tag:blogger.com,1999:blog-9150490555549564096.post8339487843113058815..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26876581746405011582012-11-25T16:26:30.449+05:302012-11-25T16:26:30.449+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).... அருமையான பதிவு... உண...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).... அருமையான பதிவு... உண்மையை நாங்கள் அறிய உதவி இருக்கிறீர்கள்... ஜெஸக்கல்லாஹ் ஹைர்<br /><br />படிக்கும் போது பெங்கவின் நிலையை நினைத்தால் நெஞ்சம் பாதறுகிறது...<br /><br />அந்த சிறுவன் 40 ஆயிராம் மிருகங்களுக்கு மத்தியில் நான் மனிதன் நான் மனிதன் உங்களைப் போன்று மிருகம் இல்லை என்று நிருபித்திருக்கிறார்..Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-49021525678702204722012-05-18T18:48:11.855+05:302012-05-18T18:48:11.855+05:30சகோதரர் கிருத்திகன் யோகராஜா,
உங்கள் மீதும் உங்கள...சகோதரர் கிருத்திகன் யோகராஜா, <br /><br />உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...<br /><br />1. //மனிதன் குரங்கிலிருந்து பரிமாணம் அடைந்தான் என்பதற்கு பரிமானவியலாலர்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ...96 வீதமான DNA எமக்கும் குரங்குக்கும் ஒற்றுமையாக இருப்பதுதான்//<br /><br />fine. மரபணு தகவல்கள் ஒன்றாக இருப்பது பரிணாமத்திற்கு ஆதாரமாக ஆக முடியாது. அப்படிப்பார்த்தால் வாட்சின் என்ற பறவையின் மரபணுக்கள் அதன் பக்கத்தில் உள்ள எந்த பறவையிடணும் ஒத்து போகவில்லை. ஆக பரிணாமம் தவறு என்று கூறி விடலாமா? ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நாம் ஒன்றை அணுக முடியும். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான் என்றால் அதற்கு தொல்லுரியியல் வாயிலாக நமக்கு ஆதாரம் கிடைக்க வேண்டும். அப்படி எதுவும் தெளிவாக நமக்கு கிடைக்கவில்லை. இறைவன் நாடினால் இது குறித்து ஒரு பதிவு இடுகின்றேன். அப்போது பார்த்துவிட்டு கருத்து கூறுங்கள். <br /><br />2. //ஆனால் பரிமாணவியலை வெள்ளையர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என காட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதற்காக இவ்வாறு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது//<br /><br />சகோ, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் பரிணாமம் இனரீதியான வேறுபாட்டையே போதிக்கின்றது. மனித பரிணாமத்தில் கடைசியில் வெள்ளையர்கள் பரிணாமம் அடைந்தார்கள் என்பது பரிணாம புரிதல். கடைசியாக பரிணாமம் அடைபவர்கள் முன்னேற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதும் பரிணாம புரிதல். ஆக, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று வெள்ளையர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்கின்றது. பரிணாமத்தை அறிவியலாக ஏற்றுக்கொண்டவர்கள் பரிணாமம் கூறும் ஏற்ற தாழ்வுகளையும் ஏற்று தான் ஆக வேண்டும். <br /><br />3. //ஒரு சமூகம் விஞ்ஞானத்தை தமது சமூகத்துக்கு சார்பாக வளைக்க முயன்றதற்காக பரிமாணக் கோட்பாடு பிழை என்ற முடிவிற்கு வர முடியாது///<br /><br />இல்லை. இதில் வளைக்க ஒன்றுமில்லை. பரிணாமம் என்ன சொன்னதோ அதை தான் நிரூபிக்க முயன்றார்கள். <br /><br />4. //..எதிர்காலத்தில் பரிமாணக் கோட்பாடு பிழையாக்கப்பட்டல் // <br /><br />தற்போதே அதனை உண்மையா பொய்யா என்பதில் ஆய்வாளர்களிடையே மாற்றுக்கருத்து உள்ளது. <br /><br />5. //இதற்காக எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் என்ற பல்லவியை நான் ஏற்றுக்கொள்வதில்லை//<br /><br />எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். அந்த அடிப்படையில் நான் பரிணாமம் உண்மையாக இருக்க முடியாது. ஒரு அறிவார்ந்த சக்தி தான் பின்னிருக்க வேண்டும் என்று நம்புகின்றேன். <br /><br />6. //பரிமானவியலை தவறாக்குவதற்கு தடையாக இருக்கும் மிகப்பெரிய விடயம் DNA குரங்கைத்தவிர வேறு எந்த விலங்கிற்கும் எமது DNA ஒத்துவரவில்லை பின்பு எதை வைத்து நிரூபிக்க போகிறார்கள்//<br /><br />தவறான புரிதல். பரிணாமத்தை தவறாக்க மிக எளிமையான விசயங்களே போதும். உயிரினங்கள் சிறிது சிறிதாக வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்று பரிணாமம் கூறுகின்றது. ஆனால் அதற்கு nammidaஆதாரம் இல்லை. இது ஒன்றே போதும் பரிணாமம் தவறு என்று புரிந்துக்கொள்ள...<br /><br />நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37314993837068083852012-05-16T19:35:32.160+05:302012-05-16T19:35:32.160+05:30மிகவும் பயனுள்ள தகவல் ..மனிதன் குரங்கிலிருந்து பரி...மிகவும் பயனுள்ள தகவல் ..மனிதன் குரங்கிலிருந்து பரிமாணம் அடைந்தான் என்பதற்கு பரிமானவியலாலர்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ...96 வீதமான DNA எமக்கும் குரங்குக்கும் ஒற்றுமையாக இருப்பதுதான் ஆனால் பரிமாணவியலை வெள்ளையர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என காட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதற்காக இவ்வாறு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ...ஒரு சமூகம் விஞ்ஞானத்தை தமது சமூகத்துக்கு சார்பாக வளைக்க முயன்றதற்காக பரிமாணக் கோட்பாடு பிழை என்ற முடிவிற்கு வர முடியாது ..எதிர்காலத்தில் பரிமாணக் கோட்பாடு பிழையாக்கப்பட்டல் அதற்கு பதிலான கோட்பாடையும் விஞ்ஞானம் கண்டு பிடிக்கும் ...இதற்காக எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் என்ற பல்லவியை நான் ஏற்றுக்கொள்வதில்லை ..பரிமானவியலை தவறாக்குவதற்கு தடையாக இருக்கும் மிகப்பெரிய விடயம் DNA குரங்கைத்தவிர வேறு எந்த விலங்கிற்கும் எமது DNA ஒத்துவரவில்லை பின்பு எதை வைத்து நிரூபிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-49032785270770608802012-05-15T13:22:50.991+05:302012-05-15T13:22:50.991+05:30Assalamu Alaikum Bro. Aashiq..
Very informative a...Assalamu Alaikum Bro. Aashiq..<br /><br />Very informative article.. Keep it up brother... <br /><br />Nenjai urukkum manithaabimaanamarra seyal... <br /><br />Ivargalai Valla iraivanidam oppadaippoam... <br /><br />Jazak Allah Khairan Brother intha arumaiyaana pagirvukku...Yasmin Riazdheennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7060106077136590992012-05-13T21:40:30.692+05:302012-05-13T21:40:30.692+05:30இதைப் படிக்கும் போது உள்ளம் கொதிக்கிறது!
சக மனிதன...இதைப் படிக்கும் போது உள்ளம் கொதிக்கிறது!<br /><br />சக மனிதனுக்கு இவ்வளவு அவமானங்களா?aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-30499964939927726442011-12-07T03:22:04.387+05:302011-12-07T03:22:04.387+05:30அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,
இதை இப்படியே பத்திரிக்கை...அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,<br /><br />இதை இப்படியே பத்திரிக்கை மூலமாகவும் கொண்டுவந்தால் இன்னமும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளதே....சிந்தியுங்கள் இன்ஷா அல்லாஹ்...Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70685319554427504052011-12-07T03:13:54.092+05:302011-12-07T03:13:54.092+05:30அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்,
ரொம்ப நாட்களாக விட...அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்,<br /><br />ரொம்ப நாட்களாக விடுபட்டு போயிருந்த பதிவு இது. இப்பொழுதுதான் முழுவதுமாக படிக்க முடிந்தது. படித்ததும், கிலாஃபத் இருந்திருந்தால் உமர் (ரலி_ அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இவரையும் என்ன விலை கொடுத்தும் மீட்டு வந்து நெஞ்சோடு அணைத்திருந்திருப்பாரே..... இஸ்லாமிய ஆட்சி அன்று இல்லாமல் போனதே என்ற எண்ணம் மட்டுமே நிலவியது. கல்லையும் கரைக்கும் நிஜம். என்ன சொல்ல..... இதற்கெல்லாம் கூலி கட்டாய்ம் உண்டு என்பது மட்டுமே நிவாரணம் அளிக்கிறது. <br /><br />பகிர்வுக்கு நன்றி சகோ. ஆங்கிலத்தில் இத்தனை தூரம் தேடிப் படிக்க இயலா சகோதர சகோதரிகளிடம் இந்த உண்மையை எடுத்துச்செல்லும் உங்களின் அமலுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக. இந்த கேவல கருத்தை தூசியை விட துரிதமாய இந்த பூமியை விட்டு அப்புறப்படுத்துவானாக. ஆமீன்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28845526820344027592011-11-30T19:52:24.572+05:302011-11-30T19:52:24.572+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
இ...அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br />இப்பொழுது தான் படித்தேன் ...<br />என்ன சொல்வது என்று தெரிய வில்லை .. அந்த அளவிற்கு நான் முதிர்ச்சி பெறவில்லை பரிணாமம் விஷயத்தில் .... இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் கற்று கொள்வேன் ... <br /><br />ஜஜாகல்லாஹ்Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56000040848965837742011-10-26T19:59:18.884+05:302011-10-26T19:59:18.884+05:30சகோதரர் nagore flash அப்துல்லா,
வ அலைக்கும் சலாம...சகோதரர் nagore flash அப்துல்லா, <br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />//பரிணாம கோட்பாட்டிற்கு தூக்குகயிறு தயாராக இருக்கட்டும்..///<br /><br />இன்ஷா அல்லாஹ். அசத்தியம் அழிந்தே தீரும். அது வரலாறு நமக்கு சொல்லும் பாடம்..<br /><br />கருத்துரைக்கு நன்றி சகோதரர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58489576427138265462011-10-26T19:59:06.520+05:302011-10-26T19:59:06.520+05:30சகோதரர் மாணவ நண்பன்,
உங்கள் மீது இறைவனின் சாந்தி...சகோதரர் மாணவ நண்பன், <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். <br /><br />///There is no words to say!///<br /><br />:(..<br /><br />நீங்க அறிந்தவர்களிடம், மறக்கடிக்கப்பட்ட இத்தகைய வரலாற்றை காட்டி விழிப்புணர்வு அடைய செய்யுங்கள் சகோதரர்.<br /><br />வருகைக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55641822426092627532011-10-26T19:58:56.025+05:302011-10-26T19:58:56.025+05:30சகோதரி சபிதா,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ...சகோதரி சபிதா, <br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />இந்த பதிவிற்காக தகவல்கள் கலெக்ட் செய்த போது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. ராஜா ராம் மோகன் ராய் செய்த அளப்பரிய காரியங்கள் போன்றவற்றை பள்ளிகளில் படித்து தெளிவுறும் நம் பிள்ளைகள் இது போன்ற செய்திகளை படித்து வரலாற்றில் நடந்த கொடுமைகளை தெரிந்துக்கொள்ள செய்யாதது ஏனோ? <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43358531725078129882011-10-26T19:58:45.176+05:302011-10-26T19:58:45.176+05:30சகோதரர் ஏறுவாடி,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ...சகோதரர் ஏறுவாடி,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br /><br />//இந்த கட்டுரையை படித்து சிந்தனை தெளிவை பெற்றவர்களாவது, இனிமேல் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பெண் பார்க்க செல்லும் போது, பெண் கருப்பாக இருக்கின்றாள் என்று பெண்களை நிறத்தின் அடிப்படையில் ஓரம் கட்டி அவர்களை மனவேதனை அடையச் செய்யாமல் இருக்க வேண்டும். ////<br /><br />நச் நச் நச்....<br /><br />//அவ்வாறு நாம் செய்தால் இன்னும் இந்த உலகில் கருப்பு நிறத்தில் உள்ளவர்களை வெள்ளையர்கள் எப்படி இழிபிறவிகளாக நினைத்து பரிணாமக் கொள்கையை திணித்து, கொடுமைப்படுத்தினார்களோ அதையே தான் நாமும் நிற வெறியின் அடிப்படையில் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க இயலாமல் போய்விடும். ///<br /><br />இப்படி செய்பவர்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளட்டும்...<br /><br />அருமையான கருத்துரைக்கும் ஜசாக்கல்லாஹ்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40879554597551255362011-10-26T19:58:35.432+05:302011-10-26T19:58:35.432+05:30சகோதரர் நல்லடியார்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல...சகோதரர் நல்லடியார், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br /><br />/மேற்கத்திய இனவெறி பரிணாமவியல் சூழ்ச்சிகளை போட்டு உடைத்துள்ளீர்கள். அனேகமாக தமிழில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லையென்றே நினைக்கிறேன்./<br /><br />வாங்க நல்லடியார். இவங்க சூழ்ச்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த அறிவியலற்ற கோட்பாடு ஒழிய துவா செய்யுங்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61363448611140953212011-10-26T19:58:25.093+05:302011-10-26T19:58:25.093+05:30Sister dr.tj vadivukkarasi,
May peace and blessi...Sister dr.tj vadivukkarasi, <br /><br />May peace and blessings of the almighty be upon you..<br /><br />// it is just the tool of intelligence differs btw region and culture and time. otherwise, man was/is intelligent in his own way. in that matter every living creature is...//<br /><br />Exactly. If those darwinists understand this basic fact they would have easily abandoned this proof less theory...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80949263313731940662011-10-26T19:58:12.155+05:302011-10-26T19:58:12.155+05:30சகோதரர் ரப்பானி,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி...சகோதரர் ரப்பானி,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />///பிறப்பால் உயர்வு தாழ்வு ,தீண்டாமை கொடுமைகளை எதிர்க்கும் இங்குள்ள நாத்திகர்கள் அதே கொள்கைகளை ஒத்த இனவெறி யை ஊக்கப்படுத்தும் டாவீனிய சிந்தனைகளை வைத்து விதண்டாவாதம் செய்வது ஏன்?////<br /><br />நீங்க தான் நாத்திகர்களுடன் அடிக்கடி வாதம் செய்கின்றீர்கள் அல்லவா...கேளுங்கள் சகோதரர் அவர்களிடம். நாக்கை புடுங்குற மாதிரி கேளுங்கள். மனிதர்கள் எல்லாம் சமம் என்று சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது?? <br /><br />கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-49885470888363709942011-10-26T19:16:38.899+05:302011-10-26T19:16:38.899+05:30சகோதரரி அஸ்மா அவர்களுக்கு,
வ அலைக்கும் சலாம் வ ர...சகோதரரி அஸ்மா அவர்களுக்கு, <br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />///பகுத்தறிவு இல்லை என்பதால் மிருகங்கள் கேவலமானவை அல்ல, மகா கேவலமான பரிணாமவாதிகளோடு ஒப்பிடும்போது! ///<br /><br />நச். சரியாக சொன்னீர்கள். <br /><br />///பார்க்க வந்த மக்களுக்குமா எதிர்த்துக் கேட்க அறிவில்லாமல் போச்சு? ஹ்ம்...!////<br /><br />அறிவியலே இவர்களை தாழ்ந்தவர்கள் என்று தானே சொல்கின்றது. அதனை மக்கள் ஒப்புக்கொண்டு தானே ஆகா வேண்டும்.<br /><br />கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23230261168363245362011-10-26T19:13:21.715+05:302011-10-26T19:13:21.715+05:30சகோதரர் அரபுத்தமிழன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத...சகோதரர் அரபுத்தமிழன், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />புகழ் அனைத்தும் இறைவனிற்கே...<br /><br />///ROOTS என்றொரு டாக்குமென்டரி பார்த்திருக்கிறீர்களா.<br />ஆப்ரிக்கர்களைக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக்கும் கொடுமை பற்றிய படம் அது.///<br /><br />பார்த்ததில்லை சகோதரர். இன்ஷா அல்லாஹ் பார்க்க முயற்சிக்கின்றேன். <br /><br />கருத்துரைக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77120773686661938822011-10-26T19:13:10.609+05:302011-10-26T19:13:10.609+05:30சகோதரர் மாய உலகம்,
உங்கள் மீது இறைவனின் சாந்தியு...சகோதரர் மாய உலகம், <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...<br /><br />வருகைக்கு நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7608809081073482052011-10-26T11:43:54.243+05:302011-10-26T11:43:54.243+05:30அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
/// பெங்காவின் சோக வரலா...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)<br /><br />/// பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா? /// இதில் சந்தேகமில்லை உள்ளதால் ஊனமானவர்கள் இந்த பரிணாமவியலாளர்கள் ... என்ன கொடுமை /// "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா./// வார்த்தைகளில்லை பேச ... தான் ஒரு மனிதன் என்று சக மனிதனுக்கு சொல்ல வேண்டியிருக்கு... இதற்கு பதில் ஆரம்பதிலையே அந்த சகோதரனை நீ மனிதனில்லை என்று கூறி கொன்றுபோட்டிருக்கலாம் .. எப்படி அவர் மணம் வேதனையால் துடித்திருக்கும்.. ... பரிணாம கோட்பாட்டிற்கு தூக்குகயிறு தயாராக இருக்கட்டும்..NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-63968789042148844232011-10-25T20:12:38.328+05:302011-10-25T20:12:38.328+05:30Brother Anony,
May peace and blessings of Almigh...Brother Anony, <br /><br />May peace and blessings of Almighty be upon you...<br /><br />///Benga did want to come to USA on his own choice for the second time, right?? I think he just wanted to use a free visa entry to USA. If he chooses USA over his home country, then he should die as a missing link, doesnt he??///<br /><br />Thanks for showing the mentality of the darwinist yet again. <br /><br />///Darwin's theory has stood the test of time, even centuries.///<br /><br />:) :) <br /><br />May the Almighty show you the right path..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-11477125502436671872011-10-25T20:02:00.592+05:302011-10-25T20:02:00.592+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத...சகோதரர் முஹம்மது ஆஷிக்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />///இப்படியும் மனிதத்தன்மையற்றுப்போய் மிருகங்கள் போல வாழ்ந்ருந்திருக்கிறார்களா ஆராய்ச்சியாளர்கள்..?////<br /><br />அவர்களை மிருகங்கலாக்கியதற்கு ஆதாரமற்ற ஒரு கோட்பாட்டிற்கு மிகுந்த பங்குண்டு.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கும் ஜசாக்கல்லாஹ். <br /><br />வஸ்ஸலாம்,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24722802461583386882011-10-25T19:52:06.466+05:302011-10-25T19:52:06.466+05:30சகோதரர் அம்பலத்தார்,
உங்கள் மீது இறைவனின் சாந்தி...சகோதரர் அம்பலத்தார், <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45139518176062997742011-10-25T18:52:17.812+05:302011-10-25T18:52:17.812+05:30சகோதரி ரம்யா அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் ச...சகோதரி ரம்யா அவர்களுக்கு, <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...<br /><br />எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42462424802795062152011-10-25T18:52:04.954+05:302011-10-25T18:52:04.954+05:30லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் ...லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு, <br /><br />உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...<br /><br />//இது என்ன கொடூரம். சொல்லவே வார்த்தை வரலியே.///<br /><br />பரிணாம வரலாற்றை பாருங்கள். அறிவியல் என்ற பெயரில் இவர்கள் செய்த அட்டுழியம் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிட்லர் தன் வெறிக்கு பரிணாமத்தை காட்டி தான் நியாயம் கற்பித்தார். விளைவு அறுபது லட்ச மக்களின் சாவு. இனவெறி, பெண்களை தாழ்ந்தவர்களாக எண்ணியது என்று இப்படி பரிணாம அட்டுழியங்கள் பல பல.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5397490847130969532011-10-25T18:40:49.451+05:302011-10-25T18:40:49.451+05:30சகோதரர் சுவனப்பிரியன்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மது...சகோதரர் சுவனப்பிரியன்,<br /><br />வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு <br /><br />எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...<br /><br />//தொடரட்டும் உங்கள் பணி.///<br /><br />நன்றி சகோதரர். இன்ஷா அல்லாஹ் இறைவன் தொடரக்கூடிய வாய்ப்பை கொடுத்தால் தொடர்வோம்...<br /><br />கருத்துக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com