tag:blogger.com,1999:blog-9150490555549564096.post592168092186811622..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3065699974405230862012-09-22T23:44:35.889+05:302012-09-22T23:44:35.889+05:30Please read The Quran.Please read The Quran.Harshadhttps://www.blogger.com/profile/15529452461341928637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18853895671597836842012-09-22T23:42:22.035+05:302012-09-22T23:42:22.035+05:30To know aahdama ane eval and origin of human, plea...To know aahdama ane eval and origin of human, please read The Quran!<br />Harshadhttps://www.blogger.com/profile/15529452461341928637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21014267873631141822012-08-27T22:23:54.641+05:302012-08-27T22:23:54.641+05:30அண்ணன் எதிர்குரல் க்கு வணக்கம்... உங்கள் எதிர்குரல...அண்ணன் எதிர்குரல் க்கு வணக்கம்... உங்கள் எதிர்குரல்க்கு எதிர்குரல் குடுக்க வருவேன் என்று கூறினேன்... அதலால் வந்து இருக்கிறேன்....<br /> உங்கள் கூற்று படி <br />micro-organisms -> xxxx -> cambrian animals. இந்த xxxx என்ற ஒன்று இல்லாமல் அல்லது இல்லவே இல்லை என்றாலும் சரி, டார்வின் சொல்லவது தவறு என்ற வைத்து கொள்ளுவோம்....<br />இதனால் நீங்கள் சொல்ல விழைவது என்ன??? <br />அப்படி ஒன்று அங்கே இல்லை என்றால்??? அங்கு இருந்தது என்ன??? அதற்கு என்ன ஆதாரம் ????<br />உண்மையுள் நீங்கள் சொல்ல நினைப்பதை ஆதாரம் கொண்டு விளக்கினாள்.... நான் சந்தோசபடுவேன்...<br /><br />அந்த விளக்கத்தின் முலம டார்வின் தியரி ஐ உண்டு இல்லை என்று அக்கி... அதன் முலம தங்களுக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும் என்னக்கு சந்தோசமே....உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24000961378751005162012-03-10T12:23:22.528+05:302012-03-10T12:23:22.528+05:30Brother Riyaz,
Wa alaikum salaam,
Thank you so...Brother Riyaz, <br /><br />Wa alaikum salaam, <br /><br />Thank you so much for ur Appreciation and duads. All praise to Allah (swt). <br /><br />Wassalam,<br /><br />Your brother,<br />Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60806492165877037422012-01-31T21:48:16.640+05:302012-01-31T21:48:16.640+05:30சகோதரி ashfa,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வப...சகோதரி ashfa,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />//அல்லாஹ் உங்களிற்கும், எனக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!//<br /><br />ஆமீன்...ஆமீன் <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2697637050904495162012-01-31T21:31:58.596+05:302012-01-31T21:31:58.596+05:30சகோதரர் ராதா கிருஷ்ணன்,
சலாம்..
சூப்பரா சொன்னீங...சகோதரர் ராதா கிருஷ்ணன், <br /><br />சலாம்..<br /><br />சூப்பரா சொன்னீங்க..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39149394522232044632012-01-31T19:59:41.252+05:302012-01-31T19:59:41.252+05:30நீங்கள் எழுதியவைகளை நிச்சயம் படிக்கின்றேன்.
அவர்...நீங்கள் எழுதியவைகளை நிச்சயம் படிக்கின்றேன். <br /><br />அவர் தவறாக சொல்லிவிட்டார். அதை நாம் புரிந்து கொள்ளும்போது தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57140166295805331102012-01-31T19:45:23.005+05:302012-01-31T19:45:23.005+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராதா கிருஷ்ணன்,
//மிக...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராதா கிருஷ்ணன், <br /><br />//மிகவும் தவறுதலான புரிந்துணர்வு//<br /><br />டார்வினின் gradualism கோட்பாடு என்ன சொல்கின்றதோ அதனையே சொன்னேன். தாங்கள் நான் கொடுத்துள்ள அனைத்து சுட்டிகளையும் பார்த்த்து விட்டு என்னுடைய புரிதல் எதனால் தவறு என்று விளக்கினால் அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கின்றேன். <br /><br />நன்றி,Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36043269431097893772012-01-31T19:39:34.234+05:302012-01-31T19:39:34.234+05:30//'1' என்ற உயிரினம் '2' என்ற உயிரி...//'1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். //<br /><br />மிகவும் தவறுதலான புரிந்துணர்வு. பரிணாம கொள்கையினை நீங்கள் எதிர்த்துதான் இறைவனை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் எதிர்க்க வேண்டும் என திட்டமிட்டு விட்டால் நீங்கள் எழுதிய விசயங்கள் எல்லாம் எளிதாக மறுக்கப்படும். <br /><br />பூமியில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன, இத்தனை தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்ததே பெரிய விசயம். <br /><br />ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்த இயலாது. நான் வாழும் காலங்களில் எந்த ஒரு பரிணாமத்தையும் பார்க்க போவதில்லை நான். அதே போன்று எந்த ஒரு இறை தூதரையோ, இறைவனையோ பார்க்கப் போவதில்லை நான். இருப்பினும் இறந்த கால விசயங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. <br /><br />நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66549227937231481742012-01-31T17:34:51.248+05:302012-01-31T17:34:51.248+05:30sago Mohamed Ashiq comments really supersago Mohamed Ashiq comments really superNasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54285443872760566762012-01-31T17:05:49.520+05:302012-01-31T17:05:49.520+05:30சகோதரர் வவ்வால்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் முன்ன...சகோதரர் வவ்வால், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />நான் முன்னர் கேட்ட கேள்விக்கான பதிலுக்காக காத்திருக்கின்றேன்...பக்கம் பக்கமாக எழுதுவதை தவிர்த்து, கேட்ட ஆதாரங்களை கொடுத்தால் விசயம் முடிந்து விடும். <br /><br />இன்னும் தெளிவாக சொல்கின்றேன். <br /><br />micro-organisms -> xxxx -> cambrian animals. <br /><br />இது தான் டார்வின் கோட்பாட்டின் புரிதல். இதில் xxxx என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள். படிமங்களில் பிரச்சனை இருக்கின்றது, அதனால் கிடைக்கவில்லை என்றால் ஆளை விடுங்கள். கிடைத்த பிறகு வாருங்கள். நானும் காத்திருக்கின்றேன். அதுவரை, தற்போதைய அறிவியல் புரிதலின் படி, ஆரம்ப கால உயிரினங்கள் படிப்படியாக கேம்ப்ரியன் உயிரினங்களாக மாறிய தகவல் இல்லை என்பது நிலைத்திருக்கும்..<br /><br />ஆதாரம் இருந்தா வாருங்கள். இல்லையேல் ஆளை விடுங்கள். மறுபடியும் நீங்கள் ஆதாரம் இல்லாமல் வெறுமனே பக்க பக்கமாக அடித்தால் என்னிடமிருந்து பதில் எதிர்ப்பார்க்காதீர்கள். <br /><br />நன்றி,Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66884536698124132182012-01-31T10:50:04.625+05:302012-01-31T10:50:04.625+05:30/* முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்.../* முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை. */<br /><br />நீங்க தெளிவாத்தான் இருக்கீங்க ப்ப்பப்ப்ப்ரதர்..... பதிவுலக அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறேன். நானா இருந்தா வெளங்காம ஆதாம் ஏவாளுக்கு பதில் சொல்லிக்கிட்டு திரிஞ்சிருப்பேன்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17686198231275538472012-01-31T04:28:35.882+05:302012-01-31T04:28:35.882+05:30சகோ.அஹமத்,
// இந்த பதிவு பரிணாமத்தில் உள்ள ஓட்டைக...சகோ.அஹமத்,<br /><br />// இந்த பதிவு பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை பற்றியது,//<br /><br />பரிணாமத்தில் ஓட்டை இருக்குனு வச்சுப்போம், அதை அடைக்க உங்களுக்கு வழி தெரியுமா?<br /><br />பின் ஏன் இந்தப்பதிவு.... இதை வைத்து எதை நிறுவ திட்டம்? எனவே தான் உங்க மூலத்திற்கே ஆப்பு வைக்கும் கேள்வி கேட்டேன். உடனே நீங்கள் வழக்கம் போல பதுங்கறிங்க?<br /><br />இங்கே ஆகா,ஓகோ னு கமெண்ட் போட்டவங்க எல்லாம் இதுக்கு முந்தி பரிணாமத்த ஏற்றுக்கொண்டவர்களா? இல்லை நீங்க தான் ஏற்றுக்கொண்டவரா? அப்புறம் எதுக்கு இந்தப்பதிவு?<br /><br />அரை குறையா எடுத்துப்போட்டு ஆதாம்,ஏவால் கதை சரினு காட்டத்தானே. அதானே நோக்கம். அதனால் தான் உங்க நோக்கத்தின் அடிப்படைக்கு ஆப்பு வைக்கும் கேள்விக்கேட்டேன், உடனே திசை திருப்பல் சொல்லி தப்பிப்பது உங்கள் இயலாமையைக்காட்டுது.<br /><br />// கேம்ப்ரியன் காலத்தில் விலங்குகள் முதல் முதலாக படிமங்களில் காணப்படுகின்றன. //<br /><br />முதலில் என்ன விலங்கு இருந்துச்சு சொல்லுங்க பார்ப்போம். அப்போது இருந்ததும் எளிய உயிர்களே? அதுவும் நீரில் மீன் போல. தரையில் என்ன இருந்தது சொல்லுங்க?<br /><br />அப்புறம் நிங்க போட்ட சுட்டிகள் சில உறுப்பினர்களுக்கு மட்டும்னு இருக்கு அப்போ எப்படி அதை பொதுவா எல்லாரும் படிப்பாங்க. அப்ஸ்ட்ராக்ட் மட்டும் தான் நீங்க படிச்சிங்களா :-))<br /><br />// பதிவுல தெளிவா கேட்டேன். நுண்ணுயிரியோட படிமம் எல்லாம் கிடைக்கும் போது ஒரே ஒரு விலங்கு பரிணாமம் அடைந்து கொண்டிருந்த படிமம் கூட கிடைக்கவில்லையா என்று..//<br /><br />நுண்ணுயிர் காலத்திற்கு அப்புறம் தான் விலங்குகள் வர முடியும், அப்படி இருக்கும் போது,எப்படி அதற்கு முன்னர் விலங்கு படிமம் வரும்?<br /><br />முதலில் படிமம் எப்படி உருவாகும்னு தெரியுமா? ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்ப்பட்டு புதையுண்டால் தான். இப்போ நாம் வாழும் காலத்தில் நம்முடைய படிமங்கள் இருக்கா? இன்னும் 10000 ஆண்டுகளுக்கு இப்போதைய மனித படிமம் உருவாகமலே அழிந்து , மீண்டும் ஒரு உயிரினம் மனிதன் போல உருவாகி ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும். ஒன்றும் கிடைக்காது.அப்போ மனித குலமே இல்லை, பிலாக் எல்லாம் போடவில்லைனு அவங்க நினைச்சுக்க மாட்டாங்களா உங்களைப்போல :-))<br /><br /><br />//புல்ஸ்டாப்.... நான் சொல்லல சயின்ஸ் ஆய்விதழ் தான் சொல்லுது, ஒன்னுமே இல்லேன்னு. <br /><br />முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை. //<br /><br />அப்போ சயினஸ் ஆய்விதழில் ஆதாம் ஏவாள் தான் மனித குலத்தின் முன்னோடி, இரண்டு ஆதிமனிதர்களீல் இருந்து தான் எல்லா மனிதர்களூம் தோன்றினார்கள் எனப்போட்டு இருக்கா?<br /><br />அப்படி போடாமல் ஏன் நீங்களும், உங்களைப்போன்ற்வர்களும் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்.சிலப்பதிவில் என்னிடம் பேசும் போதும் சிலர் ஆதாம்,ஏவாள் வழி வந்தவர்கள் நாம்னு சொல்லி இருக்காங்க.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77241306351259326062012-01-31T03:27:20.011+05:302012-01-31T03:27:20.011+05:30சகோதரர் வவ்வால்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தலைப்பு எ...சகோதரர் வவ்வால், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தலைப்பு எதை பத்தியோ அதை பற்றி மட்டுமே பேசுவது திசை திருப்பலை தடுக்கும். இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கான பதில்களுக்கு இறைவன் கிருபையால் எங்களுக்கு பஞ்சம் வந்ததே இல்லை. இந்த பதிவு பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை பற்றியது, அதை பற்றி இங்கு உரையாடுவது சால சிறந்தது. எத்தனையோ இஸ்லாம் குறித்த பதிவுகள் எழுதி இருக்கின்றேன். அங்கு சென்று இஸ்லாம் குறித்த கேள்விகளை வையுங்கள். <br /><br />சரி செட்டில்மென்டை ஆரம்பிப்போமா?<br /><br />உலகின் முதல் micro-organism எப்போது தோன்றியது என்பதா இங்கே பிரச்சனை? (இத பத்தி ஒரு பதிவு செம detail-லா (+abiogenesis பத்தியும்) போடுறேன் இன்ஷா அல்லாஹ், நிறைய தகவல் வைத்திருக்கேன்)<br /><br />பதிவோட மைய கருத்தை நல்லா உள்வாங்கிக்குங்க. கேம்ப்ரியன் காலத்தில் விலங்குகள் முதல் முதலாக படிமங்களில் காணப்படுகின்றன. அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லை. இதை சொல்லிவிட்டு, அவர்கள் 'விலங்குகளின் கருக்கள்' என்று இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தவை தவறு என்று நிரூபிக்கப்பட்டிருப்பதையும் சயின்ஸ் ஆய்விதலின் மேற்கோளோடு காட்டிருகின்ரேன். <br /><br />இப்போ, இந்த பதிவை நீங்க எப்படித்தெரியுமா மறுக்கனும்?<br /><br />"நீங்க கேம்ப்ரியன் காலத்திற்கு முன்னால இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருக்கவில்லை என்று சொல்றீங்க. இதோ பாருங்க, இந்த விலங்கு பரிணமித்து கொண்டிருந்த ஆதாரம்" அப்படின்னு எடுத்து போடணும். அதிகம் வேணாம் ஒரே ஒரு கேம்ப்ரியன் கால விலங்கோட பரிணமித்து கொண்டிருந்த ஆதாரங்கள கொடுங்க போதும்.<br /><br />படிமம் இல்லாததற்கு நீங்க எதையாவது காரணம் சொல்லுவீங்கன்னு தான் பதிவுல தெளிவா கேட்டேன். நுண்ணுயிரியோட படிமம் எல்லாம் கிடைக்கும் போது ஒரே ஒரு விலங்கு பரிணாமம் அடைந்து கொண்டிருந்த படிமம் கூட கிடைக்கவில்லையா என்று..<br /><br />அப்புறம் சகோதரர், சயின்ஸ் ஆய்விதல்ல வந்த இந்த கருத்து தான் பதிவின் சாராம்சம், <br /><br />//"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" //<br /><br />புல்ஸ்டாப்.... நான் சொல்லல சயின்ஸ் ஆய்விதழ் தான் சொல்லுது, ஒன்னுமே இல்லேன்னு. <br /><br />முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை. <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-357440741296316912012-01-31T02:48:42.886+05:302012-01-31T02:48:42.886+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..
இதன் பின்னரும் பரிண...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..<br />இதன் பின்னரும் பரிணாமத்தை நம்பும் ஒரு கூட்டம் மனித இனத்தில் இருந்தால் அதனை பரிணாமத்திற்கு எதிரான சான்றாக தான் கொள்ள வேண்டும். ஏனெனில், பரிணாம கொள்கை படி காலப் போக்கில் ஒரு சிறந்த இனம் தான் தோன்ற வேண்டுமே தவிர அறிவியலை விளங்கி / ஏற்றுக்கொள்ளாத மேலும் படிப்படியாக வீழ்ச்சி அடையும் ஒரு இனம் எப்படி தோன்ற முடியும்.<br /><br />இதைப் படிக்கும் போது, எந்தவித அடிப்படையுமே இல்லாத இந்த பரிணாம மதத்தை கட்டியெழுப்பி தம்மைத் தாமே அறிவாளிகள் என்று பெயர் சூட்டிக் கொண்ட இவர்களை நினைக்கையில் ஆச்சர்யமாக உள்ளது<br /><br />//எல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள்//<br />ஹா..ஹா..நல்ல தத்துவம்<br /><br />முற்றிலும் எனக்கு புதிதான இவ்விடயத்தை வகிர்ந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு கைர்.<br />அல்லாஹ் உங்களிற்கும், எனக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!ashfanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-65431731962003430312012-01-31T02:16:19.143+05:302012-01-31T02:16:19.143+05:30சகோ.அஹ்மத்,
//More recently it was discovered tha...சகோ.அஹ்மத்,<br /><br />//More recently it was discovered that the history of life on earth goes back at least 3,450 million years:[9] Rocks of that age at Warrawoona in Australia contain fossils of stromatolites, stubby pillars that are formed by colonies of Microorganisms. //<br /><br />இதை பார்க்கலை போல , எடியக்கராவுக்கு முன்னரே நுண்ணுயிர்களின் தொல்லுயிர் படிமம் இருக்கு. என்னமோ அதுக்கு முன்னர் போனா எதுவும் இல்லைனு நீங்களாவே சொல்லிக்கிறிங்க.<br /><br />மேலும் சிக்கலான விலங்கு இல்லை, நீங்களா விலங்குனு போட்டு ஏதோ சிங்கம் ,புலி இருந்து இருக்கும் போல ஆக்குறிங்க.<br /><br />கற்படிமங்கள் தொடர்ச்சியா இல்லாமல்/ கிடைக்காமல் போக பல காரணங்கள் இருக்கு. மனிதன், விலங்கு இயற்கை என எல்லாம் விளையாடி அழித்து இருக்கலாம். எனவே தொடர்ச்சியாக இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்.என்னமோ ஆள்ப்போட்டு பாதுகாத்து வைத்தது போல ஏன் இல்லை கேட்கிறிங்க.<br /><br />இப்போ வீடு கட்ட பள்ளம் வெட்டும் போது ஒரு கல்படிமம் கிடைச்சா அது என்னனு நமக்கு தெரியுமா ஏதோ காய்ந்த சாணினு தூக்கிப்போடுவோம்.<br /><br />துண்டு துண்டா படிச்சுட்டு அதை புரிஞ்ச்சுக்காம ஆஹா கண்டுப்பிடித்தேன்னு பதிவு போட்டு நீங்க்ளே கும்மி அடிச்சு கொண்டாட வேண்டியது தான் :-))<br /><br />ஆதாம், ஏவாள் கதை தான் உண்மைனு சொல்ல என்ன ஆதாரம் இருக்கு?<br /><br />ஆதாம் ஏவாலுக்கு தொப்புள் இருக்கா கேட்டால் கூட உங்களுக்கு பதில் தெரியாது :-))<br /><br />அவங்க வாரிசுகளுக்கு யார் கூட திருமணம் நடந்து இருக்கும்? அதுவும் தெரியாது :-))<br /><br />அப்புறம் எப்படி இத்தனை மனிதர்கள் வந்தார்கள்?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3380433160613422442012-01-30T19:38:35.104+05:302012-01-30T19:38:35.104+05:30தொடர்ச்சி...
///ரெட் Flag எதிர்பதிவு போடுவாரா????...தொடர்ச்சி...<br /><br />///ரெட் Flag எதிர்பதிவு போடுவாரா?????//<br /><br />என்னுடைய பதிவுகளுக்கு நேரம் இருந்தால் தனி பதிவுகளாக பதில் போடுவதாக ஒரு பின்னூட்டத்தில் அவர் சொன்னதாக நியாபகம்...இன்ஷா அல்லாஹ் செய்வார் என்று நினைக்கின்றேன்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55813162688082608972012-01-30T19:36:08.272+05:302012-01-30T19:36:08.272+05:30சகோதரர் சிராஜ்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//அறிவுப் ப...சகோதரர் சிராஜ்,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />//அறிவுப் பூர்வமான பதிவு. நிறையபேர் 18 +, 21 +, 31 +, சினிமா குப்பைகளை எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது, இது போன்ற பதிவுகள் தமிழ் இணைய உலகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிகையை தருகின்றது.//<br /><br />அல்ஹம்துலில்லாஹ்...<br /><br />//இங்கிலீஷ் ஸ்மெல் ல் மகுடம் சூட்ட எல்லா தகுதிகளும் இதற்க்கு இருக்கிறது. அதனால் நீங்கள் மகுடத்தில் இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சிலருக்கு இது பிடிக்காது, என்ன செய்வது?????? ஒன்றும் செய்ய முடியாது. இந்த பதிவு மகுடத்தில் இருந்து இறங்கியவுடன் அடுத்த பதிவு போட்டு நீங்களே மகுடம் சூட எனது வாழ்த்துக்கள்.//<br /><br />:) :)<br /><br />//வாருங்கள் ஆக்கப் பூர்வமான பதிவுகளாக எழுதி//<br /><br />இன்ஷா அல்லாஹ்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34424002257519722282012-01-30T19:33:42.579+05:302012-01-30T19:33:42.579+05:30சகோதரர் ரப்பானி,
வ அலைக்கும் சலாம்,
தங்களின் ஊ...சகோதரர் ரப்பானி, <br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />தங்களின் ஊக்கத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88919562478495377632012-01-30T19:31:38.683+05:302012-01-30T19:31:38.683+05:30சகோதரர் சிந்தனை,
வ அலைக்கும் சலாம்,
தங்களின் த...சகோதரர் சிந்தனை, <br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />தங்களின் துவாவுக்கு மிக்க நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10900932504819413642012-01-30T19:16:36.149+05:302012-01-30T19:16:36.149+05:30சகோதரர் s.jaffer.khan,
வ அலைக்கும் சலாம்,
//Set...சகோதரர் s.jaffer.khan,<br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />//Settha pinathuku(parinamam) ettanai time postmartom pannuvinga :) :) :)//<br /><br />நீங்க செத்துட்டதா சொல்றீங்க. அது கல்லறைக்குள்ள சும்மா படுத்துகிடக்கறதா நான் நினைக்கின்றேன். அது எழுந்துவிட கூடாதுன்னான்னு தான் திரும்ப தான் அடிக்குரேன். :)<br /><br />தங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மிக்க பிரதர்...<br /><br />கணிப்பொறி வாங்கி நீங்களூம் வந்து கலக்க என்னுடைய துவாக்கள்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76598510647907823212012-01-30T19:01:13.028+05:302012-01-30T19:01:13.028+05:30சகோதரர் Syed Ibramsha,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்...சகோதரர் Syed Ibramsha, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76264596882246472032012-01-30T19:00:10.917+05:302012-01-30T19:00:10.917+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்ம...சகோதரர் முஹம்மது ஆஷிக், <br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />//பேட்ஸ்மன் மிஸ்டர் பரிணாமம், இம்முறையும் மூக்குடைந்து ரிடைர்ட் ஹர்ட்..! //<br /><br />ரிடையர்ட் ஹர்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது. முழுவதுமாக ரிடையர் ஆகும்வரை எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்..<br /><br />//இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து இந்த அறிவியலையும் விஞ்ஞானிகளையும் காத்து இரட்சிப்பாயாக..!//<br /><br />ஆமீன்...ஆமீன். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44395283024031713222012-01-30T12:19:13.294+05:302012-01-30T12:19:13.294+05:30thanks bro.....allah advance u in knowledgethanks bro.....allah advance u in knowledgeashad saleemhttps://www.blogger.com/profile/08144713623897952605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-13404680676038419652012-01-30T10:09:32.547+05:302012-01-30T10:09:32.547+05:30சலாம் சகோ...
பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்...ந...சலாம் சகோ...<br />பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்...நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.com