tag:blogger.com,1999:blog-9150490555549564096.post8663740344804101175..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50960985606308591422011-09-19T18:46:58.529+05:302011-09-19T18:46:58.529+05:30we want more like these kind of articlewe want more like these kind of articleThe Tamil Languagehttps://www.blogger.com/profile/05028717401059099560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9659424263369220602011-09-06T16:06:08.093+05:302011-09-06T16:06:08.093+05:30யாவரும் அவசியம் படிக்க வேண்டியது சுட்டியை சொடுக்...யாவரும் அவசியம் படிக்க வேண்டியது சுட்டியை சொடுக்கி படிக்கவும். <br /><br /><br />>>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/09/rss.html" rel="nofollow"><br />முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியனது முழுநேர தொழிலாக மாறியது. ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் RSS இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன் </a></b> <<<<<<br /><br /><br />>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/blog-post_24.html" rel="nofollow">செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல்.</a></b> <<<<br /> <br />>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/blog-post_25.html" rel="nofollow">நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? </a></b> <<<<br /><br /><br />..VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61276243990426907452011-08-21T09:22:14.704+05:302011-08-21T09:22:14.704+05:30/By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல.../By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். /<br />_________<br />நல்ல காமெடி.இங்கே பிஜே(சொர்க்கத்திற்கு நேரான வழி சந்தேகம் என்றால் ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா!!!!!) பிரிவா பாக்கர் பிரிவா என்று தவுகீத் ஆசாமிகளே அடிதடி போடும் போது இப்படி சொன்னால் எப்படி?.இதில் இருந்தே இந்த அம்மணிக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று தெரிகிறது.<br /><br />இரானின் ப்ரஸ் டிவியில் பணியாற்றியதை சொல்ல வேண்டாமா?<br /><br />பேன்க் ரப்ட் ஆனதும் கூட இஸ்லாமுக்கு வர காரணாமாக இருந்து இருக்க்லாம்.<br />http://www.dailymail.co.uk/debate/article-1342545/Lauren-Booth-bankrupt-owes-sister-Cherie-Blair-15-000.html<br /><br />கணவனையும் மதம் மாற்ற வேண்டும்.இஸ்லாமிய பெண் காஃபிரோடு குடும்பம் நட்த்தக் கூடாது ஆகையால் திருமணம் செல்லாது,விவாக இரத்து பெற்று உடனே ஈமானுள்ள இஸ்லாமியரை திருமனம் செய்ய வேண்டும்.<br /><br />இரானில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்று மனம் மாறி மதம் மாறினேன் என்று கூறுகிறார்.ஷியா ஆட்கள் எங்கள் மதத்திற்கு மாறினார் என்கிறார்.<br />http://en.wikipedia.org/wiki/Lauren_Booth<br />Another convert to Shia Islam - Lauren Booth - Sister in Law of Tony Blair - Interview Part 1/3<br />http://www.youtube.com/watch?v=DSMMa8V_WmwAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50094059776851658282011-07-01T10:56:23.325+05:302011-07-01T10:56:23.325+05:30Wa alaikum salaam brother sharfu,
Alhamdhulillah
...Wa alaikum salaam brother sharfu,<br /><br />Alhamdhulillah<br /><br />Thank u so much for your dua brother...<br /><br />Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7380821400105550132011-06-30T20:39:05.764+05:302011-06-30T20:39:05.764+05:30assalamu alaikum,
very good post, its gives refr...assalamu alaikum,<br /><br /><br />very good post, its gives refreshment by reading this.\<br /><br />May god bless you and your familysharfuhttps://www.blogger.com/profile/12090703512819878033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-62755152216682861282011-06-25T11:03:36.383+05:302011-06-25T11:03:36.383+05:30wa alaikum salaam brother,
-----
neenga facebook ...wa alaikum salaam brother,<br /><br />-----<br />neenga facebook la irukkiringala<br />-----<br /><br />illai brother...<br /><br />Yours,<br />aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5231918984947317412011-06-25T10:55:29.071+05:302011-06-25T10:55:29.071+05:30assalamu alayikum ashik
neenga facebook la irukki...assalamu alayikum ashik <br />neenga facebook la irukkiringalaඔබට ඉස්ලාම්https://www.blogger.com/profile/13716956292027804687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44970127775579278282011-06-24T18:25:42.985+05:302011-06-24T18:25:42.985+05:30சகோதரர் R.புரட்சிமணி,
உங்கள் மீதும், உங்கள் குடு...சகோதரர் R.புரட்சிமணி, <br /><br />உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். <br /><br />////நீங்கள் இஸ்லாமிற்கு செய்யும் தொண்டு பாராட்டுக்குரியது....////<br /><br />மிக்க நன்றி சகோதரர். எல்லாப் புகழும் இறைவனிற்கே...<br /><br />////இங்கே ஒளி என்பதற்கு அர்த்தம் என்ன? முடிந்தால் விளக்குங்கள் அறிய ஆவல்...////<br /><br />குர்ஆனில் இந்த ஒளி என்ற வார்த்தைக்கு "நூர்" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்து மேலும் படிக்க கீழ் காணும் லிங்கை சுட்டவும். <br /><br /><a href="http://www.iman.co.nz/ed/light.php" rel="nofollow">NOOR</a><br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4837037579991406252011-06-24T00:57:53.078+05:302011-06-24T00:57:53.078+05:30நீங்கள் இஸ்லாமிற்கு செய்யும் தொண்டு பாராட்டுக்குரி...நீங்கள் இஸ்லாமிற்கு செய்யும் தொண்டு பாராட்டுக்குரியது....<br />//தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைநிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.//<br />இங்கே ஒளி என்பதற்கு அர்த்தம் என்ன? முடிந்தால் விளக்குங்கள் அறிய ஆவல்...<br />வாழ்க வளமுடன் நலமுடன்.....R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-33437717694125815522011-06-22T17:57:01.272+05:302011-06-22T17:57:01.272+05:30சகோதரர் bat,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின் வருகை...சகோதரர் bat, <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும், துவாவிற்கும் நன்றி....<br /><br />அப்புறம், தங்களின் கமெண்ட் ஒன்றை சுவனப்பிரியன் அவர்களது தளத்தில் பார்க்க நேர்ந்தது. அதில், தாங்கள், இ.செல்வன் தற்போது எழுதிவரும் ஒரு பதிவை குறிப்பிட்டு அது குறித்து என்னிடம் தெரிவிக்க சொல்லி இருந்தீர்கள். அங்கே உங்களுக்கு பதில் சொல்லலாம் என்றிருந்த வேலையில் நீங்களே இங்கே வந்து விட்டீர்கள். <br /><br />நான் கொடுக்கி தளத்திற்கு செல்லுவதில்லை. அதற்கான காரணத்தை இ.செல்வனும் அறிவார். மிக முக்கியமான இடுகையாக தெரிந்தால் தமிழ்மனம் மூலமாக தெரிந்து கொண்டு பிறகு போவதுண்டு. <br /><br />தங்களின் கருத்தை பார்த்துவிட்டு இ.செல்வனுடைய தளத்திற்கு சென்றேன். அல்ஹம்துலில்லாஹ், களத்தில் இறங்கி விளையாடுகின்றீர்கள் போல...மாஷா அல்லாஹ். <br /><br />தேவைப்படின் இன்ஷா அல்லாஹ் நானும் வருவேன் (முன்னரும் இதுபோல போகக்கூடாது என்றெண்ணி பிறகு சென்ற பின்னூட்டங்கள் போட்டதுண்டு)...துவா செய்யுங்கள்.<br /><br />இன்னொரு வஹ்ஹாபி, சுவனப்பிரியன், வாஞ்சூர், நல்லடியார், நெத்தியடி. ஷேக் தாவுத் (etc) உருவாகுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன். <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79738447090789375162011-06-22T17:05:10.075+05:302011-06-22T17:05:10.075+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பதிவு உங்களது பணி தொடரட...அஸ்ஸலாமு அலைக்கும் <br /><br />நல்ல பதிவு உங்களது பணி தொடரட்டும்Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-62320372184675017822011-06-22T14:59:59.350+05:302011-06-22T14:59:59.350+05:30சகோதரர் பாசித்,
வ அலைக்கும் ஸலாம்,
அல்ஹம்துலில...சகோதரர் பாசித், <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />அல்ஹம்துலில்லாஹ்....Sensitive Issues, Sensibly approached....இப்ப அர்த்தம் புரியுதா....ஹா ஹா ஹா <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12121912444409124052011-06-22T14:03:52.323+05:302011-06-22T14:03:52.323+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஆங்கிலத்தில் படித்தால் ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />ஆங்கிலத்தில் படித்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்திருப்பேனா? என தெரியவில்லை. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சகோதரியின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32109830720583794702011-06-21T14:19:38.477+05:302011-06-21T14:19:38.477+05:30அன்பு சகோதரர் ஷபி,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின்...அன்பு சகோதரர் ஷபி, <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />தங்களின் ஊக்கத்திற்கு என்னுடைய நன்றி...<br /><br />-----<br />'என் மகள்களின் மூன்று கேள்விகள்' <br />தொடர்பான ஆங்கில சுட்டியைத் தேடிப்பார்த்தேன்: கிடைக்கவில்லை!<br />------<br /><br />இந்த பதிவின் முடிவில் REFERENCE பகுதியில் இரண்டு லிங்குகள் கொடுத்திருக்கின்றேன் சகோதரர். அவற்றிலிருந்து எடுத்து சுருக்கி எழுதினது தான் இந்த பதிவு. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கவும்...<br /><br />நன்றி,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-89040127238774688772011-06-21T14:12:16.402+05:302011-06-21T14:12:16.402+05:30அன்புச் சகோதரர் ஆஷிக் அஹ்மத்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
...அன்புச் சகோதரர் ஆஷிக் அஹ்மத்,<br />அஸ்ஸலாமு அலைக்கும்.<br />நல்லதொரு பதிவு.<br />மாஷா அல்லாஹ்! தொடரட்டும் தங்களின் இறை அழைப்புப் பணி.<br />'என் மகள்களின் மூன்று கேள்விகள்' <br />தொடர்பான ஆங்கில சுட்டியைத் தேடிப்பார்த்தேன்: கிடைக்கவில்லை!<br />தாங்கள் இங்கு அதனை தந்தால் என்னைப்போல 'தேடும்' மற்றவருக்கும் உதவியாயிருக்கும்.<br />ஜஸாக்கல்லாஹ் கைரா.Shafinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61318792888067304732011-06-21T11:33:13.203+05:302011-06-21T11:33:13.203+05:30சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்...சகோதரி பாத்திமா ஜொஹ்ரா, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7153824336984418852011-06-21T07:03:52.168+05:302011-06-21T07:03:52.168+05:30மிக நல்லதொரு ஆக்கம் சகோ.ஆஷிக்..!மிக நல்லதொரு ஆக்கம் சகோ.ஆஷிக்..!பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88313202540745471752011-06-20T22:22:21.496+05:302011-06-20T22:22:21.496+05:30சகோதரர் தொப்பிதொப்பி,
உங்கள் மீதும் இறைவனின் சாந...சகோதரர் தொப்பிதொப்பி, <br /><br />உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.<br /><br />----<br />உள்ளே வரலாமா?<br />----<br /><br />வாருங்கள் சகோதரர். வரவேற்கின்றோம். <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41189055157123888722011-06-20T21:16:04.686+05:302011-06-20T21:16:04.686+05:30உள்ளே வரலாமா?உள்ளே வரலாமா?THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20031788745347571302011-06-20T20:45:41.379+05:302011-06-20T20:45:41.379+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீக்கியமைத்ததற்கும், &qu...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br />நீக்கியமைத்ததற்கும், "??"-க்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத். ஜசாக்கல்லாஹ் க்ஹைர். உங்கள் இஸ்லாமிய தாஃவா பணி மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிய துவா செய்கிறேன் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55195210933231937132011-06-20T20:25:39.664+05:302011-06-20T20:25:39.664+05:30சகோதரர் காதர் மைதீன்,
வ அலைக்கும் ஸலாம்,
அற்பு...சகோதரர் காதர் மைதீன், <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />அற்புதமான வசனத்தை கொடுத்துள்ளீர்கள். தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி சகோதரர், <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76738534754461152992011-06-20T19:48:21.280+05:302011-06-20T19:48:21.280+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br />9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைநிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.<br /><br />இதைவிட சிறந்த ஒரு பின்னூட்டம் என்னிடம் இல்லை சகோதரர் ஆஷிக் அஹமத் அவ்ர்களே.<br /><br />உங்களின் தாவா பணி மென்மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கும் உங்கள் சகோதரன்...<br /><br />அன்புடன்,<br /><br />காதர் மைதீன்.<br /><br />மாஸலாமா.அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66115431708737989922011-06-20T17:44:26.818+05:302011-06-20T17:44:26.818+05:30சகோதரர் முஹம்மது ரிப்னாஸ்,
வ அலைக்கும் ஸலாம்,
...சகோதரர் முஹம்மது ரிப்னாஸ், <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />------<br />its real<br />-------<br /><br />even if it real, it is time for us to move ahead. hope u understand...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45653749601579672642011-06-20T16:57:42.616+05:302011-06-20T16:57:42.616+05:30mohamed ribnas
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
good ar...mohamed ribnas<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)<br /><br />good artical<br /><br />@வாஞ்சையுடன் வாஞ்ஜூர்<br />//இறைவன் நாட்டத்தினால் மூஸ்லீம் குடும்பங்களில் பிறந்தும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை சிந்திக்க செய்வதுடன்<br /><br />கண்ணிருந்தும் குருடாய் , காதிருந்தும் செவிடாய் , வாயிருந்தும் ஊமையாய் இவ்வளவு நாட்களாக வாழ்ந்து எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் என எண்ணி வருந்தச் செய்யும்.//<br />its realribnashttps://www.blogger.com/profile/18174862826964904858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45541354630771526572011-06-20T16:42:07.780+05:302011-06-20T16:42:07.780+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்ம...சகோதரர் முஹம்மது ஆஷிக், <br /><br />வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...<br /><br />--------<br />சகோ.லாரன் பூத்தின் இப்புரிதல் தவறானது அல்லவா..? <br /><br />ஆனால், 'படிப்போர் யாரும் தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது' என்பதற்காக நீங்களாவது உங்கள் விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கலாம் சகோ.ஆஷிக் அஹமத்.<br />--------<br /><br />தவறான புரிதல்தான். அவர் சொன்னதை அப்படியே சொல்லவே நினைத்தேனே தவிர அங்கே விளக்கம் சொல்லவேண்டுமென்ற எண்ணம் வரவில்லை சகோதரர். இப்போது '??' சேர்த்துள்ளேன். <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com