tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7008801673882310008..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - IIAashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5696579701172453202012-08-03T21:27:33.614+05:302012-08-03T21:27:33.614+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
...அஸ்ஸலாமு அழைக்கும்<br /> இந்த தளத்தின் அணைத்து வாசகர்களுக்கும் மற்றும் இந்த தளத்தின் ஆசிரியர் அவர்களுக்கும் ஓர்<br />அன்பான வேண்டுகோள் .இந்த தலத்தில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்களோடு எவ்வாறு விவாதம் செய்வது சம்பந்தமான சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது அனைத்தும், பயன் உள்ளவை அல்ஹம்து லில்லாஹ் ..<br />இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து எழுதும் ஏரளாமான தமிழ் இணையங்களும் உள்ளன .அவர்களோடு சில முஸ்லிம் சகோதரர்களும் எழுத்து விவாதத்தை நடத்தி வருகின்றனர் .அதில் முக்கியமானவை செங்கொடி என்ற கம்0யூனிஸ்ட் வெறியன் நடத்தும் www.senkodi.wordpress.com என்ற இணையதலமாகும் .அதில் அவன் இஸ்லாத்தை தாறு மாறாக விமர்சித்து எழுதி வருகிறான் .இவனோடு இப்ராஹீம் என்றே ஒரே ஒரு முஸ்லிம் சகோதரர் மட்டும் விவாதம் செய்து இவனுக்கு மறுப்பு கொடுத்து வருகின்றார் .ஆனால் அதே இணையத்தில் செங்கோடிக்கு ஆதரவாக ஏரளாமான கம்யூனிஸ்ட் வெறியர்கள் எழுதி வருகின்றனர் .ஆதலால் நல்ல சிந்தனயுள்ள ,எழுத்தாற்றல் உள்ள ,விவாதம் செய்வதில் ஆர்வம் உள்ள முஸ்லிம் சகோதர்கள் செங்கோடியோடு விவாதம் செய்யலாம் .இவனோடு தன்னந்தனியாக போராடி கொண்டிருக்கும் சகோ.இபுராஹீம் அவர்களுக்கும் தோல் கொடுத்ததாகும் .அத்தோடு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு நாம் பதில் தேடும் போது நம்முடைய மார்க்க அறிவும் வளரும் .இந்த பயனுள்ள காரியத்தை செய்ய வருமாறு எதிர்க்குரல் இணையத்தின் ஆசிரியருக்கும் ,வாசர்களுக்கும் நான் அழைப்பு கொடுக்கிறேன் .கடவுள் இல்லை என்ற கருகி போன கம்யுனிச செம்படையை விரட்ட அறிவார்ந்த ஏகத்துவ படை கிளம்பட்டும் .வெற்றியை தர அல்லாஹ் போதுமானவன்mohammed rafickhttp://www.tntjtvltown.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-69861424049815795292012-04-26T06:29:07.042+05:302012-04-26T06:29:07.042+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ... :)
//ஆனால் ஒன்று, இந்த த...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ... :)<br />//ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...//<br /><br />நிதர்சனமான உண்மை.... எனக்கே இது பொருந்தும் இஸ்லாத்திருக்கு எதிராக வாதம் புரிபவர்களின் கருத்தை ஆதாரப்பூர்வமாக எதிர்க்க தகவல்கள் தேடும் பொழுது...<br />எனக்கு இது வரை இஸ்லாத்தை பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... சுப்ஹானல்லாஹ்.......!!!Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2184302334516049942011-07-06T16:18:40.602+05:302011-07-06T16:18:40.602+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
சகோதரர்களுக்கு,
வின...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)<br /><br />சகோதரர்களுக்கு,<br /><br />வினவு பதிவில் இருந்து நான் உங்களை / எதிர்க்குரல் தொடர்கிறேன். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமையும் அறிவில் சிறந்தவர்களாகவும், இஸ்லாமிற்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் அளிப்பவர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.<br /><br />தலிபான் மற்றும் இஸ்மாலிய இயக்கங்களை பற்றிய செய்தி என்றால் தீவிரவாதிகள் என்றும், இன வெறி கொண்ட கூலிப்படையான LTTE பற்றிய செய்தி என்றால் தேச புதல்வர்களாகவும் , உலக நாயகர்களாகவும் செய்தி பிரசுரிக்கும் லங்காஸ்ரீ / தட்ஸ் தமிழ் போன்ற இனைய பத்திரிக்கைகளை, அவர்களின் இரட்டை நிலையை தொளுரிக்கலாமே ?<br /><br />இலங்கை தமிழர்கள் மட்டுமே உலக மேதாவிகள் என நினைக்கும் இவர்களுக்கு எதிராக நாம் களமிறங்குவது அவசியம் இல்லையா ?<br /><br />உலக ரௌடி அமெரிக்கவால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கபட்ட டாப் 10 பட்டியலில் LTTE யும் உள்ளதை பார்த்த பிறகு அவர்களின் இரட்டை நிலையை வெளிபடுதுவதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.<br /><br /><br />அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...<br /><br /><br />உங்கள் சகோதரன்,<br /><br />ஷரீப் கான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79794202747886253612010-10-30T14:06:28.409+05:302010-10-30T14:06:28.409+05:30MOHD said...// //அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது...MOHD said...// //அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?//<br /><br />இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. தெரிந்த சகோதரர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். <br /><br />பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்... //<br /><br />அஸ்ஸலாம் அழைக்கும்,<br />உங்கள் தேடுதலுக்கு www.onlinepj.com இல் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/02941719726225476271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44628890212298686152010-10-09T00:08:38.245+05:302010-10-09T00:08:38.245+05:30சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும...சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />//அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?//<br /><br />இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. தெரிந்த சகோதரர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். <br /><br />பதில் சொல்ல முடியாததற்கு மன்னிக்கவும்... <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39520543198497726542010-10-08T14:33:35.056+05:302010-10-08T14:33:35.056+05:30அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்...அம்புடும் ஆங்கில தளமாக இருக்கிறது என்னை மாதிரி ஆங்கிலம் தெரியாத தமிழ் மட்டும் தெரிந்த சகோதரர்கள் ஆய்வு செய்ய தழிழ் தளங்கள் இருக்கிறதா?வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56376453298450962192010-04-05T19:52:10.083+05:302010-04-05T19:52:10.083+05:30* a
* j
* f
* t
* d
?????????...* a<br /> * j<br /> * f<br /> * t<br /> * d <br /><br />?????????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41184089700200203792010-04-03T15:55:11.049+05:302010-04-03T15:55:11.049+05:30இணைய உலகில் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான ...இணைய உலகில் இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான விஷயங்களை மிக அழகாக எடுத்து வைத்து இருக்கிறீர்கள். உண்மையை தேடுபவர்களுக்கு அழகான முறையில் அமைந்த விவாதம் நிச்சயமாக பலனளிக்கும். வீண் தர்க்கம் முஸ்லிமாகிய நமக்கு அழகல்ல. ஏனெனில் வீண் தர்க்கம் செய்யும் மூடர்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வே நமக்கு சொல்லித் தந்திருக்கிறான். அல்லாஹ் கூறுகிறான்:<br /><br />இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்குர்ஆன்: 25:63)<br /><br />ஜஸாகல்லாஹ் ஹைரன்!!!Jafar alihttps://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75140510651941983312010-04-03T14:08:03.002+05:302010-04-03T14:08:03.002+05:30அன்பு சகோதரர் ஆஷிக்,
மிகவும் தேவையான தகவல்களை தந்த...அன்பு சகோதரர் ஆஷிக்,<br />மிகவும் தேவையான தகவல்களை தந்திருக்கின்றீர்கள். தங்களுடைய தகவல்களுக்கு பிறகே பல இஸ்லாமிய இணையதளங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். இணையத்தில் இஸ்லாத்திற்கெதிராக விவாதம் செய்பவர்கள் கேள்விகளை மட்டும் கேட்பவர்களாகவே இருக்கின்றார்கள். எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்ள அவர்கள் தயாரில்லை.<br />/*<br />நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?<br /><br />நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?<br /><br />ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும், */<br />கண்டிப்பாக இந்த முறையை தான் நாம் பின்பற்ற வேண்டும். இது தான் விவாதம் செய்வதற்கான வழிமுறையும் கூட.<br /><br />இந்த மார்க்கத்தின் தந்தை ஏகத்துவ இமாம் இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று அறிவுப்பூர்வமான வாதங்களை விவாதங்களில் எடுத்து வைத்து நாம் நேர்வழியில் இருப்பதைப் போன்று மற்றவர்களையும் நேர்வழிக்கு அழைக்கும் கூட்டத்தினர்களாக ஏக இறைவன் நம்மை தெரிவு செய்வானாக.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56346121933121409742010-04-02T21:41:49.953+05:302010-04-02T21:41:49.953+05:30சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு! தங்களின் மீது இறைவனின்...சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு! தங்களின் மீது இறைவனின் அருள் என்றென்றும் நிலவட்டுமாக. தாங்களின் கருத்துக்களை நான் உளமாற வரவேற்கிறேன். மேலும் தாங்கள் குறிப்பிடாமல் இருந்த இன்னொரு விபரமும் குறிக்க விரும்புகிறேன்; தங்களின் அனுமதியுடன்.இஸ்லாம் என்பது எந்த இயக்கத்தின் அல்லது நாட்டின் எந்த விதமான வற்புறுத்துதலும் இன்றி யாருடைய அத்தாரிட்டியும் இன்றி தானாக மக்கள் தன்னை இணைத்துக் கொள்ளும் இறைஇயக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மற்ற மதங்களிலும் வழிகளிலும் சித்தாந்தங்களிலும் இருப்பவர்களின் அடிவயிற்றை அது பிசைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு முன் பின் முயற்சிகளின் பின்னும் தாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற விபரம் அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆதலால் அசைக்க முடியாததை அசைத்துப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். குறைந்த பட்சம் சலனங்களை ஏற்படுத்த நினைக்கின்றார்கள். மேலும் முக்கியமாக அதன் மூலமாவது தாங்களின் கூட்டத்திற்கு வலுவை சேர்க்க நினைக்கிறார்கள்.தங்களின் அதிமேதாவித்தனத்தையும் கொள்கைகளையும் மற்றவர்களின் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். ஆகவே இஸ்லாமிய சகோதரர்கள் உணர்ச்சிவயப்பட்டு யாரையும் ஏசவேண்டாம்.எது பற்றிய அறிவு உங்களுக்கு இல்லையோ அதில் தர்க்கம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். முடிந்த வரை அவர்களுக்கும் இறைவனின் நேர்வழி கிடைக்க பிரார்த்தியுங்கள். <br />என்றென்றும் அன்புடன்;இருமேனி முபாரக்.இருமேனிமுபாரக்https://www.blogger.com/profile/05905190508118022235noreply@blogger.com