tag:blogger.com,1999:blog-9150490555549564096.post8802369745089335793..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-19501798453539575052011-06-12T17:09:33.786+05:302011-06-12T17:09:33.786+05:30சகோதரர் R.புரட்சிமணி,
உங்கள் மீதும் சாந்தியும் சம...சகோதரர் R.புரட்சிமணி,<br /><br />உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். <br /><br />----------<br />இஸ்லாத்தை கிண்டல் செய்வதோ உங்கள் வாதத் திறனை சோதிப்பதோ என் நோக்கமன்று....சரியான காரணத்தை<br />தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே .<br />---------<br /><br />சகோதரர், தவறான வார்த்தைகள் பயன்படுத்தாமல் எப்படி வேண்டுமென்றாலும் கேட்கலாம். ஆகையால் தாங்கள் அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம். தாராளமாக மனதில் பட்டதை கேளுங்கள். காரமாக கூட கேளுங்கள். ஆனால் கண்ணியமற்ற வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்தாதீர்கள். <br /><br /><br />-------- <br />தோழரே,<br />எனக்கு சிறு சந்தேகம்... பதில் தர விரும்பினால் தாருங்கள்...<br />எதற்காக இஸ்லாத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?<br />---------<br /><br />Fine. இதற்கு திரும்ப ஒரு சில கேள்விகளை கேட்பது மூலமாக எங்களுடைய நிலையை விளக்க முயற்சிக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அது வேண்டாமென்று நினைக்கின்றேன். தாங்கள் மேற்கொண்டு கேள்விகள் கேட்கும்பட்சத்தில் அந்த சில கேள்விகளை கேட்கின்றேன். இன்ஷா அல்லாஹ். <br /><br />ஏன் மற்றவர்களும் முஸ்லிமாக வேண்டுமென்று நினைக்கின்றோம்???? <br /><br />பதில் எளிமையானதுதான். நாங்கள் மட்டும் சுவர்க்கம் செல்ல கூடாது, உங்களைப்போன்ற அனைத்து சகோதர சகோதரிகளும் எங்களுடன் வரவேண்டும் என்றுதான் அழைப்பு பணியை செய்கின்றோம். <br /><br />தாங்கள் குரானை முழுமையாக படிக்க முன்வருமாறு உங்களை அழைக்கின்றேன். என்னுடைய மெயில் முகவரிக்கு தாங்கள் ஒரு மெயில் அனுப்பினால் குரான் தமிழ் மொழிபெயர்ப்பு soft copy அனுப்பிவைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்). <br /><br />தங்களுடைய வருகைக்கும், மிக கண்ணியமான முறையிலான கேள்விக்கும் நன்றி. <br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன் <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37736660922081690512011-06-12T16:32:22.002+05:302011-06-12T16:32:22.002+05:30தோழரே,
எனக்கு சிறு சந்தேகம்... பதில் தர விரும்பினா...தோழரே,<br />எனக்கு சிறு சந்தேகம்... பதில் தர விரும்பினால் தாருங்கள்...<br />எதற்காக இஸ்லாத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?<br /><br />இஸ்லாத்தை கிண்டல் செய்வதோ உங்கள் வாதத் திறனை சோதிப்பதோ என் நோக்கமன்று....சரியான காரணத்தை<br />தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே .<br />நன்றிR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68921484437725293242011-06-10T15:40:30.579+05:302011-06-10T15:40:30.579+05:30Brother Anony,
Assalaamu alaikum,
Islam is goo...Brother Anony, <br /><br />Assalaamu alaikum, <br /><br />Islam is good for everyone...period.<br /><br />Your brother,<br />aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-81896391480697374142011-06-10T15:00:23.710+05:302011-06-10T15:00:23.710+05:30சகோதரர் நீதிமான்,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின் ...சகோதரர் நீதிமான், <br /><br />வ அலைக்கும் ஸலாம், <br /><br />தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53590781113248446192011-06-10T10:51:59.758+05:302011-06-10T10:51:59.758+05:30Islam is only goods for arabs. Period.Islam is only goods for arabs. Period.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79044521116184842062011-06-10T03:41:58.548+05:302011-06-10T03:41:58.548+05:30அஸ்ஸலாமு அழைக்கும்
சஹோ.ஆசிக் அஹமது,
ஆஸ்திர்லியாவி...அஸ்ஸலாமு அழைக்கும் <br />சஹோ.ஆசிக் அஹமது,<br />ஆஸ்திர்லியாவில் ஆஸ்திர்லியா வாசிகளின் இஸ்லாமிய பிரச்சாரம் பற்றி அருமையான ஒரு தகவலை தந்துள்ளீர்கள். இதனை குற்றம் சாட்டி இக்பால் செல்வன் ஒரு பதிவு போட வேட்ன்டிய அவசியம்தான் என்ன? இவர்களுக்கு என்ன நஷ்டம் அதனால்? அதிலும் பதிவுக்கு சிறிதும் தொடர்பே இல்லாமல் பன்றிப்படம் போட்டு நையாண்டி புரிந்து இருப்பது வேதனை. <br /><br />அடுத்ததாக, இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை காலில் தூக்கிப்போட்டு மிதிப்பது போல நபிப்படம் போடுவது என்பது, இவர்களுக்கு உண்மைலேயே மதி இருக்கா என்று சந்தேகம் கொள்ள வெக்கிறது. மெய்யாலுமே இது நபியின் படமாக இருக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்திருக்க வேண்டும். இனி பகுத்தறிவு பற்றி எல்லாம் எவர்கள் பேச யோக்யதை இல்லை. இதுபோன்ற வக்கிர உள்ளத்தோடு பதியப்படும் தனிமனித தாக்குதல் பதிவுகளை எப்படி இன்டலி,தமிழ்மணம் போன்ற திரட்டிகள் அனுமதிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. கட்டுப்பாடற்ற தனிமனித உரிமை கலவரத்துக்கே வித்திடும்.<br /><br />இங்கேயும், சுவனப்ரியம், மு.ஆஷிக் தளத்திலேயும் , இக்பால் செல்வன் தளத்திலும் இவ்வளவு எதிர்ப்புகள், அறிவுரைகள், கண்டங்கள், மைனஸ் ஓட்டுக்கள் நடந்தபின்னும், இக்பால் செல்வன் இன்னும் பன்றிப்படங்களியும், நபி என்று கூறி எவர் படத்தையோ போட்டு அதனை தூக்காமல் இருப்பதும அவரது மண்டை கர்வத்தையே காட்டுகிறது. நாத்திகர்கள் இப்படி மதஎதிர்ப்புவெறி பிடித்து அலைவது நாட்டு அமைதிக்கு ஆபத்தானது. மிகுந்த வேதனை அளிக்கிறது.<br /><br />[[[[அப்படி அவர் செய்தால் அது எங்களுக்கு தெரிந்த அடுத்த கணமே எங்களின் பதிவு தூக்கப்படும்...இன்ஷா அல்லாஹ். <br /><br />நம்பிக்கையாலர்களிடம் ஈகோ இருக்க முடியாது சகோதரர்.]]]] <br /><br />மதவெறியர்கள், அடிப்படைவாதிகள் என்று துற்றப்படும் தீவிர முஸ்லிம்கள் மிக சாந்தமாக அன்புடன் பதில் அலிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப தேங்க்ஸ் சகோ.ஆசிக் அகமது.<br /><br />மிக்க நன்றி சஹோ ஆசிக் அகமது.நீதிமான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5844189064650994822011-06-09T14:35:46.588+05:302011-06-09T14:35:46.588+05:30சகோதரர் ஜாபர் கான்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களி...சகோதரர் ஜாபர் கான், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-30847492701055039482011-06-09T00:46:08.592+05:302011-06-09T00:46:08.592+05:30அஸ்ஸலாமு அலைக்கும் மன்னிக்கவும் லிங்க் தரவில்லை
h...அஸ்ஸலாமு அலைக்கும் மன்னிக்கவும் லிங்க் தரவில்லை<br /> http://quran-contradiction.blogspot.com/அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38221622765943491362011-06-09T00:44:45.053+05:302011-06-09T00:44:45.053+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
என் முதல் பதிவினை படித்து துஆ...அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />என் முதல் பதிவினை படித்து துஆ செய்ய அழைக்கிறேன்.<br /><br />மஸலாமா..<br /><br />அன்புடன்,<br /><br />காதர் மைதீன்.அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4152492395217297382011-06-08T22:06:26.893+05:302011-06-08T22:06:26.893+05:30alhamdulilah good post friendalhamdulilah good post friendAnonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48444903125556485872011-06-08T14:48:27.446+05:302011-06-08T14:48:27.446+05:30சகோதரர் Mohamed Himas Nilar,
அஸ்ஸலாமு அலைக்கும், ...சகோதரர் Mohamed Himas Nilar,<br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />----<br />அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் நீங்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் மற்றும் உலகில் யார் யார் இஸ்லாமிய பிரச்சாரரத்தை பல இடைஞ்சலுக்கு மத்தியில் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உறுதியான ஈமானையும் தைரியத்தையும் கொடுப்பானாக.<br />-----<br /><br />ஆமீன்...<br /><br /><br />--------<br />.சீன முஸ்லிம்கள் பற்றிய தொடர் இன்னும் வரவில்லையே.<br />-------<br /><br />சகோதரர் அதை ஏன் கேட்கின்றீர்கள். நினைத்தாலே பயமாக இருக்கின்றது. நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முயற்சி செய்கின்றேன். துவா செய்யுங்கள். <br /><br /><br />----<br />நானும் ஒரு BLOG துவங்கி என்னால் இயன்ற சிறு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்ய தூண்டிய முதல் BLOG உங்களின் இந்த எதிர்குரலே. புகழ் அனைத்தும் அல்லாவுக்கே <br />---<br /><br />எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக. தாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் துணை புரிவானாக...ஆமீன்.<br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-6142093468294877842011-06-08T00:41:04.700+05:302011-06-08T00:41:04.700+05:30சகோதரர் காதர் மைதீன் சொன்ன அந்த கடைசி இரு வார்த்தை...சகோதரர் காதர் மைதீன் சொன்ன அந்த கடைசி இரு வார்த்தைகள் என்னை பொருத்தவரையிலும் உண்மையே.நானும் ஒரு BLOG துவங்கி என்னால் இயன்ற சிறு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்ய தூண்டிய முதல் BLOG உங்களின் இந்த எதிர்குரலே. புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.நன்றி.தலைப்புக்கு பொருத்தமில்லை என்றாலும் என் தாழ்மையான நன்றியை ஏற்றுக்கொள்ளவும் நானும் என் சொந்த ஆக்கம் ஒன்றை எழுத அல்லாவிடம் துவா செய்யவும்.நன்றிaaahttps://www.blogger.com/profile/09386153886955007063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37232514137869702002011-06-08T00:29:50.041+05:302011-06-08T00:29:50.041+05:30புதிய தகவலுக்கு நன்றி.அவர்கள் செய்யும் இஸ்லாமிய பி...புதிய தகவலுக்கு நன்றி.அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் நீங்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் மற்றும் உலகில் யார் யார் இஸ்லாமிய பிரச்சாரரத்தை பல இடைஞ்சலுக்கு மத்தியில் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உறுதியான ஈமானையும் தைரியத்தையும் கொடுப்பானாக.ஆமீன்<br />உங்கள் பதிவுக்கு கிடைத்த COMMENT களே சாட்சி ஒரு இஸ்லாமிய பிரச்சாரகன் எவ்வளவு எதிர்ப்பை சம்பாதிப்பான் என்று.தொடருட்டும் இஸ்லாமிய பிரச்சாரம் அதுபோல் உங்களிடமும் தொடர்ந்து இஸ்லாமிய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.சீன முஸ்லிம்கள் பற்றிய தொடர் இன்னும் வரவில்லையே.இன்ஷா அல்லா எதிர்பார்க்கிறேன். சலாம்aaahttps://www.blogger.com/profile/09386153886955007063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84976450886938869472011-06-07T00:49:31.436+05:302011-06-07T00:49:31.436+05:30சகோதர் காதர் மைதீன்,
வ அலைக்கும் சலாம்,
----
ப...சகோதர் காதர் மைதீன், <br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />----<br />பதில் தன்னிடம் இல்லை என்று தெரிந்துதான் அவர் மைனஸ் ஓட்டு போடுகிரார், விடுங்கள் சகோதரரே! பாவம் என்ன செய்ய!<br />----<br /><br />சரி விட்டுடுவோம்...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53059846181046164152011-06-07T00:46:34.553+05:302011-06-07T00:46:34.553+05:30சகோதரர் காதர் மைதீன்,
வ அலைக்கும் சலாம்,
வாங்க...சகோதரர் காதர் மைதீன், <br /><br />வ அலைக்கும் சலாம், <br /><br />வாங்க அண்ணே/தம்பி வாங்க. நீங்க தானா அது!!!. சுப்ஹானல்லாஹ்.<br /><br />புனைப்பெயரில் எழுதுவது என்னை பொறுத்தவரையில் தவறில்லை சகோதரர். Anyhow, அல்லாஹ் தங்களின் முடிவை செம்மையாக்கி தங்களின் தாவாஹ் பணியை மேலும் சிறப்புற வைப்பானாக...ஆமீன். <br /><br />அப்புறம் அந்த கடைசி இரண்டு வரிகளில் என்னை உணர்ச்சிவசப்பட வைத்து விட்டீர்கள். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன். <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரர்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52346490649584586832011-06-07T00:29:45.519+05:302011-06-07T00:29:45.519+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
//கேள்வி கேட்டு காத்து கொண்டி...அஸ்ஸலாமு அலைக்கும்<br /><br /><br />//கேள்வி கேட்டு காத்து கொண்டிருக்கின்றேன் சகோதரர். வந்து பதில் இருந்தால் சொல்லுங்கள். அந்த பன்றி படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்??<br /><br />பதிவு எழுதி நான்கு-ஐந்து நாட்களுக்கு பிறகு தாங்கள் குத்திய மைனஸ் ஓட்டுக்கு நன்றி. மிக்க நன்றி..மிக்க மிக்க நன்றி...//<br /><br />பதில் தன்னிடம் இல்லை என்று தெரிந்துதான் அவர் மைனஸ் ஓட்டு போடுகிரார், விடுங்கள் சகோதரரே! பாவம் என்ன செய்ய!அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83171026807664007832011-06-07T00:23:58.499+05:302011-06-07T00:23:58.499+05:30இறைநேசன் என்ற என் மறைமுகப்பெயரில் இருந்து என் சொந்...இறைநேசன் என்ற என் மறைமுகப்பெயரில் இருந்து என் சொந்த பெயரில் பின்னூட்டம் இடவைத்த இறைவனுக்கு அனைத்து புகழும். ஏன் நான் இவ்வாறு சொல்லுகிரேன் என்றால் சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் மறைமுகபெயரில் பின்னூட்டம் இட்ட ஒரு சகோதரரை அந்த தளத்தின் உரிமையாளர் உங்கள் சொந்த பெயரில் பின்னூட்டம் இட தைரியம் இல்லாத நீங்கள் ஏன் பின்னூட்டம் இடுகிரீர்கள் என்று கேட்டது என் மனதில் சுருக்கென்று குத்திவிட்டது,பின்பு மறைமுகப்பெயரில் பின்னூட்டம் இடுவது கோழைதனமாகவும் இருந்தது,என் சொந்த பெயரில் பின்னூட்டம் இடும் முதல் பின்னூட்டம் இது, என்னடா தலைப்புக்கும் இவன் சொல்லும் கதைக்கும் சம்பந்த்ம் இல்லை எங்குரீர்களா, என்னை போன்றவனையும் இஸ்லாத்திற்காக சில வரிகள் எழுதவைக்க இறைவன் எனக்கு அறிமுகம் செய்து வைதத முதல் தளமும் இதுதன் முதல் மனிதரும் நீங்கள்தான், எல்லா புகழும் நம்மைபடைத்து பராமரிக்கும் அந்த ஏகனுக்கே!<br />மாஸலாமா.அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54489464994032999652011-06-06T19:09:46.699+05:302011-06-06T19:09:46.699+05:30சகோதரர் இக்பால் செல்வன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
க...சகோதரர் இக்பால் செல்வன், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />கேள்வி கேட்டு காத்து கொண்டிருக்கின்றேன் சகோதரர். வந்து பதில் இருந்தால் சொல்லுங்கள். அந்த பன்றி படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்??<br /><br />பதிவு எழுதி நான்கு-ஐந்து நாட்களுக்கு பிறகு தாங்கள் குத்திய மைனஸ் ஓட்டுக்கு நன்றி. மிக்க நன்றி..மிக்க மிக்க நன்றி...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43874451631878998122011-06-06T19:05:36.048+05:302011-06-06T19:05:36.048+05:30@ வாஞ்சூர் அப்பா,
-----
இக்பால் செல்வனின் மேற்கண்...@ வாஞ்சூர் அப்பா,<br /><br />-----<br />இக்பால் செல்வனின் மேற்கண்ட கருத்து ஏதோ முன்னாட்களில் அரபிகளால் யூதர்கள் விரட்டப்பட்டது போன்று தோற்றமளிக்க முயலும் முயற்ச்சியாக பிரதிபலிக்கிறது.<br />-----<br /><br />இதற்கு தான் இப்னு ஹலிமா பின்வருமாறு மேலே பதிலளித்து இருக்கின்றார். <br /><br />// @இக்பால் செல்வன் <br />// பாலஸ்தீன பிரச்சனையில் யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு// உங்களது முடிவுக்கு ஆதாரம் என்னவோ? அதை கொஞ்சம் இங்கு தருகிறீர்களா? யூதர்கள் யாரால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதை கொஞ்சம் வரலாற்று (புராணத்தை அடித்து விடாதீர்கள்) ஆதாரத்தை கொடுங்கள் இக்பால் செல்வன். //<br /><br />ஆதாரத்தை கேட்டு காத்து கொண்டிருக்கின்றார் இப்னு ஹலிமா. கூடிய விரைவில் இக்பால் செல்வன் ஆதாரத்துடன் வருவார் அப்பா. பொறுத்திருங்கள். <br /><br />"நிலமெல்லாம் ரத்தம்" - அல்ஹம்துலில்லாஹ். எவ்வளவு அற்புதமான தொடர். நேரான பார்வையில் எழுதப்பட்ட நேர்த்தியான தொடர். <br /><br />நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் என்னை மிகவும் பாதித்த தொடர்... <br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன், <br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87681422763447887662011-06-06T19:04:39.416+05:302011-06-06T19:04:39.416+05:30வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும், ...வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />-----<br />என்ற எனது பின்னூட்டத்தை இக்பால் செல்வன் ஜீரணிக்கமுடியாமல் நீக்கி இவ்வாறு பதிலளிக்கிறார்.<br />------<br /><br />பதிவிற்கு சம்பந்தமில்லாதா??? <br /><br />நீங்கள் சரியான பாதையில் செல்கின்றீர்கள் என்று தெரிகின்றது. பழுத்த அனுவபசாலி அல்லவா??? தங்களின் பயணம் தொடர்ந்து சிறப்பாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனின் உதவுவானாக...ஆமீன்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29753627887169144482011-06-06T12:21:14.245+05:302011-06-06T12:21:14.245+05:30மேலே கொடுக்கப்பட்ட சுட்டியின் CODE சரியாக செயல்பட...மேலே கொடுக்கப்பட்ட சுட்டியின் CODE சரியாக செயல்படவில்லை.<br /><br />சரியான சுட்டி இதோ<br /><br /><a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" rel="nofollow"> நிலமெல்லாம் ரத்தம் - இங்கே </a> சொடுக்கி படிக்கவும்.<br /><br /><br />http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html<br /><br />.வாஞ்ஜூர்http://islamhistory-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7295573303866908532011-06-06T11:24:27.850+05:302011-06-06T11:24:27.850+05:30யூதர்களை விரட்டி விரட்டி கொன்று குவித்தது கிறிஸ்து...யூதர்களை விரட்டி விரட்டி கொன்று குவித்தது கிறிஸ்துவர்களே.<br />---------------------<br /><br />Saturday, June 04, 2011 <br /> //இக்பால் செல்வன் said... <br /><br />......யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு. அதில் மாற்றுக் கருத்து இல்லை . இன்று அந்த யூதர்கள் அரபிகளி விரட்டுகின்றார்கள் ... !!! .//<br /><br />இக்பால் செல்வனின் மேற்கண்ட கருத்து ஏதோ முன்னாட்களில் அரபிகளால் யூதர்கள் விரட்டப்பட்டது போன்று தோற்றமளிக்க முயலும் முயற்ச்சியாக பிரதிபலிக்கிறது.<br />-----------------------<br /> முஹம்மது நபி (ஸல்) யூதர்களிடம் நல்லுறவு பேணியும் யூதர்கள் எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகளுடன் நம்பிக்கை துரோகம் செய்தார்கள், <br /><br />கிறிஸ்துவர்களால் விரட்டபட்ட யூதர்களை இஸ்லாமியார்கள் எவ்வாறெல்லாம் ஆதரித்தார்கள்.<br /> <br />இஸ்லாமிய ஆட்சிகளில் யூதர்கள் எவ்வாறெல்லாம் சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள்,<br /><br />அகதிகளாக ஐரோப்பாவில் குடியேறிய யூதர்களை ஐரோப்பா முழுதும் கிறிஸ்துவர்கள் எப்படி வேட்டையாடி கொன்று குவித்தார்கள். <br /><br />ஹிட்லர் எப்படி லட்சக்கணக்காண யுதர்களை விஷ வாயு வைத்து கொன்றான், <br /><br />ஹமாஸ் ஏன் தோன்றியது. <br /><br />எப்படியெல்லாம் இன்றுவரை பலஸ்தினியர்களை<br />கொத்து கொத்தாக யூதர்கள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் <br /><br />என்ற விபரங்களை “குமுதம் ரிப்போர்ட்டர்” ல் வாரம் தோறும் தொடராக வெளியிடப்பட்ட <br /><br />(இஸ்லாமியர் அல்லாத ஒருவர்) திரு பா.ராகவன் “ நிலமெல்லாம் ரத்தம் " என்ற பெயரிட்டு எழுதியிருக்கும் நூலை படித்து தெளிவடையவும் <br /><br /><b><a rel="nofollow"> >> “ நிலமெல்லாம் ரத்தம் " இங்கே << </a> சொடுக்கி படிக்கவும்.</b><br /><br />..வாஞ்ஜுர்http://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4425511039010785252011-06-06T11:15:25.611+05:302011-06-06T11:15:25.611+05:30"ஏசு(அலை) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை காட்..."ஏசு(அலை) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை காட்டிலும் அற்புதங்கள் நிகழ்த்துபவராக இருந்தார்கள் என்ற கருத்தை உள்ளடக்கிய இக்பால் செல்வனின் பதிவில் <br /><br /> // “ சுட்டியை சொடுக்கி படிக்கவும். <br /><br /><b> >>> <a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_2419.html" rel="nofollow"><br />சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம்" BY திரு. பா.ராகவன்.,கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004</a> <<< </b> “ //<br /><br />என்ற எனது பின்னூட்டத்தை இக்பால் செல்வன் ஜீரணிக்கமுடியாமல் நீக்கி இவ்வாறு பதிலளிக்கிறார்.<br /><br />//இக்பால் செல்வன் said... <br />@ வஞ்சூர் - பதிவுக்கு சம்பந்தப்படாத தொடுப்புகளும், விளம்பரங்களும் நீக்கப்படுகின்றன.. மன்னிக்கவும். <br />June 5, 2011 10:44 PM //<br /><br />புரிந்திருக்குமேவாஞ்ஜுர்http://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26037841893358597042011-06-05T21:19:07.786+05:302011-06-05T21:19:07.786+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
சுட்டியை சொடுக்கி படிக்கவும்....அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />சுட்டியை சொடுக்கி படிக்கவும். <br /><br /><br /><b> >>> <a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_2419.html" rel="nofollow"><br />சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம்" BY திரு. பா.ராகவன்.,கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004</a> <<< </b><br /><br />..***வாஞ்ஜூர் போஸ்ட்***http://islamhistory-vanjoor.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87180770568986952232011-06-05T12:29:14.324+05:302011-06-05T12:29:14.324+05:30சகோதரர் இக்பால் செல்வன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
--...சகோதரர் இக்பால் செல்வன், <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும்,<br /><br />---<br />ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி உங்களுக்கும் நல்ல நகைச்சுவை ...<br />---<br /><br />நன்றி சகோதரர். எல்லாப் புகழும் இறைவனிற்கே. <br /><br />அப்புறம் இன்னும் பதில் வரவில்லை. வெயிடிங். பதில் சொல்ல முடியாததால தான் பதிவா எழுதி உங்க மனதை சாந்தப்படுத்தி கொள்கிண்றீர்களோ?<br /><br />நன்றி, <br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com