tag:blogger.com,1999:blog-9150490555549564096.post647091580860053005..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: பிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14903398794106463242013-01-16T21:29:21.669+05:302013-01-16T21:29:21.669+05:30 http://www.pirapanjakkudil.blogspot.com/2013/01/1... http://www.pirapanjakkudil.blogspot.com/2013/01/1.htmlHM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58875931621129886032012-02-22T22:42:33.602+05:302012-02-22T22:42:33.602+05:30jahir//இன்னும் குழப்பம் இருக்கிறதா சகோ? நான் சொன்ன...jahir//இன்னும் குழப்பம் இருக்கிறதா சகோ? நான் சொன்ன பதிலில் தெளிவில்லை என்று எண்ணுகிறீர்களா?////<br /><br />நான் சொல்லுவதை நீங்கள் இன்னும் உள்வாங்கி கொள்ளாமல் தொடருகிறீர்கள்.<br /><br />///''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம். )"7:172,௧௭௩/<br /><br />நமது மக்களில் பலர் இணைவைப்பு என்பது சிலை வணக்கம் மட்டுமே என்று நம்பி வருகின்றனர்.நாம் இதுவரை இணைவைப்பு பற்றிய விளக்கம் அளிப்பதில் பெரும் எதிர்ப்புகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறோம் .இந்த பாதையில் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது.ஆதலின் அதற்குள் அறியாமையிலிருக்கும் முஸ்லிம்களையும் காபிர்கள் என்று சொல்ல வேண்டாம்.என்பதே எனது வேண்டுக்கோள்.அவர்கள் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] என்ற கேள்வி இவர்களுக்கும் பொருந்தும்.எங்களது ஊர் வரலாற்றில் இந்த ஆண்டு ரசூலுல்லாஹ் கந்தூரி சாப்பாடு வசூல் ஆகாததால் ஒரு வாரம் தள்ளிபோட்டனர்.இன்னும் சிலர் பணம் கொடுத்து சாப்பாடு வாங்க மறுத்துவிட்டனர்.கடந்த ஆண்டு சன்மார்க்க விழிப்புணர்வு விழா என்று நடத்தி மீலாது விழா என்ற பெயரை எடுத்துவிட்டனர்.சன்மார்க்க விழாவை வருடத்திற்கு ஒருமுறை ராபியுலவ்வலில் தான் நடத்த வேண்டுமா?என்ற கேள்வியால் இந்த ஆண்டு இன்னும் நடத்த தயங்குகின்றனர்.இறைவனுக்கே புகழனைத்தும் .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29412737930772644232012-02-22T13:05:46.504+05:302012-02-22T13:05:46.504+05:30சகோதரர் Dr.Dolittle,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//தாங்...சகோதரர் Dr.Dolittle,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />//தாங்கள் வெளியிடுவது தகுமா .?//<br /><br />அந்த கமெண்ட்டை அழித்துவிட்டேன் பிரதர். சுட்டி காட்டி எடுத்துரைத்ததற்கு நன்றி...இனி இம்மாதிரியாக நடக்காமல் பார்த்துக்கொள்கின்ரேன்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-35235864601097436552012-02-22T09:45:26.021+05:302012-02-22T09:45:26.021+05:30//ஏன் சகோதரர் இப்படி? பதிவில் டாகின்ஸ்சை பகடி செய்...//ஏன் சகோதரர் இப்படி? பதிவில் டாகின்ஸ்சை பகடி செய்யவில்லை பிரதர். அவர் எடுத்துக்கொண்ட அளவுக்கோலை தான் பகடி செய்திருக்கின்றேன். டாகின்ஸ் என்னும் தனி மனிதனை நான் பகடி செய்ததாக நீங்கள் நினைத்தால், அப்படி நினைக்க வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் என் பதிவு தெளிவாக இருப்பதாகவே நினைக்கின்றேன். //<br /><br />தனி மனிதனை பகடி செய்யாமல் , தாங்கள் பின்பற்றும் கொள்கைக்கு ஆதரவான கருத்துக்களை நாகரீகமாக கூறும் உங்கள் பண்பு எனக்கு பிடித்திருக்கிறது ,<br /><br /> யாரோ முகம் அறியாத டாகின்சுக்காக நாம் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் .ஆனால் அறிவிலும் வயதிலும் மூத்தவர்களை , நமது சக பதிவர்களை பகடி செய்து தனி மனித தாக்குதல் நடத்தும் சில சகோதரர்களின் கமெண்ட்டை --//லூசு கண்ணன் said...<br />இந்த சார்வாகனு,நரேனு,வவ்வாலு,காக்க்கா,குருவி,குருமி,தருமி இவாங்க எல்லோரையும் யாராவது பாத்திங்களா ப்ளீஸ் சொல்லுங்களே..//---தாங்கள் வெளியிடுவது தகுமா .?<br /><br />நாம் படித்தவர்கள் , நாகரீகத்தை உலகுக்கு அளித்த தமிழர்கள் , நாம் விவாதிப்பது ஒரு நல்ல நோக்கத்திற்காக ....<br /><br />விவாதப்பொருளை பகடையாக உருட்டலாமே தவிர , அறிவிலும் வயதிலும் மூத்தவர்களை இவ்வாறு விமர்சிப்பது முறையா ?Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41146581794804760372012-02-21T21:26:54.801+05:302012-02-21T21:26:54.801+05:30சகோதரர் Dr.Dolittle,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//டாகி...சகோதரர் Dr.Dolittle,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />//டாகின்ஸ்க்கு அந்த கேள்விக்கு பதில் தெரியாத ஒரு காரணத்தினால் அவரை பகடி செய்தது பொறுக்க முடியாமல்//<br /><br />ஏன் சகோதரர் இப்படி? பதிவில் டாகின்ஸ்சை பகடி செய்யவில்லை பிரதர். அவர் எடுத்துக்கொண்ட அளவுக்கோலை தான் பகடி செய்திருக்கின்றேன். டாகின்ஸ் என்னும் தனி மனிதனை நான் பகடி செய்ததாக நீங்கள் நினைத்தால், அப்படி நினைக்க வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் என் பதிவு தெளிவாக இருப்பதாகவே நினைக்கின்றேன். <br /><br />நன்றி,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82618390635392996382012-02-21T19:32:13.389+05:302012-02-21T19:32:13.389+05:30This comment has been removed by the author.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71496391239032859772012-02-21T18:09:07.498+05:302012-02-21T18:09:07.498+05:30அன்பு ஜாகிர் சகோதரருக்கு :
இந்த கேள்வி யாரையும் க...அன்பு ஜாகிர் சகோதரருக்கு : <br />இந்த கேள்வி யாரையும் காயப்படுத்த முன்வைக்கப்பட்டது அல்ல , அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை , ஆனால் ஒன்றுமே தெரியாத ஆள் என்று யாருமே இல்லை . டாகின்ஸ்க்கு அந்த கேள்விக்கு பதில் தெரியாத ஒரு காரணத்தினால் அவரை பகடி செய்தது பொறுக்க முடியாமல் , வேறு வழியின்றி இறைவனின் பெயரை இதில் இழுக்க நேர்ந்தது .மன்னித்து விடுங்கள் .<br /><br />azeliaskitchen book என்று ஒரு சமையல் புத்தகம் உள்ளது , அந்த புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லையென்றாலும் , அந்த புத்தகத்தில் கூறியுள்ள முறையை நினைவில் கொண்டு சமையல் செய்தால் சமையல் ருசிக்காமல் போய்விடுமா என்ன ?Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-72673004844421403882012-02-20T14:37:54.894+05:302012-02-20T14:37:54.894+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
@ Dr.Dolittle
//இறைவனை நண்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ<br />@ Dr.Dolittle<br /><br />//இறைவனை நண்பும் அனைவருக்கும் புனித பைபிள் , கிரந்தம் , திரு குரான் , கீதை போன்ற நூல்களை வரிக்கு வரி படித்திருப்பார்களா ? , அதில் <br />சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன என முழுவதும் அறிவார்களா ?//<br /><br /><br /> நல்ல அழகான கேள்வி சகோ! ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில் ,<br />இந்த கேள்வியின் மூல காரணகர்த்தா யார்?<br />ஆஷிக் அல்லது டார்வின்?ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28779441430950598082012-02-20T13:12:28.521+05:302012-02-20T13:12:28.521+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சகோ இப்ராகிம்,
//,இணைவைப...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ <br /> சகோ இப்ராகிம்,<br />//,இணைவைப்பு கூடாது என்பதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் மாற்று கருத்து இல்லை.ஆனால் இணைவைப்பு என்பதிலே பல முஸ்லிம்கள் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர்.இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டால் ,இணைவைப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துவிடுவர்.ஆனால் இதற்கு இடையூறாக இருப்பவர்கள் ஆலிம்கள் என்ற பெயரில் இருக்கும் பண ஆசை பிடித்த இறை நம்பிக்கை ................. .இதைத்தான் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] அவரின் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று கேட்கிறார்கள்?இன்சா அல்லாஹ் தொடர்வோம்//<br /> பணத்தாசை பிடித்த ஆலிம்களால் அப்பாவி முஸ்லீம்களை காபிர் என்று சொல்ல கூடாது எனும் உங்கள் நல்ல மனசை பாராட்டுகிறேன் சகோ <br /> அதே நேரம் அல்லாஹ் நமக்கு நாம் யார் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான் சகோதரா <br /><br /><br />"ஆதமுடைய மக்களின் முது குகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி,அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) ''ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். ''இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்''என்றோ, ''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம். )"7:172,173<br /> இது அல்லாஹ்வின் வார்த்தை சகோதரா.ஆலிம்கள் தான் தப்பு பண்ணினார்கள் அவர்கள் பண்ணிய தப்புக்கு எங்களை தண்டிபாயா?என்று மறுமை நாளில் யாரும் என்னிடம் கேட்காமல் இருப்பதற்காக நாம் முன்பு அல்லாவை பார்த்து சத்தியம் பண்ணி கொடுத்து விட்டு வந்து இருக்கிறோம் என்பதை ஞாபகம் காட்டுகிறேன் என்றும் அந்த ரஹ்மான் தெளிவாகவே சொல்லி விட்டான் சகோ .<br /> பணத்தாசை பிடித்த ஆலிம்கள் நமக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க வில்லை என்பதில் 100 சதவிகிதம் தங்களுடன் உடன்படுகிறேன் சகோ ,அதே நேரம் ஆலிம் என்பவர் யார் ?<br /> 7 வருடம் மதரஸாவில் போய் படித்து பெரிய தலைப்பாகை கட்டியவரா? இல்லை, மார்க்கத்தை சரியான வழியில் அறிந்தவரே ஆலிம் சகோதரா.உங்களுக்கு இணைவைத்தல் தவறு என்று தெரியும் போது,எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமையும் கூட.நமக்கு அதிகாரம் இல்லை நமக்கு அதிகாரம் இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லும் நீங்கள், அல்லாஹ் சொல்லி விட்டான் என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா இல்லையா ? அல்லாஹ் சொல்வதை ஒத்துக்கொண்டால் அல்லாஹ் அப்படி சொல்கிறான் அதை நாம சொல்கிறோம் என்று ஒத்துகொண்டால் ஒரு தெளிவு கிடைக்குமே சகோ .மேலே நீங்கள் சொன்னதை மீண்டும் படித்து பார்த்து விட்டு மனசாட்சியுடன் சொல்லுங்கள் இது தெளிவான பதிலா?<br /><br /><br /> //ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//<br /><br /><br />இந்த கருத்து எங்கிருந்து வந்தது சகோ ,ரசூலுல்லாஹ் எந்த சூழ்நிலையில் இப்படி சொன்னார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருந்தும் இப்படி கருத்தை திரித்து கூறுகிறீர்களே சகோ இது சரியா?<br /> ஒரு கருத்தை தவறாக சொல்லிவிட்டது விளங்குகிறதா சகோதரா?<br /><br /> இன்னும் குழப்பம் இருக்கிறதா சகோ? நான் சொன்ன பதிலில் தெளிவில்லை என்று எண்ணுகிறீர்களா?ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-65260421293914090702012-02-19T08:21:32.453+05:302012-02-19T08:21:32.453+05:30//உங்களது நாத்திக புத்தகங்களை படித்தவர்கள் நல்லவர்...//உங்களது நாத்திக புத்தகங்களை படித்தவர்கள் நல்லவர்களைவிட தீயவர்களே அதிகம்//<br />நான் நாத்திகத்தை இதில் இழுக்கவே இல்லையே .<br /> .நான் அறிவியல் விரும்பி , நாத்திகவாதி அல்ல .Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-33533819317365353712012-02-18T23:54:25.341+05:302012-02-18T23:54:25.341+05:30///மதம் சம்பந்தமான புத்தகத்தில் உள்ள கருத்துக்களை ...///மதம் சம்பந்தமான புத்தகத்தில் உள்ள கருத்துக்களை சரியாக படித்து ஞானி ஆனவர்களும் இருக்கிறார்கள் , தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டு தீவிரவாதியானவர்களும் இருக்கிறார்கள் /////<br />ஆம் தீவிரவாதிகள் ஆனவர்களை விட நல்லவர்களாக ஆனவர்களே அதிகம்.ஆனால் உங்களது நாத்திக புத்தகங்களை படித்தவர்கள் நல்லவர்களைவிட தீயவர்களே அதிகம் .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38545901713350894862012-02-18T23:11:21.495+05:302012-02-18T23:11:21.495+05:30//
அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்ப...//<br />அட அதை விடுங்கள். இப்போது சில கேள்விகளை பார்ப்போம். பரிணாம நம்பிக்கையாளர்களிடம் போய், <br />டார்வினின் புத்தகத்தின் பெயர் என்ன? <br />டார்வினின் புத்தகத்தை படித்திருக்கிண்றீர்களா?, <br />அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன?<br />பரிணாமம் என்றால் என்ன?<br /><br />இப்படியாக கேள்வி கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்?? அதனை வைத்து இவர்கள் சும்மாச்சுக்கும் தான் பரிணாமத்தை நம்புகின்றார்கள் என்று கிருத்துவர்கள் சொன்னால் டாகின்ஸ் கூடாரம் ஏற்றுக்கொள்ளுமா? //<br /><br />உண்மை தான். <br /><br />மற்ற நண்பர்களை பற்றி எனக்கு தெரியாது .<br /><br />ஆனால் எனக்கு இதில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது தான் .<br /><br />எனக்கு ஒரு சந்தேகம் ,<br /><br />இறைவனை நண்பும் அனைவருக்கும் புனித பைபிள் , கிரந்தம் , திரு குரான் , கீதை போன்ற நூல்களை வரிக்கு வரி படித்திருப்பார்களா ? , அதில் <br />சொல்லப்பட்டுள்ள கோட்பாடு என்ன என முழுவதும் அறிவார்களா ?<br /><br />என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு புத்தகத்தின் பெயர் முக்கியம் அல்ல , அதை முழுவதும் நம்புவதும் பொருத்தம் அல்ல , நமக்கு சரி என்று படுகிற கருத்துகளுக்கு ஆதாரமாகவும் , நமக்கு உண்மையான கருத்துகளை உரைக்கும் ( என நாம் மனதார நம்பும் ) புத்தகத்தினை வழிகாட்டியாகவும் கொள்ளலாம் .<br /><br />மதம் சம்பந்தமான புத்தகத்தில் உள்ள கருத்துக்களை சரியாக படித்து ஞானி ஆனவர்களும் இருக்கிறார்கள் , தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டு தீவிரவாதியானவர்களும் இருக்கிறார்கள் .Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59021287072094385212012-02-18T22:39:44.609+05:302012-02-18T22:39:44.609+05:30siraj///தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹ...siraj///தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹிம் ////<br /> <br />நான் சையத் இப்ராஹீம் அல்ல .எஸ்.இப்ராஹீம்Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26579579827881558542012-02-18T22:37:06.506+05:302012-02-18T22:37:06.506+05:30ஹைதர் அலி ////அஷ்ஹது அன்ன இலாஹிலாஹ அஷ்ஹது அன்ன முஹ...ஹைதர் அலி ////அஷ்ஹது அன்ன இலாஹிலாஹ அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்று கூறுகிறார்கள் கவனிக்கவும். அப்படி கூறுவதால் முஸ்லிமா?/<br /><br /> ////ஒருவன் "லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்////<br />நான் சொன்னதையும் அஹமதியாக்கள் சொல்வதையும் சரிபார்த்துக் கொள்ளவும்Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86269560611737457492012-02-18T22:32:55.818+05:302012-02-18T22:32:55.818+05:30ஜாகிர் ,இணைவைப்பு கூடாது என்பதில் அனைத்து முஸ்லிம்...ஜாகிர் ,இணைவைப்பு கூடாது என்பதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் மாற்று கருத்து இல்லை.ஆனால் இணைவைப்பு என்பதிலே பல முஸ்லிம்கள் கருத்து வேறுபாட்டுடன் உள்ளனர்.இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டால் ,இணைவைப்பதை அனைத்து முஸ்லிம்களும் தவிர்த்துவிடுவர்.ஆனால் இதற்கு இடையூறாக இருப்பவர்கள் ஆலிம்கள் என்ற பெயரில் இருக்கும் பண ஆசை பிடித்த இறை நம்பிக்கை அற்றவர்கள் .அதற்காக அப்பாவி முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லுவதை ஏற்கமுடியாது.தர்காவுக்கு செல்லும் அவர்களிடம் இணைவைப்பதை பற்றி கேட்டால் ,நாங்கள் என்ன சிலை களையா வணங்கு கிறோம் என்று கேட்பார்கள் .அவர்களிடம் இன்னும் வீரியமாக மார்க்கத்தை எடுத்து வைப்பதை விட்டுவிட்டு அவர்களை காபிர்கள் என்பது எங்ஙனம் சரி? .இதைத்தான் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] அவரின் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? என்று கேட்கிறார்கள்?இன்சா அல்லாஹ் தொடர்வோம்Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31549722357365978922012-02-18T21:09:31.603+05:302012-02-18T21:09:31.603+05:30@சகோ. S. Ibrahim//ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை மு...@சகோ. S. Ibrahim//ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//<br /><br />இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம் என்பவன் யார்? ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட தாயுக்கும் தந்தைக்கும் பிறந்து விட்டால் அவன் முஸ்லிமாக முடியுமா?<br />"முஸ்லிம்" என்பது ஏற்பின் அடிப்பையில் உண்டாவதா? அல்லது பிறப்பின் அடிப்படையில் உண்டாவதா?.<br /><br />பிறப்பின் அடிப்படையில் என்றால் இந்த புவியில் பிறக்கும் அனைத்துமே முஸ்லிம்கள்தான், <br /><br />ஏன்? இந்தப் பிரபஞ்சம் சூரியன் சந்திரன், கோள்கள் அனைத்துமே முஸ்லிம்கள்தானே.<br /><br />மேலும் "காபிர்" என்ற வார்த்தை தெரிந்தோ தெரியாமலோ தவறாக அர்த்தம் விளங்கிக் கொண்ட வார்த்தை, முஸ்லிம் அல்லாத அனைவரையுமே இவ்வார்த்தை இழிவாக அழைப்பதாக ஒரு தப்பான எண்ணம் அனைவரின் மனதிலும் விதைக்கப் பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. <br /><br />குர் ஆனில் இறைவன் இறை நிராகரிப்புக்கு (குப்ர்), இணைவத்தலுக்கு (ஷிர்க்), நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு (முனாபிக்), அறியாமையில் இருப்பவர்களுக்கு (ஜாஹ்ல்) என்று தனித் தனி சொல்லாடலைப் பயன் படுத்துகின்றான். மேலும் இறை நிராகரிப்பாளர்கள் (காபிர்)என்று இறைவன் அழைப்பது இறைவனின் அத்தாட்சிகளை கண்டு ஏற்று பிறகு அவனுக்கு இணை கற்பித்தவர்களையே அதாவது இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் அறிந்து கொண்டே தூரோகம் செய்தவர்களுக்கு. <br /><br />இஸ்லாத்தையும் அதன் கொள்கை கோட்பாட்டை சரிவர விளங்காதவர்கள் எல்லோரும் எவ்வாறு இறைநிராகரிப்பாளன் (காபிர்) ஆக முடியும்? இவர்களுக்குண்டான சரியான பதம் இவர்கள் இஸ்லாத்தைக் குறித்து சரிவர அறியாதவர்கள் (ஜாஹ்ல்) அவ்வளவுதான்.<br /><br />யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டவன், யார் இறைவனுக்கும் அவன் கட்டளைகளுக்கும் கட்டுப்படாதவன் என்று தீர்மானிக்கும் உரிமை இறைவனிடமே உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை, அதே சமயம் ஒருவர் இஸ்லாத்திலேயே தொடர்ந்து நீடிப்பார் என்பதற்கோ அல்லது இறை நிராகரிப்பில் தொடர்ந்து நீடிப்பார் என்பதற்கோ எவராலும் உத்திரவாதம் கொடுக்கவும் முடியாது.<br /><br />“தொழுகையாளிகளுக்குக் கேடுதான் அவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் தொழுகையில் பாராமுகமாக(வும் அசிரத்தையாக)வும் இருப்போர்.<br /><br />அவர்கள் பிறருக்கு காண்பிக்கவே தொழுகிறார்கள்" (104 -106).<br /><br />//ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையே ' என்று நபி[ஸல்] //<br /><br />என்று நபி (ஸல்) கூறியிருந்தாலும் கேடு உண்டாக்கும் இது போன்ற இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாத தொழுகையினால் யாருக்கு என்ன பலன்?. <br /><br />தொழுகையாளிக்கே இந்த கதி என்றால் தர்காக்களில் சென்று மண்டியிடுவோரின் நிலையையும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டும் இமாம்களின் (?) நிலையை சொல்லவும் வேண்டுமா?<br /><br /><br /><br />இறைநம்பிக்கையாளனுக்கு மிகப் பெரும் பாக்கியம் (உண்மையாக தொழப்படும்) தொழுகை, இது மற்றவருக்கு கிடைப்பதில்லை (இப் பேரின்பம் விரைவில் அனைவருக்கும் கிடைக்க துஆ செய்வோம்) என்ற ரீதியிலே அந்த ஹதீஸை அணுகினால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.<br /><br />முஸ்லிம் எனும் அர்த்தம் இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்காது என்று எண்ணுகிறேன்.<br /><br /><br />இறைவன் மிக அறிந்தவன்.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77086090370847792832012-02-18T19:30:21.416+05:302012-02-18T19:30:21.416+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23205150429842332852012-02-18T18:48:07.048+05:302012-02-18T18:48:07.048+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47134494746498067432012-02-17T20:43:23.133+05:302012-02-17T20:43:23.133+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் இபுறாஹீம் அவர்களுக்கு...அஸ்ஸலாமு அலைக்கும் <br /><br />சகோதரர் இபுறாஹீம் அவர்களுக்கு<br />அஹமதியாக்கள் என்று சொல்லபடுகின்ற காதியானி குழுவினர் கஃலீமவை எற்றுக் கொள்கிறார்கள் அவர்கள் முஸ்லிமா? ஒவ்வொரு தொழுகையிலும் பாங்கு சொல்லும் போது அஷ்ஹது அன்ன இலாஹிலாஹ அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்று கூறுகிறார்கள் கவனிக்கவும். அப்படி கூறுவதால் முஸ்லிமா?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5570155435930719642012-02-17T15:40:34.653+05:302012-02-17T15:40:34.653+05:30அற்ப்புதமான விவாதம்,
தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும...அற்ப்புதமான விவாதம்,<br /><br />தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹீம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-74880056406120303122012-02-17T14:25:27.667+05:302012-02-17T14:25:27.667+05:30தொடர்ச்சி
அல்லாஹ் ஒருவனே அவனுக்கு ஈடு இண...தொடர்ச்சி<br /> அல்லாஹ் ஒருவனே அவனுக்கு ஈடு இணை இல்லை என்பதை அஞ்சுகிற விதத்தில் அஞ்சவேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான் சகோதரா.<br /> //அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்//<br /> இதில் அவன் உள்ளத்தை அறிந்து சொன்னாயா என்று கேட்பதற்கு சந்தர்பம் சரி இல்லை என்று தெரியவில்லையா சகோதரா? <br /> ஷிர்க் அதாவது இணை வைக்க கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை சகோதரா .அந்த அடிப்படையை வெளிப்படையாக மீறும் ஒருவனை முஸ்லீம் என்று சொல்லகூடாது என்பது அல்லாஹ் நமக்கு சொல்லிவிட்ட விஷயம் சகோதரா.<br /><br /> இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் .<br />நம் எல்லோரையும் அந்த ஈடு இணையற்ற அல்லாஹ்வை மட்டுமே வணங்குமாறு கடைசி வரை நிலைத்து இருக்க செய்யுமாறு அவனிடம் பிரார்த்தித்தவனாய் விடை பெறுகிறேன் <br /> வஸ்ஸலாம்ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67252510679489546912012-02-17T14:01:58.280+05:302012-02-17T14:01:58.280+05:30தொடர்ச்சி
"'என் மக்களே! அ...தொடர்ச்சி<br /> "'என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்" 2:132<br /> ''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாகமரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்." 7:126<br /> " நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்" 3:102<br /><br /><br />"'எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை' என்று கூறுவீராக!<br /><br /><br /> 'எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்' என்றும் கூறுவீராக 6:161,162,163.<br /><br /><br /> ஆக முஸ்லீம் என்பவன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன் .அவனை அஞ்சுகிற விதத்தில் அஞ்சவேண்டும் என்றால் என்ன சகோ ?ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52883473422889551452012-02-17T13:59:45.996+05:302012-02-17T13:59:45.996+05:30தொடர்ச்சி
//இப்போது பல முஸ்லிம்கள் ஷிர்க...தொடர்ச்சி <br /> //இப்போது பல முஸ்லிம்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையும் ,ஆலிம்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் வரம்பு கடந்த நம்பிக்கையும் காரணம்//<br /> இது இப்போது இல்லை சகோ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் தந்தையார் பெயரே அப்துல்லாஹ். அவர்களும் அல்லாஹ் வை தான் கடவுள் என்றார்கள் அவர்களை பற்றி சொல்லும் அல்லாஹ் காபிர் என்று சொல்கிறான் சரியா ?<br />இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்ன வெனில் முஸ்லீம் என்றால் யார் என்று விளங்கினால் காபிர் என்பது யார் என்று விளங்கிவிடும் <br /> " நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங் களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன்' (என்றும் கூறினார்.)" 10:72 <br /> இது நூஹ் நபி தன்னை முஸ்லீம் என்று சொன்னது .<br /> <br /><br />" இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை" 3:67 <br /> இது இப்ராகிம் நபியை முஸ்லீம் என்று சொல்லும் அல்லாஹ் அவர் இனைகற்பிக்க வில்லை என்றும் அதாவது ஷிர்க் வைக்க வில்லை என்றும் சேர்த்து சொல்கிறான் <br /> " 'எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்' (என்றனர்" 2:128<br /> இது இப்ராகிம் நபியும் இஸ்மாயில் நபியும் கேக்கும் துவா .<br /> அதாவது முஸ்லீம் என்பவன் அல்லாஹ்வுக்கு கட்டுபடுபவன்ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24391652138628982502012-02-17T13:57:32.193+05:302012-02-17T13:57:32.193+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
சகோ இப்ராகிம் ,
//&quo...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ<br /> சகோ இப்ராகிம் ,<br /> //"லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்//<br /> <br /><br /> மேலே நான் கொடுத்த குரான் வசனத்தை நீங்கள் பார்த்து விட்டு இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.<br /> மேலே தாங்கள் கூறியுள்ள காலித் பின் வலீத் (ரஹ்) அவர்கள் சம்மந்த பட்ட ஹதீஸ் நடந்த சூழ்நிலையை பார்க்க வேண்டும் சகோ .அது போர் நடக்கும் சூழ்நிலை அந்த நேரத்தில் எதிராளி கலிமா சொன்ன போது அதை ஏற்காமல் காலித் பின் வலீத் அவர்கள் அவரை வெட்டி விடுவார் .<br /> இந்த இடத்தில் ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் அவரின் உள்ளத்தை நீ அறிந்தாயா ? என்று கேட்பார்கள் .இந்த இடத்தில் இது கேட்க பட வேண்டிய கேள்வி சகோதரா .ஆனால் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்றால் <br /> // ஒருவன் ஷிர்க் வைத்தாலும் அவனை முஸ்லிம் இல்லை என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதே நபி[ஸல்] அவர்களுடைய கருத்து.//<br /> இது ரசூலுல்லாஹ்வின் பெயரில் இட்டுக்கட்ட படும் ஹதீஸ் என்று தெரியவில்லையா? சகோ .ரசூலுல்லாஹ் சொன்ன கருத்தை திரித்து கூறபடுவது என்று விளங்கவில்லையா? சகோதரா ?ஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24072520037770122172012-02-17T08:19:17.433+05:302012-02-17T08:19:17.433+05:30///@ சகோதரர் இப்ராஹீம், சகோதரர் ஜாகிர் அவர்களின் க...///@ சகோதரர் இப்ராஹீம், சகோதரர் ஜாகிர் அவர்களின் கேள்விக்கு பதில் அளியுங்கள்...///<br /><br />நான் படித்த நபிவழிசெய்தி வைத்தே சொல்லியுள்ளேன் ஒரு போரில்,ஒரு நபித்தோழர் ,நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்]அவர்களிடம் , "நான் எதிரி ஒருவர் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று சொன்ன பிறகும் அவர் எனது வாளுக்கு பயந்துதான் அவ்வாறு கூறினார் என்று கருதி வெட்டி வீழ்த்தினேன் என்று கூறினார். உடன் நபி[அவர்கள் மீது சமாதானம் நிலவட்டும்] நீ அவர் உள்ளத்தை திறந்து பார்த்தாயா? அதற்கு முன் அவர் இருந்த நிலைக்கு நீ சென்றுவிட்டதை பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்கள்.[புஹாரி] .<br />இப்போது பல முஸ்லிம்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறியாமையும் ,ஆலிம்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் வரம்பு கடந்த நம்பிக்கையும் காரணம்.எத்தனையோ மக்கள் ஷிர்க்கில் மூழ்கி இன்று சரியான வழிக்கு வந்துள்ளனர்.அவர்கள் இணை வைத்தால் அவர்களுக்குரிய தண்டனை இறைவனிடம் உண்டு.அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஒருவன் "லாயிலாஹா இல்லல்லாஹ் ,முஹம்மதுர் ரசூலல்லாஹ்"என்று சொன்ன பிறகு அவனை முஸ்லிம் இல்லை என்று என்று தீர்ப்பு கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு ஜாஹிர் ஆதாரம் தர வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.com