tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7553353131631053993..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84598093748825729422013-06-21T12:20:00.568+05:302013-06-21T12:20:00.568+05:30masha allahmasha allahj.jahir hussainnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32715840330129983052013-06-18T17:35:35.553+05:302013-06-18T17:35:35.553+05:30Masha Allah,, Good One :)Masha Allah,, Good One :)Anonymoushttps://www.blogger.com/profile/01426406320292027137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17007819893160724902013-04-19T11:57:26.864+05:302013-04-19T11:57:26.864+05:30வ அலைக்கும் சலாம் அஸ்மா அக்கா,
//FEMEN என்பது &#...வ அலைக்கும் சலாம் அஸ்மா அக்கா, <br /><br />//FEMEN என்பது 'புதிய பெண்ணுரிமை (?) அமைப்பு' என்று கூறி பாரிஸ் நகரில் மேலாடையின்றி மானங்கெட்ட போராட்டத்தை நடத்தி அந்த பெண்கள் அமைப்பினர் கைது செய்யப்பட்டபோது, இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற பெரும்பான்மை மக்களின் வெறுப்புகளையும் சேர்த்தே அவர்கள் சம்பாதித்துக் கொண்டதைப் பார்த்தோம். இதுவே அவர்களுக்கு முதல் அடி!//<br /><br /><br />ஆம், முஸ்லிமல்லாத வேறு சில பெண்ணுரிமைவாதிகள் பெமனின் நடவடிக்கையை கண்டித்ததை ஊடகங்கள் பிரசுரித்து இருந்தது. <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75656481700579437982013-04-19T11:53:49.875+05:302013-04-19T11:53:49.875+05:30ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் சகோ ஹிமாஸ், அனானியின் ...ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் சகோ ஹிமாஸ், அனானியின் உள்ளத்தை மாற்ற இறைவன் போதுமானவன். <br /><br /> Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28037625935623151032013-04-19T11:51:31.440+05:302013-04-19T11:51:31.440+05:30சகோ ஆயிஷா பேகம், வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி ...சகோ ஆயிஷா பேகம், வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,<br /><br />//இஸ்லாத்தை சிறுமை படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களை அவர்களே மென்மேலும் சிறுமை படுத்தி கொள்கிறார்கள்..//<br /><br />உண்மை. மேலும் இவர்களின் நடவடிக்கை முஸ்லிமல்லாத மற்ற பெண்ணுரிமைவாதிகளை கூட கோபப்படுத்தி இருக்கின்றது. இனி அடுத்த முறை முஸ்லிம் பெண்களை சீண்டும் போது ஒன்றுக்கு பத்து முறை நிச்சயம் யோசிப்பார்கள்..<br /><br />நல்லதொரு கமெண்ட்டிற்கு நன்றி..<br /><br /><br /><br />Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61973821993266649122013-04-18T15:15:39.505+05:302013-04-18T15:15:39.505+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்!
FEMEN என்பது 'ப...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்!<br /><br />FEMEN என்பது 'புதிய பெண்ணுரிமை (?) அமைப்பு' என்று கூறி பாரிஸ் நகரில் மேலாடையின்றி மானங்கெட்ட போராட்டத்தை நடத்தி அந்த பெண்கள் அமைப்பினர் கைது செய்யப்பட்டபோது, இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற பெரும்பான்மை மக்களின் வெறுப்புகளையும் சேர்த்தே அவர்கள் சம்பாதித்துக் கொண்டதைப் பார்த்தோம். இதுவே அவர்களுக்கு முதல் அடி! அத்துடன் முஸ்லிம் பெண்களும் சளைக்காமல் அழகிய எதிர்த் தாக்குதல் கொடுத்தது, வலிய வந்து மூக்குடைத்துக் கொண்டதாகவே ஆனது அவர்களுக்கு, அல்ஹம்துலில்லாஹ்!<br /><br />பகிர்வுக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7009960581595824422013-04-12T21:56:33.137+05:302013-04-12T21:56:33.137+05:30//"ஆகுக" என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்...//"ஆகுக" என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன் ஒரு நொடியில் உலக மக்கள் மனதை எல்லாம் இஸ்லாம் பக்கம் திருப்ப முடியாதா? அப்படி செய்தால் எந்த போராட்டமும் தேவையில்லையே?//<br /><br /> சகோதரர், எந்த எண்ணத்தோடு இந்தக் கேள்வியைக் கேட்டீர்களென்பது புரியவில்லை. படைப்பாளனின் வல்லமைகளை, ஆற்றலை அறிந்து கொள்வதற்காகவா? அல்லது இஸ்லாத்தை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கிலா?. எதுவாக இருந்தாலும், நீங்கள் படைத்தவனின் வல்லமைகளைக் குறைவாக எடை போட்டுவேட்டிருக்கிரீர்கள் என்ற நல்லபிப்பிராரயத்தை மனதில் கொண்டு சில விடயங்களை ஞாபகப்படுத்த முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்..<br /><br /> இவ்வளவு பழமையான உலகத்தை அன்று தொட்டு இன்று வரை ஒரு சீராக இயக்கிக் கொண்டிருக்கும் இறைவன் நிச்சயமாக "ஆகுக" என்ற ஒரே ஒரு சொல்லில் பல படைப்பினங்களை உருவாக்குவதற்கும் சக்தி படைத்தவன் என்பதற்கு அவனது படைப்புக்களே சான்றாக நிற்கின்றன. இப்பிரபஞ்சத்தின் சீரான இயக்கம், பறவைகள்; விலங்குகளின் மாறாக் குணாதிசயங்கள், குறையாத சனத்தொகை வளர்ச்சி, சுவாசம், இதயம், குருதிச்சுற்றோட்டம் இவை எந்த மாறுதல்களும் இல்லாமல் படைக்கப்பட்டது முதல் இறக்கும் வரை இறைவனின் வல்லமையை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கின்றன. ஏன் மனிதனையும் இந்த படைப்புக்களோடு ஒப்பிட்டு[ பார்க்கிறீர்கள்? மனிதன் தானே அறிவு படைத்தவன் என்று பல சாகசங்களை இவ்வுலகிலேயே நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அப்போ எந்த சிந்திக்கும் திறன்களே இல்லாமல் இயங்கும் இந்த படைப்புக்களும் உலகில் பல அறிவியல் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதனும் சமம் என்கின்றீர்களா? படைப்பாளனும், எல்லா மனிதர்களையும் முஸ்லிமாகவே வாழ வைத்திருந்தால் மேன்மை தங்கிய மனிதனுக்கு உருவானது முதல் இறக்கும் வரை சீராக இயங்கும் அந்த படைப்பினங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எப்படி அறிந்து கொள்ளலாம்? ஆனால், படைப்பாளனோ! மனிதனுக்கு சத்தியம், அசத்தியம் என்பதனை அறிவதற்கான அனைத்து வகையான வசதிகளையும் இப்பாரிலே ஏற்படுத்திவைத்திருக்கிறான்.<br /><br /> அல்லாஹ்வின் அனைத்து படைப்புக்களிலிருந்தும் வேறுபட்ட மேன்மை தங்கிய படைப்புதான் இந்த மனிதன். மனிதனுக்கு அறிவு என்ற ஒரு அருட்கொடையைக் கொடுத்து இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக அவனது ஏனைய படைப்புக்களைப்பற்றிய அறிமுகத்தையும் கற்பித்து, காலத்துக்காலம் காலம் இறைத் தூதுவர்களையும் அனுப்பி, புவி வாழும் காலம் வரை அழியாத வாழ்க்கை வழிகாட்டியாக ஒரு வேதத்தையும் கொடுத்துள்ளானே...இவை போதாதா மேன்மைதங்கிய மனிதனுக்கு உண்மையான இறை மார்க்கம் எது என்று அறிந்து கொள்வதற்கு..? அறிவென்ற ஒன்றை வைத்துக்கொண்டு எவ்வளவோ ஆக்கமான வெளியீடுகளை உருவாக்குவதை விட்டுவிட்டு ஆடம்பரமாகவும், கேளிக்கையாகவும் வாழ்வதற்கு அறிவாற்றலை வீணாக்கும் மனிதனால் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை அறிந்து கொள்ள முடியாது என்கிறீர்களா? மேற்கத்தேய நாடுகளைப் பாருங்கள் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என்று எத்தனைபேர்கள் சாரை சாரியாக இஸ்லாத்தை தனது வாழ்க்கைமுறையாக மாற்றிக் கொள்கிரார்களென்று.. இப்படி எளிமையாக சிந்தனைக்கு ஒத்துப்போகின்ற மார்க்கம் உலகில் வேறெங்குமில்லை. சிந்தித்தால் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கும்போது எதற்காக படைப்பாளனாகிய அல்லாஹ் தனது அதிகாரத்தைக் கொண்டு எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றவேண்டும்? <br /><br /> இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கிய இறைவனால் "ஆகுக" எனும் ஒரு சொல்லின் மூலம் எந்த படைப்புக்களையும் படைக்க முடியும் என்ற இஸ்லாமிய அறிவியல் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.. ஒரு நொடியில் எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது..உங்களுக்கு எப்படி?<br /><br /> இறுதியாக, எல்லோரையும் ஒரு நொடியில் இஸ்லாமியர்களாக மாற்றினால் ஒரு சிந்தையே இல்லாத ஏனைய படைப்புக்களைப் போன்றவர்களே இருந்திருப்பார்கள்...ஏன் இந்த கேள்வி கேட்கும் நீங்கள் கூட இப்படியான ஒரு முட்டாள் கேள்வியைக் கேட்கக் கூட சிந்தித்திருக்க மாடீர்கள்..<br />நேரான வாழ்க்கையை அறிந்து கொள்ள உங்கள் சிந்தனைகளைத் திறந்துபாருங்கள்..<br />நன்றி..Himas Ibnu Ansarhttps://www.blogger.com/profile/14820299781532624033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31655800095376181272013-04-11T23:27:58.569+05:302013-04-11T23:27:58.569+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்..அருமையான பத...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />மாஷா அல்லாஹ்..அருமையான பதிவு சகோ..இஸ்லாத்தை சிறுமை படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களை அவர்களே மென்மேலும் சிறுமை படுத்தி கொள்கிறார்கள்..<br /><br />அவர்களில் அரைகுறை ஆடைகள் வக்கிர கண்களுக்கு விருந்தளிக்குமே தவிர, எங்களின் கண்ணியத்திற்கு எந்த குறைவும் ஏற்படப் போவதில்லை..தங்களின் உடல்வனப்பை காட்ட வேறு வழிகளை அவர்கள் தேர்தெடுத்து இருக்கலாம்<br /><br />எந்த விசயத்தில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது கூட தெரியாத முட்டாள்கள்..<br /><br />நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:)<br /><br /> Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-90878605398385998852013-04-11T15:34:32.368+05:302013-04-11T15:34:32.368+05:30சகோ அனானி,
//ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்...சகோ அனானி,<br /><br />//ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன்//<br /><br />இப்படியாக குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டுள்ளது என்று கூறினால் அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன். <br /><br />நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12634150269977097652013-04-11T15:31:22.556+05:302013-04-11T15:31:22.556+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அனானி,
//ஆகுக என்ற ஒற்றைச...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அனானி, <br /><br />//ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன் ஒரு நொடியில் உலக மக்கள் மனதை எல்லாம் இஸ்லாம் பக்கம் திருப்ப முடியாதா? அப்படி செய்தால் எந்த போராட்டமும் தேவையில்லையே?//<br /><br />நல்ல கேள்வி சகோ. ஆனால் இதற்கான பதிலை இறைவன் தன் திருமறையில் கூறீட்டானே... <br /><br />"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46.<br /><br />"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" - குர்ஆன் 42:13 <br /><br />ஆகுக என்று கூறி அனைவரையும் இஸ்லாத்தின்பால் திருப்பிவிட முடியும் என்றாலும், இறைவன் தான் நாடுவோரை (மட்டுமே) நேர்வழி படுத்துகின்றான். இறைவனால் நாடப்படுவோரில் ஒருவராக ஆகவேண்டுமென்றால் முதலில் நேர்வழியை நோக்கி முன்னோக்கவேண்டும். முன்னோக்குவோமே சகோ..<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..<br />Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-196764212620444922013-04-11T14:31:36.482+05:302013-04-11T14:31:36.482+05:30சகோதரர் முஹம்மத் ஹிமாஸ்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்ம...சகோதரர் முஹம்மத் ஹிமாஸ்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,<br /><br />மிக அழகான, ஆழமான பின்னூட்டம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24044864266665954732013-04-11T13:09:56.689+05:302013-04-11T13:09:56.689+05:30ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன் ஒரு நொடிய...ஆகுக என்ற ஒற்றைச்சொல்லில் உலகை படைத்தவன் ஒரு நொடியில் உலக மக்கள் மனதை எல்லாம் இஸ்லாம் பக்கம் திருப்ப முடியாதா? அப்படி செய்தால் எந்த போராட்டமும் தேவையில்லையே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28790767930592865202013-04-11T10:46:24.926+05:302013-04-11T10:46:24.926+05:30அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
பெ...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு <br /> பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு என்பது எந்த முறையில் வாழ்ந்தால் அமையும் என்ற விதியை ஏற்படுத்தியவன் அல்லாஹ்.. விளம்பரங்கள், சதிகள் வெல்லுவதைப் போலவே மாயையை ஏற்படுத்தும்.. ஆனால் இறுதியில் விதியை சதியால் வெல்ல முடியாது என்ற தத்துவத்தை உலகம் விளங்கிவிடும்..<br /> இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தனது இஸ்லாமிய போதனையை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள அரேபியா பெண்களை ஒரு போகப்பொருளாகத்தான் நடாத்தி வந்தது. இன்று பணம் படைத்த முதலீட்டாளர்களின் விளம்பர மோகப் பொருளாக பெண்கள் எப்படி அடிமைபடுத்தப்பட்டு இருக்கின்றார்களோ அதே போல, அக்காலத்தில் தனது இச்சைக்கு அடிமையான ஒரு அடிமையாக பெண்கள் நடாத்தப்பட்டு வந்தார்கள். இஸ்லாத்தில் ஆரம்பமாக நுழைந்தவர் கூட ஒரு பெண் என்பதனை இந்த விளம்பர விபச்சாரிகள் தெரியாமல் இருக்கிறார்களோ என்னவோ?. உலகில் பெண்களுக்குரிய அழகையும், கவர்ச்சியையும் பிரித்துக் காட்டியது இஸ்லாம் தான். பெண்களுக்குரிய சுதந்திரம் என்பது எந்த அடிப்படையில் அமைந்தால் அவள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பாள் என்பதனை theoryயில் மாத்திரம் வைக்காமல் practical ஆகக் காட்டியதும் இஸ்லாம் தான். இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய நபிகளார் சொன்ன இந்த முன் அறிவித்தலைப் பாருங்கள் "ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒரு பெண் ஸன்ஆ என்ற இடத்திலிருந்து ஹலரல்மௌத் வரை அல்லாஹ்வின் பயத்தைத் தவிர வேறு எந்த பயமுமின்றி தனது ஒட்டகத்தோடும், ஆபரனங்கலோடும் தனியாக பயணித்து வருவாள்".. நபிகளாருடைய நடந்தது. இது பெண்களுக்கு ஒரு சமூக வாழ்க்கையை, சுதந்திரத்தை கொடுத்தது என்பதற்கு ஒரு சாட்சி. <br />தற்காலத்தில் திறந்த மேனியாகச் சுற்றும் பெண்களிடம் நான் கேட்பது நீங்கள் தொடுக்கும் விளம்பரங்கள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாக நீங்கள் நினைத்தாலும் அல்லாஹ்வின் தூதர் சொன்ன இந்த வாக்குறுதியை இஸ்லாம் அல்லாத ஒன்றால் உங்களுக்கு நடைமுரைப்படுத்திக்காட்ட முடியுமா? ஏன் மேலாடையின்றி வசைபாடும் உங்கள் நாட்டிலாவது ஒரு பெண்ணை ஆபரனங்கலோடு தனியாக பாதையில் அனுப்ப முடியுமா?<br />முடியவே முடியாது என்று உங்களது உள்மானம் சொல்லுமே..!!<br />எனவே சுதந்திரம், பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு படைத்த இறைவன் காட்டிய விதிப்படி வாழ்வதால் மாத்திரமே சாத்தியமாகும் என்பதனை ஏற்றுக் கொள்வீர்கள் அல்லவா?<br /><br />அல்லாஹ்வே போதுமானவன்...அல் ஹம்துலில்லாஹ்...Himas Ibnu Ansarhttps://www.blogger.com/profile/14820299781532624033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26575816418368994122013-04-11T09:18:08.081+05:302013-04-11T09:18:08.081+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரப்பானி,
ஊக்கத்திற்கு நன்ற...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரப்பானி,<br /><br />ஊக்கத்திற்கு நன்றி.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70793426176570431222013-04-11T02:03:11.381+05:302013-04-11T02:03:11.381+05:30jazakallah khair for your tremendous effortsjazakallah khair for your tremendous effortsRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41830875177412987422013-04-10T22:31:55.043+05:302013-04-10T22:31:55.043+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்,
தங்களின் வர...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்,<br /><br />தங்களின் வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56554219601268619162013-04-10T22:29:01.924+05:302013-04-10T22:29:01.924+05:30சகோ ஹமீத்,
அஸ்ஸலாமு அலைக்கும்
எந்தவொரு ஆட்சேபனை...சகோ ஹமீத், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. ஜசாக்கல்லாஹ். இலங்கை முஸ்லிம்கள் தாங்கள் சந்திக்கும் அசாதாரண நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றேன். உலகளாவிய முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். <br /><br />ஊக்கத்திற்கு நன்றி..<br /><br />Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27628511399039064472013-04-10T22:23:37.402+05:302013-04-10T22:23:37.402+05:30ஜஸாக்கல்லாஹு கைரன்...
மெய்யாகவே மிகச் சிறந்த பதிவ...ஜஸாக்கல்லாஹு கைரன்...<br />மெய்யாகவே மிகச் சிறந்த பதிவு. 'முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது' என்று இலங்கையில் சில புத்த பிக்குகள் போராட்டம் நடத்தி வருவதை அறிவீர்கள். அவர்களுக்கு எமது இஸ்லாமியப் பெண்களின் இத்தகு போராட்டம் நல்ல சிந்தனைகளைக் கொடுக்குமென நம்புகிறேன். தங்களின் அனுமதி இல்லாமலேயே இதனை எனது தளத்திற்கு பின்னூட்டங்களுடன் எடுத்துச் செல்கிறேன். ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் கூறுங்கள். எனது தளத்திலிருந்து நீக்கிக் கொள்கிறேன். <br />வஸ்ஸலாம்.<br />அன்புடன்,<br />சகோதரன், எஸ்.ஹமீத்.<br />http://ithayaththinoli.blogspot.co.uk <br />S. Hameethhttps://www.blogger.com/profile/05177322817969660126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28269023205050044542013-04-10T22:20:34.664+05:302013-04-10T22:20:34.664+05:30சிறந்த பகிர்வு சகோ. உண்மையை உலகம் உணரட்டும்.சிறந்த பகிர்வு சகோ. உண்மையை உலகம் உணரட்டும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9813082822172791452013-04-10T22:18:43.307+05:302013-04-10T22:18:43.307+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ காஜா நஜிமுதீன்,
தங்களின் வ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ காஜா நஜிமுதீன்,<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42753258288685961942013-04-10T21:43:33.456+05:302013-04-10T21:43:33.456+05:30"என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்க... "என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்!" ---- GREAT VOICE!! <br />FEMEN அமைப்பு, ஏன் தான் வெலெ, வெ(ளு)லுத்துப் போகாது!!! <br />--- அன்புடன் உங்கள் சகோதரன்: <br />பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.<br />My BLOG: http://pnonazim.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்) <br /><br /> <br />kaja nazimudeenhttps://www.blogger.com/profile/17231924944141798605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20736051975942700902013-04-10T20:59:53.131+05:302013-04-10T20:59:53.131+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தான் மைதீன்,
வருகைக்கும் ...அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தான் மைதீன், <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68841711878571522782013-04-10T20:57:53.323+05:302013-04-10T20:57:53.323+05:30அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அலி பாய்,
தங்களின் வருகை...அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அலி பாய்,<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43387250605490470502013-04-10T20:54:50.994+05:302013-04-10T20:54:50.994+05:30சகோதரர் முஹம்மத்,
வ அலைக்கும் சலாம்,
தங்களின் வர...சகோதரர் முஹம்மத்,<br /><br />வ அலைக்கும் சலாம்,<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45281436093855855452013-04-10T19:40:12.768+05:302013-04-10T19:40:12.768+05:30சகோ முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் சலாம்,
//இப்படி...சகோ முஹம்மது ஆஷிக்,<br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />//இப்படி டாப்லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இவர்கள்... <br />இதேபோல எப்போதும் இருப்பார்களா... இளமை கவர்ச்சி தளர்ந்து வயதானானாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!?!?! <br />ஒருபோதும் மாட்டார்கள்..! //<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள். <br /><br />//இந்த கொள்கை அற்ற அரை லூசுகளை நாம் முழு லூஸ்ல விட்டுட்டு வேற வேலை பார்ப்போம் சகோ..! இவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது 'நமது கண்டு கொள்ளல்'ஐத்தான்..! எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தறாமல் இவர்களை முறியடிப்போம்..! //<br /><br />பெமன் அமைப்பின் விளம்பரம் குறித்து அறியாதவர்கள் அல்ல முஸ்லிம் பெண்கள். பெமனுக்கு எழுதிய கடிதத்தில் இவர்களின் விளம்பரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்கள். அதே நேரம், பெமனை அம்பலப்படுத்த இது தான் சரியான தருணம் என்று கருதியதே முஸ்லிம் பெண்களின் நடவடிக்கைகளுக்கு காரணம். ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். பெமனை அம்பலபடுத்தியாகிவிட்டது, முஸ்லிம் பெண்களின் கண்ணியமான போராட்ட முறைகளை வெளிப்படுத்தியதாகவும் ஆயிற்று. இந்த போராட்டத்தால் முஸ்லிம் பெண்கள் சாதித்தது அதிகம். அந்த வகையில் இது ஒரு மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட விவேகமான போராட்டமே. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...<br /><br />Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com