேன். இதனை முன்பு ஒரு பதிவில் கூட தெளிவுபடுத்தி இருக்கின்றேன்.<br /><br />வஸ்ஸலாம்,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79471643514291064382011-11-01T05:56:14.132+05:302011-11-01T05:56:14.132+05:30//உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை தூக்கி எறிந்துவ...//உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை தூக்கி எறிந்துவிட்டு கொஞ்சம் நடுநிலையாக சிந்திக்க முயலுங்கள்.//<br /><br />இத நீங்ககூட பண்ணிருக்கலாமே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73783777771420641172011-10-31T19:31:14.854+05:302011-10-31T19:31:14.854+05:30சகோதரர் தமீம் அன்சாரி,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மது...சகோதரர் தமீம் அன்சாரி,<br /><br />வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />சகோதரர் அனானி போன்றவர்களின் அறியாமைக் கேள்விகளுக்கு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இன்ஷா அல்லாஹ் அவர்களை என்னிடத்தில் விட்டுவிடுங்கள். <br /><br />நான் தற்போது அலுவலகப்பணி மற்றும் சஹிஹ் முஸ்லிம் ஹதீஸ்களின் மின்னூல் மாதிரிகளை சரிப்பார்க்கும் பணியில் இருப்பதால் உங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. தங்களால் முடிந்தால் இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் (aashiq.ahamed.14@gmail.com). <br /><br />வஸ்ஸலாம்,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37617805960387684292011-10-31T18:56:09.116+05:302011-10-31T18:56:09.116+05:30//சொந்தமா யோசிக்காதீங்க. வாசிக்காதீங்க. நடந்தது என...//சொந்தமா யோசிக்காதீங்க. வாசிக்காதீங்க. நடந்தது என்னான்னு கேட்காதீங்க. தீர விசாரிக்காதீங்க. கண்டனம் மட்டும் பண்ணிடுங்க. ஒங்க மூளைய ஆசிக்கிட்டே அடமானம் வெச்சிருக்கீங்களா? நல்ல மந்தை ஆடுங்களையா நீங்க அல்லாரும்// Mr. Anonymous! இங்கு பின்னூட்டம் இடும் நானும் சரி, மற்ற சகோதரர்களும் சரி யாரும் யாருக்காகவும் தமது மூளையை அடமானம் வைக்க அவசியமில்லை. அப்படி பார்த்தால் அன்னா ஹசாரே தொடுத்த போராட்ட அழைப்பைக்கேட்டு வந்தவர்கள் எல்லாம் நீங்கள் சொல்வதுபோல் சொந்தமாக யோசிக்காத, வாசிக்காத மக்களா எல்லோரும்? உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை தூக்கி எறிந்துவிட்டு கொஞ்சம் நடுநிலையாக சிந்திக்க முயலுங்கள்.<br />இன்னமும் எங்களுக்குள் சொந்த பந்தங்களாக பழகும் மாற்றுமத சகோதரர்களும் இருக்கிறார்கள், அதனை கருத்தில் கொண்டுதான் நாங்களும் நாகரிகமான முறையில் பதில் அளித்துக்கொண்டிறிக்கிறோம்.<br />(முதலில் உங்கள் உண்மையான பெயரிலே விமர்சிக்கப்பாருங்கள்)M.Thameem Ansarihttps://www.blogger.com/profile/11007342958174996979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29669634780418444942011-10-31T10:40:38.693+05:302011-10-31T10:40:38.693+05:30//நீங்கள் தந்த ஈமெயில் முகவரிக்கு கண்டனம் தெரிவித்...//நீங்கள் தந்த ஈமெயில் முகவரிக்கு கண்டனம் தெரிவித்துவிட்டேன். ஏன் நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்//<br /><br />சொந்தமா யோசிக்காதீங்க. வாசிக்காதீங்க. நடந்தது என்னான்னு கேட்காதீங்க. தீர விசாரிக்காதீங்க. கண்டனம் மட்டும் பண்ணிடுங்க. ஒங்க மூளைய ஆசிக்கிட்டே அடமானம் வெச்சிருக்கீங்களா? நல்ல மந்தை ஆடுங்களையா நீங்க அல்லாரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51673675041418489722011-10-30T22:28:41.201+05:302011-10-30T22:28:41.201+05:30அஸ்ஸலாமு அழைக்கும்!
சகோ. ஆசிக் அவர்களுக்கு, இது என...அஸ்ஸலாமு அழைக்கும்!<br />சகோ. ஆசிக் அவர்களுக்கு, இது எனது முதல் வருகைபதிவு, உங்களின் இந்த பதிவை படித்தபிறகு இப்படியொரு விஷயம் வலைபதிவர்களின் மத்தியில் கண்டனமாக உறவாகி இருப்பதை தெரிந்துக்கொண்டேன்.<br /><br />முதலில் நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காபிர்களுக்கு முகமன் சொல்வதாகட்டும், அதற்கு அவர்கள் பதில் மொழிவதாகட்டும், இந்த முறையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு எப்படி காட்டிதந்தார்கள்? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக எனக்கு விளக்கமளிக்கவும். (இந்த கேள்வியை நீங்கள் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.) <br /><br />//ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.// ஒரு பெயர் கூற விரும்பாத இந்த மாற்றுமத நண்பர் தேறுவித்த கருத்துக்கு, இதன் மூலம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன். (நீங்கள் தந்த ஈமெயில் முகவரிக்கு கண்டனம் தெரிவித்துவிட்டேன். ஏன் நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்)M.Thameem Ansarihttps://www.blogger.com/profile/11007342958174996979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-72827374269961435492011-10-25T23:15:58.403+05:302011-10-25T23:15:58.403+05:30இந்த பிரச்னைல குளிர் காஞ்சி நல்லா கல்லா கட்டிட்டீங...இந்த பிரச்னைல குளிர் காஞ்சி நல்லா கல்லா கட்டிட்டீங்க போலிருக்கு. நடக்கட்டும். :)indianhttp://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86420146655152388492011-10-20T12:25:39.765+05:302011-10-20T12:25:39.765+05:30FYI, In Saudi Tamilmanam is blockedFYI, In Saudi Tamilmanam is blockedGeniushttps://www.blogger.com/profile/06909882047368797595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10177562228089818592011-10-20T01:39:10.552+05:302011-10-20T01:39:10.552+05:30முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும்,...முந்தயது<br /> "தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"<br /><br />இரண்டாவதாக<br />"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" <br />இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும். <br /><br /><br />பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை<br />பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்வ.அன்சாரிhttps://www.blogger.com/profile/04860230495050176919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83274535175049670172011-10-20T00:14:18.702+05:302011-10-20T00:14:18.702+05:30உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவத...உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!<br /><br />சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்<br /><br />ஜெய் மாகாளி!<br /><br />GOVI KannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48572334960958150092011-10-19T20:26:52.856+05:302011-10-19T20:26:52.856+05:30தமிழ்மணமே மன்னிப்புக்கேள்.தமிழ்மணமே மன்னிப்புக்கேள்.Mohd Ansarihttps://www.blogger.com/profile/09502505620720595765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61013429997469203872011-10-19T13:46:56.691+05:302011-10-19T13:46:56.691+05:30Haneef has left a new comment on your post "த...Haneef has left a new comment on your post "தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...": <br /><br />ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.<br /><br />முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே. <br /><br />Hello, <br />Who let you to update such articles and comments in this site. Do you have anything in your brain or head. do you know about The true islam and other religions. <br />Never you knew about Islam the one true and strong religion in this universe. You should read the Holy Quran and other books related with other religion then you will come to know each and everything.<br />If you read properly the Holy Quran with open heart and mind i challenge you that you must accept the True religion Islam. <br />Then, you can come to argue with anything which is right and wrong. <br />The God may bless you to be in proper way.<br />Haneef <br /><br />Publish <br />Delete <br />Mark as spamAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26918717163200534282011-10-19T11:05:54.550+05:302011-10-19T11:05:54.550+05:30சாந்தியும் சமாதானமாமும் உண்டாவதாக என்பது ஒரு பிரே...சாந்தியும் சமாதானமாமும் உண்டாவதாக என்பது ஒரு பிரேயர். மற்றவர்களுக்காக நீங்கள் பிரேயர் பண்ணவிரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே அல்லது தர்காவிலேயே பண்ணிக்கொள்வதுதான் சரி. அடுத்தவர்கள் வீட்டுக்குள் சென்று உங்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்பது ஏன் ? இதைத்தானே மிசுனோரிகள் செய்கிறார்கள் ?<br /><br />எல்லா முசுலீம் பதிவர்களும் மற்றவர்களைவிட தாங்கள் நல்லவர்கள் என்று பந்தா காட்டுவதேன் ? மற்றவர்களேல்லாம் அயோக்கியர்கள் நீங்கள் மட்டும் யோக்கியர்களா? அப்படியா ? உங்கள் வாழ்க்கையில் நுழைந்துபார்த்தால் தெரியுமே எவனவர் எப்படியென்று?<br /><br />இங்கே ஒரு அனானி எழுதியதைப் பார்த்தீர்களா ? மாரியாத்தாளின் அருள் உங்களுக்குக் கிடைப்பதாக ? ஏற்றுக்கொள்கிறீர்களா ? ஏற்றுக்கொண்டேன் என்றால் மாரியாத்தாளுக்கு உங்களை வர்சிக்கச் சக்தியுண்டு என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் இந்து! மறுக்க முடியாது. வசமாக மாட்டுவீர்கள்.<br /><br />ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.<br /><br />முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே////<br /><br /> தமிழ் பதிவுலகில் சில அறிவுக்கெட்ட ஜென்மங்கள் உண்மை எது என்பதை விளங்காமலேயே இந்த அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களை கடுமையாக கண்டிப்பதுடன் இவர்களின் தளங்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.உள்ளங்களில் சீழ்களை வைத்து அலையும் இந்த அயோக்கியர்களை தமிழ் பதிவர் உலகம் முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20683219173325850592011-10-18T20:00:48.909+05:302011-10-18T20:00:48.909+05:30ஆஷிக்கின் பதிலை எதிர்பார்க்கிறேன்.ஆஷிக்கின் பதிலை எதிர்பார்க்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84367690614798409792011-10-18T15:58:21.641+05:302011-10-18T15:58:21.641+05:30தமிழ் பதிவுலகில் சில அறிவுக்கெட்ட ஜென்மங்கள் உண்மை...தமிழ் பதிவுலகில் சில அறிவுக்கெட்ட ஜென்மங்கள் உண்மை எது என்பதை விளங்காமலேயே இந்த அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களை கடுமையாக கண்டிப்பதுடன் இவர்களின் தளங்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.உள்ளங்களில் சீழ்களை வைத்து அலையும் இந்த அயோக்கியர்களை தமிழ் பதிவர் உலகம் முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.ibn ahmedhttps://www.blogger.com/profile/05253903358129029134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9021539480754811592011-10-18T15:49:56.646+05:302011-10-18T15:49:56.646+05:30\\அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என...\\அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ‘சாந்தி’ என்ற வார்த்தையைக்கூட பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பது, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் அவரது வக்கிரமான ஆழ்மனசு வெளிப்பட்டிருக்கிறது!! :-((\\<br /><br />சத்தியமான உண்மை ஹூசைனம்மா. <br /><br />என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76391547823782275592011-10-18T12:33:57.231+05:302011-10-18T12:33:57.231+05:30We are not into the discussion about core and peri...We are not into the discussion about core and peripherals..<br /> Again when you say "Jesus" I can visualize a person hanging on the cross ( I don't mean to offend here. Sorry if you feel so)<br /> When you say "kaali" I can still visualize a goddess.. If you are not convinced let us leave it here.. <br /> If you are not comfortable , better we dont say salam to non-muslims. But remember, few months back people were complaining that muslims dont say salams to a non-muslim (refer GOVI Kannan)..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79629141959803392142011-10-18T12:24:25.545+05:302011-10-18T12:24:25.545+05:30//We don't preach Islam to everybody. We share...//We don't preach Islam to everybody. We share in our blog about islam.. Its upto you to read or ignore.. Every muslim is a human being too.. no objection :) <br /><br />//<br /><br />A religion has peripherals and the core. Ur core teachings may b anything; but ur peripherals r ur customs and practices, like ur food habits, ur mode of dressing (burqa and lungi for Tamil Muslims), ur marriage habits etc. Ur salutation is distinctly urs. <br /><br />நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். s a payer, not a mere blessing or salutation or address. An Islamic prayer. Same prayer s said differently in different religions. There r different kinds of common prayers addressed to all, even in Hindu religion, which does not mention any name of God. Many such Vedic prayers exit. All r distinctly oriented to that religion only. U can’t argue that merely because ur prayer doesn’t mention any particular God, u can call it a common prayer and dine into the ears of one and alll. No one has come to ask or borrow your style. Each religion has its style. As Islam says, urs religion is urs, mine s mine! U ought to follow the sacred principle even in addressing ppl!<br /><br />Now, கர்த்தரின் ஆசிர்வாதம் உம்மேல் வருவதாக என்று கிருத்துவ பாதிரி சொன்னால், அதை கிருத்துவ மதமில்லா பிரேயர் என்று எவரேனும் சொல்வரா? மாட்டார். ஆனால், நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். என்பதற்கும் இசுலாமியத்திற்கும் சம்பந்தமே இல்லை என வாதாடுவது எங்ஙனம்?<br /><br />Muslims r human beings. No doubt. But somehow or other, like the evangelists, they assume brazenly that, by virtue of being Muslims (mostly by birth ) they become extra ordinarily lucky and blessed. Feel so freely, none has any quarrel with such smuggness; yet, it may be accepted by you that others too have their religion and they think they, too, r lucky and blessed in their religion; and they don’t come to u to receive ur prayer. Prayer should not be openly forced on others. U may use ur salutation among Muslims, not with others when u begin to address. <br />If u do, u will have to accept Kali's blessings said by the mischievous fellow here.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21822299374049836512011-10-18T11:57:32.481+05:302011-10-18T11:57:32.481+05:30Hi Robin,
http://bibleunmaikal.blogspot.com/
I d...Hi Robin,<br /><br />http://bibleunmaikal.blogspot.com/<br /><br />I dont think its run by muslim.. It doesnt look like this site endorses religious conversion whereas muslims are fine with the same..<br /><br />A logical conclusions.. Do you want to refute?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44013454819299510932011-10-18T11:43:40.502+05:302011-10-18T11:43:40.502+05:30Dear Anony,
When a muslim greets, he says &q...Dear Anony,<br /> When a muslim greets, he says "Iraivanin".. it means God.. he doesn't even mention "Allah". People whoever agrees, there is a GOD, it doesnt create any discomfort.. when you say "Kaali", it becomes uncomfortable.. <br /> We don't preach Islam to everybody. We share in our blog about islam.. Its upto you to read or ignore.. Every muslim is a human being too.. no objection :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26132320559687082352011-10-18T11:40:36.515+05:302011-10-18T11:40:36.515+05:30Mr Robin,
I just checked http://christianpaarvai...Mr Robin,<br /> I just checked http://christianpaarvai.blogspot.com/ and I dont find anything offensive against christianity. This brother is trying to answer the allegations posted by christians. Can you kindly point out where it is offensive?<br /><br />A muslimAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91017756522544053002011-10-18T11:35:03.237+05:302011-10-18T11:35:03.237+05:30இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். அடுத்தவரை அழைக்கும்ப...இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். அடுத்தவரை அழைக்கும்போது அழகான உபதேசங்களை கொண்டு அழைக்குமாறு கூறுகின்றது//<br /><br />இங்குதான் பிரச்சினையே இருக்கிறது. பிறருக்கு உபதேசம் செய்ய நீங்கள் யார் ? அவர்கள் உங்களிடம் வந்து கேட்டார்களா ? அழையாத விருந்தாளியாக எந்த வீட்டிலாவது யாராவது நுழைவார்களா ? <br /><br />சாந்தியும் சமாதானமாமும் உண்டாவதாக என்பது ஒரு பிரேயர். மற்றவர்களுக்காக நீங்கள் பிரேயர் பண்ணவிரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே அல்லது தர்காவிலேயே பண்ணிக்கொள்வதுதான் சரி. அடுத்தவர்கள் வீட்டுக்குள் சென்று உங்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்பது ஏன் ? இதைத்தானே மிசுனோரிகள் செய்கிறார்கள் ?<br /><br />எல்லா முசுலீம் பதிவர்களும் மற்றவர்களைவிட தாங்கள் நல்லவர்கள் என்று பந்தா காட்டுவதேன் ? மற்றவர்களேல்லாம் அயோக்கியர்கள் நீங்கள் மட்டும் யோக்கியர்களா? அப்படியா ? உங்கள் வாழ்க்கையில் நுழைந்துபார்த்தால் தெரியுமே எவனவர் எப்படியென்று?<br /><br />இங்கே ஒரு அனானி எழுதியதைப் பார்த்தீர்களா ? மாரியாத்தாளின் அருள் உங்களுக்குக் கிடைப்பதாக ? ஏற்றுக்கொள்கிறீர்களா ? ஏற்றுக்கொண்டேன் என்றால் மாரியாத்தாளுக்கு உங்களை வர்சிக்கச் சக்தியுண்டு என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் இந்து! மறுக்க முடியாது. வசமாக மாட்டுவீர்கள்.<br /><br />ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.<br /><br />முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26606235923507071792011-10-18T08:51:26.237+05:302011-10-18T08:51:26.237+05:30//உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவு...//உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!<br /><br />சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்<br /><br />ஜெய் மாகாளி!//<br /><br />இதை ஒரு இந்து நண்பர் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-62734516252588964342011-10-18T08:49:42.099+05:302011-10-18T08:49:42.099+05:30ஆஷிக்,
உங்கள் பதிலுக்கு நன்றி!
//தாங்கள் கொடுத்த ம...ஆஷிக்,<br />உங்கள் பதிலுக்கு நன்றி!<br />//தாங்கள் கொடுத்த முதல் லிங்க் முஸ்லிம்களுடையதாக தெரியவில்லை.// இதுவும் இஸ்லாமியர் நடத்துவதுதான். நாத்திகப் போர்வையில் எழுதுகிறார். அந்த பிளாக்கின் பாக்கவாட்டில் எழுதியிருக்கும் வாசகங்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். கிறிஸ்தவ மதத்தையோ பைபிளையோ விமர்சிக்கக் கூடாது என்று சொல்லமாட்டேன். எல்லா மதங்களும் விமரசனத்திற்குட்பட்டவைதான்.ஆனால் அதில் நேர்மை இருக்கவேண்டும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com