tag:blogger.com,1999:blog-9150490555549564096.post5675350127246784240..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: 50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7600021739583480832011-01-18T23:23:26.687+05:302011-01-18T23:23:26.687+05:30சகோதரர் அனானி,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன...சகோதரர் அனானி,<br /><br />உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.<br /><br />-----------<br />அட...அடடா... பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்கலாம் என்று இந்த பதிவை படித்து அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.<br />-----------<br /><br />????????????????????????????????<br /><br />"தப்பா புரிஞ்சி இருக்காங்க"ன்னு சொன்ன நீங்க நிச்சயம் பரிணாமத்த பத்தி நல்லா தெரிஞ்சவரா தான் இருப்பீங்க...பரிணாமம் எப்படி உண்மைன்னு கொஞ்சம் விளக்குங்களேன்..கேட்போம்..நீங்களாவது பதில் சொல்றீங்களான்னு பாப்போம்.<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன். <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79046587770622349852011-01-18T17:19:35.529+05:302011-01-18T17:19:35.529+05:30அட...அடடா... பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் தப...அட...அடடா... பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்கலாம் என்று இந்த பதிவை படித்து அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59628443004669763172010-11-09T14:17:00.087+05:302010-11-09T14:17:00.087+05:30//அதிலே சொல்லபட்டிருக்கிறது "சிந்திப்பவர்களுக...//அதிலே சொல்லபட்டிருக்கிறது "சிந்திப்பவர்களுக்கு " நற்சான்றுகள் உள்ளன என்று. //<br /><br />நல்ல ஜோக். உங்களைப் பார்த்தால் அது இன்னும் உறுதியாகிறது. <br /><br />//நாத்திகத்தை தேர்ந்தெடுத்தால் எப்படியெல்லாம் தடுமாற வேண்டும் //<br /><br />உங்களுக்கென்னங்க. நீங்களெல்லாம் தடுமாற்றம் இல்லாத "உறுதியான ஆளுங்க"!! இருங்க அப்படியே! எதுக்காகவும் மாறக்கூடாது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84944034668620120312010-11-08T19:57:45.441+05:302010-11-08T19:57:45.441+05:30ஓகே ஐயா ! புரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டேன். கற...ஓகே ஐயா ! புரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டேன். கற்று கொடுத்து விட்டீர்கள். நாத்திகத்தை தேர்ந்தெடுத்தால் எப்படியெல்லாம் தடுமாற வேண்டும் என்று. ஒரு வேண்டுகோள்! குர்ஆனை மீண்டும் ஒருமுறை தெளிவாக படியுங்கள்.தங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வரலாம்.ஆனால் அதிலே சொல்லபட்டிருக்கிறது "சிந்திப்பவர்களுக்கு " நற்சான்றுகள் உள்ளன என்று. வாழ்த்துக்கள்.shanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32383115535358499952010-11-08T16:43:44.902+05:302010-11-08T16:43:44.902+05:30//புதுசாக ஏதேனும் முயற்சி செய்யவும். //
சொல்ல வேண...//புதுசாக ஏதேனும் முயற்சி செய்யவும். //<br /><br />சொல்ல வேண்டியதெல்லாம் அங்கேயே இருக்கு. எனக்கெதற்கு புதிய ஒரு முயற்சி. நீங்களே முயற்சி செய்யுங்கள். அதற்கு என் வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44391425434120740402010-11-08T09:40:41.278+05:302010-11-08T09:40:41.278+05:30தருமி ஐயா, மறுபடியும் அந்த பதிவையே மீண்டும் காட்டி...தருமி ஐயா, மறுபடியும் அந்த பதிவையே மீண்டும் காட்டி என்னை ஏமாற்றமடைய செய்கிறீர்கள்.அதை தவிர்த்து வேறு ஏதேனும் animated video link (நல்லடியார் காட்டியது போல் )இருந்தால் நன்றாக இருக்கும், ஏனெனில் தங்களுடைய image photos யார் வேண்டுமானாலும் பாகம் குறிக்கலாம். தயவு செய்து புதுசாக ஏதேனும் முயற்சி செய்யவும்.shanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56071240999266751882010-11-07T19:45:38.037+05:302010-11-07T19:45:38.037+05:30//பகுத்தறிவாளன் போல தருமிக்காக என்னை நொந்து கொள்கி...//பகுத்தறிவாளன் போல தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்//<br /><br />பகுத்தறிவாளனுக்கு மிக்க நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31813896771414955852010-11-07T13:26:32.390+05:302010-11-07T13:26:32.390+05:30அதப்படி., சொல்லும் பதில் குறித்து பேசாமல் மறுபடியு...அதப்படி., சொல்லும் பதில் குறித்து பேசாமல் மறுபடியும் முதலே இருந்து ... <br /> நாத்திக மதத்தை பின்பற்றும் உங்களால் இப்படிதான் பேசி கொண்டிருக்குமே ஒழியே அதை தாண்டி வெளியே வரமுடியாது.,சின்ன டவுட்டு ஐயா எதா இருந்தாலும் என் ப்ளாக்குக்கு வா... வா... ன்னு ஒரே பிடிவாதம் அப்புறம் எதுக்கய்யா பொது விவாத்திற்கு வருகிறீர்கள். கவலைப்படாதீர்கள் பகுத்தறிவாளன் போல தருமிக்காக என்னை நொந்து கொள்கிறேன்! என்றெல்லாம் ஆக்கம் எழுதமாட்டேன்.<br />உண்மையாக அந்த சகோதரர் சொன்னது சரிதான் இந்த விசயத்தில் உங்களோடு உடன் படுகிறேன். இதுக்கும் ஒரு ரிப்ளே ரெடி பண்ணி எல்லாத்தையும் சேர்த்து உங்க ப்ளாக்லே தனிப்பதிவாக இடுங்கள் தலைப்பு வேண்டுன்னா கேளுங்க...G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61955348829144603552010-11-07T09:50:32.295+05:302010-11-07T09:50:32.295+05:30//டீ இன்னும் வரல //
வராதுங்க. வேணும்னா http://dha...//டீ இன்னும் வரல //<br /><br />வராதுங்க. வேணும்னா http://dharumi.blogspot.com/2009/11/354-2.html - இங்க போய் குடிங்க. அதுக்கு மேல சொல்றதுக்கு என்னங்க இருக்கு? ஆனால் அதெல்லாம் கண்களைத் திறந்து வச்சிருக்கவங்களுக்குத்தானுங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-15021106516874142312010-11-07T09:45:37.461+05:302010-11-07T09:45:37.461+05:30//இந்த பத்தியை மீண்டுமொரு முறை படியுங்கள்//
தலை ச...//இந்த பத்தியை மீண்டுமொரு முறை படியுங்கள்//<br /><br />தலை சுற்றியது<br /><br />//தைரியமிருக்கிறதா...? //<br /><br />அய்யய்யோ .. கிடையாதுங்க.<br /><br />அய்யா, <br />சும்மா கேட்டகேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறீர்கள். extinction பற்றி கேட்டதற்கே பதில் இல்லை. இதில் தைரியமிருக்கிறதா என்று வேறு கேள்வி!<br /><br />//அதற்கு பெயர் வெருட்டும் கோட்பாடுகளா...? அல்லது தெளிவான எச்சரிக்கைகளா.//<br /><br />சுத்தமான நயம் வெருட்டும் கோட்பாடுகள். மீண்டும் சொல்கிறேன்:எம்புட்டு பெரிய கடவுளுக்கு இதென்ன தேவை?! <br /><br />எதற்கும் அந்த சகோதரர் புத்திசாலித்தனமாகச் சொன்னதை கடைப்பிடிக்கலாமே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67185524159210044502010-11-06T22:54:44.893+05:302010-11-06T22:54:44.893+05:30தருமி அய்யா! டீ இன்னும் வரலதருமி அய்யா! டீ இன்னும் வரலshanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18849353184893196942010-11-06T22:10:43.749+05:302010-11-06T22:10:43.749+05:30நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டு...நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br /> சகோதரர் ஒருவரின் வேண்டுகோளுங்கினங்க தருமி ஐயாவிற்கு பின்னூட்டமிடாமல் இருந்தேன். எனினும் ஐயா அவர்களின் குர்-ஆன் குறித்த அறிவின் வெளிபாடு என்னை பதில் பின்னூட்டமிட வைத்தது., என்னை அந்த சகோதரர் மன்னித்துக்கொள்ளவும்<br /> // //இவ்வசனங்களில் என்ன முரண்பாட்டை பார்க்கிறீர்கள் // ..<br />இந்த வார்த்தையே மேற்கோள் காட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்., முரண்பாடு இருக்கிறதென்றா..? ஐயா முரண்பாடென்பது வெவ்வேறு சூழலில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஒரே சூழலில் நிகழ்ந்தாக கூறுவதே ஆகும் அல்லது ஒரு செயல் மட்டுமே நடைபெற சாத்தியமுள்ள நிலையில் எதிரெதிரான இரு செயல்கள் நடைபெற்றதாக கூறுவதும் தான் முரண்பாடு இந்த வசனத்தில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் ஐயா...? இந்த வசனம் மட்டுமல்ல எந்த ஒரு வசனத்தையாவது முரண்பாட்டின் அடிப்படையில் இருப்பதாக ஆதாரத்தோடு கூறுங்கள்...<br />//இப்படி விரட்டும் கடவுளை உங்கள் மதத்தில்தான் பார்க்க முடியும். இந்த வெருட்டும் கோட்பாடுகள் கடவுளிடமிருந்து வந்தது என்பது எனக்கு ஒரு மிக மிகப் பெரிய முரண்பாடு//<br /> ஐயா., இந்த வசனங்களின் விளக்கத்தை சகோதரர் அஷிக் தெளிவாக விளக்கியுள்ளார்., சரி., இவ்வசனம் ஏன்? -கடவுள் இருப்பது உண்மையாக இருந்தால் தன்னை குறித்த அனைத்து செயல்பாடுகளையும் இந்த மனித மூலத்திற்கு தெளிவாக மற்றும் எளிதாக அறிவுறுத்தியிருக்க வேண்டும் அந்த அடிப்படையில் முதன்மை கோட்பாடான., வணக்கம் குறித்து அதாவது, தன்னை வணங்குபவனுக்கு கொடுக்கும் வெகுமதி குறித்து கூறுவதுப்போல தன்னை வணங்காதவனுக்கு கொடுக்கும் தண்டனையும் பற்றி தெளிவாக மனிதர்களுக்கு தெரிவுபடுத்தவேண்டும் ஏனெனில் மறுமையில் நானும் நீங்களும் (விரும்பினாலும்- விரும்பாவிட்டாலும் மாறாக., நம்பினாலும் நம்பாவிட்டாலுமல்ல) அவன் முன்னிலையில் நிற்கும்போது அவனை பார்த்து "கடவுளே உன்னை வணங்கினால் சொர்க்கம் தருவதாக வாக்களித்த நீ வணங்காவிட்டால் அது குறித்து என்னை எச்சரிக்கை செய்யவில்லையே என்று கூற கூடாதல்லவா...? அதற்காகத்தான் இதைப்போன்ற வசனங்கள், ஒருவேளை நீங்கள் சொல்வதுப்போல., இறைவனும் இத்தகைய கண்டிக்கக்கூடிய வசனங்கள் குர்-ஆனில் இடம்பெற செய்யாமல் இருந்திருக்கலாம்., மேற்கண்ட இதே கேள்வி அந்நாளில் அவனிடம் கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வான் இறைவன்...? <br />எனவே கடமையாக பணித்த ஒரு செயலை செய்யாமல் தவிர்ப்பதால் ஏற்படும் விளைவை பற்றி தெளிவாக எடுத்துரைத்தால் அதற்கு பெயர் வெருட்டும் கோட்பாடுகளா...? அல்லது தெளிவான எச்சரிக்கைகளா...? குர்-ஆனை பகுத்தறிவு பார்வையோடு அணுகுங்கள் ஐயா., முஸ்லிம்களாக பிறந்த மக்களுக்கு மட்டும்தான் சொர்க்கம் ஏனையோருக்கு நரகமென்றால் கடவுளின் நீத தன்மை அங்கு கேள்விக்குறியாக்கப்படலாம். ஆனால் பாருங்கள் இங்கு நிரகாரிப்போருக்கே நரகம் என்றே கூறுகிறான் இன்று முஸ்லிமாக இருக்கும் ஒருவர் நாளை முஸ்லிமல்லாதவராக மரணித்தாலும் இவ்வசனம் அவருக்கும் பொருந்தும்.<br />//1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று. //<br /> மரத்தில் மோதியது போதும் ஐயா., சரி உங்கள் பார்வையில் குர்-ஆன் தவறாக இருக்கட்டும் சரி விடுங்கள்., ஆனால் உங்கள் பார்வையில் பரிணாமம் ஆதாரபூர்வமானதும் அறிவுபூர்வமானதும் தானே...<br /> உங்கள் அனுபவத்தை இரண்டால் வகுத்தால் வரும் விடைக்குரிய வயதுடைவனின் பரிணாமம் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு மனமிருக்கிறதா,,,, ஸாரி ஐயா., தைரியமிருக்கிறதா...? (மேலும் சுற்றி வளைக்க வேண்டாம் இந்த பத்தியை மீண்டுமொரு முறை படியுங்கள் -பின்பு பதிலை பதியுங்கள்)G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14362676631090997982010-11-06T12:44:39.724+05:302010-11-06T12:44:39.724+05:30//தருமி said...
shanawazkhan,
உங்கள் நல்லடியாரின் ...//தருமி said...<br />shanawazkhan,<br />உங்கள் நல்லடியாரின் பதிவையும் ஏற்கெனவே படித்தாகிற்று. <br /><br />1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று//<br /><br />ஐயா தங்களுக்கு எதுவும் புரிந்து கொள்வதில் பிரச்சினையா??<br />நான் என்ன கேட்கிறேன் . நீங்கள் என்ன பதிலுரைக்கிறீர்கள். மனிதனின் உயிர்த்துளி எதிலிருந்து வருகிறது என்பதில் இரு கருத்து முன்வைக்க படுகிறது.தங்களின் கூற்றுப்படி விரைப்பையிலிருந்துதான் வருகிறது என்பதற்கு விளக்கமோ ஆதாரமோ கேட்டேன். நீங்கள் அதற்கு பதிலளிக்கும் முகமாக நீங்கள் மரத்தில் மோதி கொண்டதை சொல்கிறீர்கள்.நல்லடியார் பதிவு பேசு பொருள் இல்லை.நீங்கள் அந்த பதிவை படித்து விட்டீர்களா இல்லையா என்பது விவாதமில்லை.நல்லடியாரை மறங்கள்.நீங்கள் பேராசிரியார் என்பதாலும் விந்து உற்பத்தியாகும் இடத்தை பற்றி ஞானம் தங்களுக்கு இருப்பதாலும் தங்களிடம் கேட்கிறேன். அந்த இடம் எது?. அதற்கு ஆதாரம் என்ன?shanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45567050492373678712010-11-06T09:06:00.332+05:302010-11-06T09:06:00.332+05:30////நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தா...////நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.//<br /><br />இதற்கு ஏற்கென்வே ஸ்ரீ பதிவில் பதில் சொன்னேனே. அதைப் பற்றி எழுத ஏன் விருப்பம் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனாலும் என் பதிவில் கட்டாயம் எழுதுவேன்.<br /><br />அதற்கு முன்: அறிவியலில் மாற்றுக் கருத்துக்கள் வருவது மரபு. ஒரு எதிர் கருத்து வந்துவிட்டதாலேயே டார்வின் தோற்று விட்டார் என்று கூவுவது கொஞ்சம் வேடிக்கைதான். <br />நீங்கள் //4. //'கடவுள் படைத்த'டைனோசார் போன்ற உயிரினங்கள் ஏன் இல்லாமல் போக முடியும்?//<br /><br />ஆஹா...<br /><br />கடவுள் படைத்த'டைனோசார் போன்ற உயிரினங்கள் ஏன் இல்லாமல் போகக் கூடாது? //<br />- என்று சொல்வதலேயே நான் உங்களைப் பார்த்து - //தாங்கள் யாரென்று தெளிவாக மற்றொரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள் பல ஐயா...//- என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஐயோ பாவம் கடவுள் படைச்சார்; அதெல்லாம் ஒத்துவராம கடவுள் படைச்சது என்பதையும் மீறி extinct ஆகிருச்சின்னு சொல்றீங்கன்னு நினச்சுக்குவேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34097010840505391642010-11-06T08:59:48.894+05:302010-11-06T08:59:48.894+05:30//என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்...//என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண். //<br /><br />இன்னொன்று மறந்து போச்சே. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் தலைவர் தன் தொண்டர்களெல்லோரும் கையில் கட்சியின் கொடியைப் பச்சை குத்திக்கொள்ள வேண்டுமென ஒரு பயித்தியக்கார கண்டிஷன் போட்டார். அந்த அரசியல் தொண்டர்களே அதை செய்யவில்லை. <br /><br />உங்கள் கடவுளின் கட்டளை இதே போல் வேடிக்கையானதுதான். //The One who Intentionally does that// இந்தக் கதையையும் சேர்த்தே சொல்கிறேன்.<br /><br />எம்புட்டு பெரிய கடவுளுக்கு இதென்ன தேவை?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-11824731870561721282010-11-06T08:14:24.338+05:302010-11-06T08:14:24.338+05:30தருமி ஐயா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
1. தருமி ஐயா சொ...தருமி ஐயா, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />1. தருமி ஐயா சொன்னது, <br />//அவனவனுக்கு அவனனது மதம் கூறுவது உண்மையாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டால் தண்டனை என்பது என்னமாதிரி தெய்வம் என்று எனக்குப் புரியவில்லை//<br /><br />நான் சொன்னது, <br />//The One who Intentionally does that//<br /><br />புரியாத மாதிரி நடிப்பதென்பது... <br /><br />2. நான் சொன்னது, <br />//நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.//<br /><br />தருமி ஐயா சொன்னது, <br />" "<br /><br /><br />தாங்கள் யாரென்று தெளிவாக மற்றொரு முறை நிரூபித்ததற்கு நன்றிகள் பல ஐயா...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32183254153514056442010-11-05T23:58:50.224+05:302010-11-05T23:58:50.224+05:30என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத...என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10126141060344411932010-11-05T23:57:33.158+05:302010-11-05T23:57:33.158+05:30//அவருக்கு இஸ்லாம் தான் உண்மை என்று நன்றாக தெரிகின...//அவருக்கு இஸ்லாம் தான் உண்மை என்று நன்றாக தெரிகின்றது.//<br /><br />அவனவனுக்கு அவனனது மதம் கூறுவது உண்மையாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டால் தண்டனை என்பது என்னமாதிரி தெய்வம் என்று எனக்குப் புரியவில்லை. கிறித்துவ மதத்தின் முதல் கோட்பாடே 'உனக்கு வேறு தெய்வம் இல்லை'என்பதே. இதில் மதக்காரர்களின் தடுப்புதானே ஒழிய ஒரு "தெய்வம்" இப்படிக் கூறுமா என்பது என் கேள்வி. அப்படிப்பட்ட ஒன்று தெய்வமாகவும் இருக்க முடியாது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7974327115326092492010-11-05T23:54:21.057+05:302010-11-05T23:54:21.057+05:30//எத்தனை முறை கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்ப...//எத்தனை முறை கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன் என்று வருகின்றது என்று பாருங்கள்.//<br /><br />எல்லா வேத நூல்களையும் வாசியுங்கள். அவரவர் கடவுள் அவரவர்க்கு கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன்! பெரிய உண்மை என இதைச் சொல்கிறீர்கள்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12715478861743337992010-11-05T23:52:04.171+05:302010-11-05T23:52:04.171+05:30shanawazkhan,
உங்கள் நல்லடியாரின் பதிவையும் ஏற்கென...shanawazkhan,<br />உங்கள் நல்லடியாரின் பதிவையும் ஏற்கெனவே படித்தாகிற்று. <br /><br />1400 வருஷக்கதையையும் கேட்டாயிற்று; மரத்தில் மோதியாயிற்று.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23790363774483266382010-11-05T15:48:04.573+05:302010-11-05T15:48:04.573+05:30சரி, நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். இப...சரி, நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். இப்போது நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கின்றேன்,. இல்லை இல்லை ஏற்கனவே கேட்டு காத்துக்கொண்டிருக்கின்றேன். <br /><br />http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html <br /><br />நீங்கள் பதில் சொல்லாமல் விட்டு சென்ற இதற்கு தாங்கள் பதில் கூறவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.<br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82557262707769873492010-11-05T15:47:44.315+05:302010-11-05T15:47:44.315+05:302. அடுத்து, மற்றொரு சூழ்நிலையை எடுத்து கொள்வோம். ஒ...2. அடுத்து, மற்றொரு சூழ்நிலையை எடுத்து கொள்வோம். ஒருவர் இஸ்லாத்தை விட்டு விட்டால் இவ்வளவு சுகம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டப்படுகின்றார். அவரும் உடன்படுகின்றார். அதாவது, அவருக்கு இஸ்லாம் தான் உண்மை என்று நன்றாக தெரிகின்றது. ஆனால் அவரோ இவ்வுலக ஆசைகளுக்கு மயங்கி தன் உள்ளத்திலிருந்து இஸ்லாத்தை விலக்கி விடுகின்றார். ஆதாவது இஸ்லாம் உண்மை என்று தெரிந்தே அதை செய்கின்றார் (The One who Intentionally does that). இப்போது இவர் போன்ற உண்மையை மறைப்பவர்களுக்கு என்ன தண்டனை? தன் உள்ளத்தை உண்மையை மறைக்க விரிவாக்கி கொண்டவர்களுக்கு என்ன தண்டனை? அதை தான் அந்த வசனம் விளக்குகின்றது.<br /><br />இப்போது இந்த வசனத்தில் என்ன தவறிருப்பதாக கண்டீர்கள்? இது விரட்டும் தன்மையா? இறைவன் கருணையாளன், அதே நேரம் இவ்வுலக சுகங்களுக்காக உண்மையை மறைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடியவன் என்று இறைவனின் தன்மைகளை மிக அழகாக அல்லவா விளக்குகின்றது அந்த வசனம்?. <br /><br />குரானை நன்கு ஆராய்ந்து பாருங்கள், அதில் எத்தனை முறை கிருபையாளன், கருணையுள்ளவன், மன்னிப்பவன் என்று வருகின்றது என்று பாருங்கள். <br /><br />ஆக, ஐயா தாங்கள் குரானை நன்கு ஆராயுங்கள். யாரோ இப்படி சொல்கின்றார்கள் என்றில்லாமல் நீங்களாக குரானை அதன் மூல மொழியில், மொழிபெயர்ப்பில் ஆராய முற்படுங்கள். ஒரு முறையேனும் குரானை முழுமையாக, திறந்த மனதோடு (with unbiased mind) படித்து விட்டு வாருங்கள்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39733446540130384232010-11-05T15:46:58.193+05:302010-11-05T15:46:58.193+05:30சரி, இப்பொது விஷயத்திற்கு வருவோம். இந்த வசனத்திற்க...சரி, இப்பொது விஷயத்திற்கு வருவோம். இந்த வசனத்திற்கு உதாரணமாக இரு சூழ்நிலைகளை எடுத்துக்கொள்வோம். <br /><br />1. ஒருவர் கடுமையாக கொடுமைப்படுத்தப்படுகின்றார். அதாவது, "நீ இஸ்லாத்தை விட்டு விட்டால், உன்னை நான் உயிரோடு விடுவேன்" என்று மிரட்டுபவர் நிர்பந்திக்கின்றார். அதற்கு மிரட்டப்படுபவர் வலி தாங்க முடியாமல் உடன்படுகின்றார். அதாவது தன் நாவினால் "தான் இஸ்லாத்தை விடுவதாக" கூறுகின்றார், ஆனால் உள்ளத்தாலோ இஸ்லாத்தை கடைபிடிக்கின்றார். இப்போது இவரை இறைவன் என்ன செய்வான் என்று அந்த வசனம் கூறுகின்றது. அதாவது, நிர்பந்தத்திற்க்காக தன் நம்பிக்கையை துறந்து விட்டதாக கூறுவோரை இறைவன் குற்றம் கண்டுபிடிப்பதில்லை என்று அந்த வசனம் கூறுகின்றது. நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இது போல நடந்துள்ளது. ஆக இறைவன் மாபெரும் கிருபையாளன் என்று அந்த வசனம் நிரூபிக்கின்றது.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-19016100355933168262010-11-05T15:46:33.315+05:302010-11-05T15:46:33.315+05:30தருமி ஐயா,
சலாம்,.
//இப்போதைக்கு இது மட்டுமே என...தருமி ஐயா, <br /><br />சலாம்,.<br /><br />//இப்போதைக்கு இது மட்டுமே என் கேள்வி. பதில் இருந்தால் சொல்லுங்கள். சும்மா கோரஸாக தாவேதே என்று என்னைக் கூறுவதை விடுத்து பதில் இருந்தால் சொல்லுங்கள்// <br /><br />சரி ஐயா, இறைவன் எனக்களித்த ஞானத்தை கொண்டு பதில் சொல்ல முயல்கின்றேன்..... <br /><br />பிஸ்மில்லாஹ் (எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்) <br /><br />அதற்கு முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். குரானின் வசனங்களுக்கு எண்களிடும் முறை என்பது துவக்கத்தில் இல்லை, பிறகு தான் வந்தது. ஆக, குரானின் வசங்களை தொடர்ச்சியாகத் தான் ஓதுவர். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அது இப்படி சொல்கின்றது என்று சொல்வது இஸ்லாம் குறித்து ஆராயதவர்கள் செய்யக்கூடிய வாதம். ஒரு வசனத்தை பற்றி பேசும்போது அதற்கு முன் இருக்கக்கூடிய வசனங்கள் மற்றும் அதற்கு பின்வரும் வசனங்கள் என்ன கூறுகின்றன என்றும் பார்க்கவேண்டும். அப்போது தான் நமக்கு context கிடைக்கும். <br /><br />இப்போது நீங்கள் தந்த வசனத்தையும் அதற்கு பின்வரும் வசனங்களையும் பார்ப்போம். <br /><br />எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கின்ராரோ அவர் - அவருடைய உள்ளம் ஈமானைக்கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்பந்திக்கப்படுகின்றாரோ அவரைத்தவிர - ஆனால் எவருடைய நெஞ்சம் குப்ரைக் கொண்டு விரிவாகி இருக்கின்றதோ - இத்தகையோர் மீது இறைவனின் கோபம் உருவாகும்; இன்னும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. (16:106) <br /><br />ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையை அதிகமாக நேசிக்கின்றார்கள்; மேலும் நிச்சயமாக அல்லாஹ் காபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தவே மாட்டான். (16:107)Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8561701749017829392010-11-05T15:30:54.388+05:302010-11-05T15:30:54.388+05:30//இன்னுமா?
தூங்குறவங்களை மட்டும்தான் எழுப்ப முடியு...//இன்னுமா?<br />தூங்குறவங்களை மட்டும்தான் எழுப்ப முடியுமுங்க!// ஆனா உங்கள்ட்ட பிடிச்சதே அந்த மீசையிலே மண் ஒட்டலே பாலிசி தான் ஐயா.<br />1.உங்களுடைய பதிவு இங்க இருக்கு.<br /><br />http://dharumi.blogspot.com/2009/11/354-2.html <br /><br />2.நீங்கள் பதிவிட்டதுக்கு சகோதரர் நல்லடியாரின் பதில் லிங்கை கொடுத்தேன்.அது இங்க இருக்கு<br />http://athusari.blogspot.com/2009/12/blog-post_13.html<br /><br />2.A. இஙகயும் இருக்கு.<br />http://athusari.blogspot.com/2009/12/blog-post.html <br />3. இப்ப கேள்வி என்னன்னா இதுக்கு(அதாவது 2க்கும் 2A க்கும் ) பதில் எங்க இருக்கு??<br />சுருக்கமாக 3=??<br /><br />T.P.: அதாங்க இது என்று 1 யை காட்டி காமெடி பண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.shanawazkhannoreply@blogger.com